Tuesday, September 9, 2014

'முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 20

20.  அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே 
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே -  கவிஞர் வாலி 

கணேசனை சற்றும் நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவனது சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஒரு சிறு கிராமம் என்பது
 தெரியும்.   அவனது அண்ணன் வீட்டில் தங்கி கல்லூரிக்கு  தெரியும்.

ஆனால்  நேற்று முதலே விடுமுறை என்பதால் அவன் நேற்றே சொந்த ஊருக்கு பயணப்பட்டிருக்க வேண்டும்.

"ஹேய்  கணா.  நீ எங்கேடா இங்கே?" என்று வியப்புடன் கேட்டேன் நான்.

"சொந்த ஊருக்கு போறேண்டா" என்று அவன் சொல்லவும், "நேத்தே போயிருப்பேன்னு நினைச்சேன்." என்றேன் நான்.

"நேத்து டிக்கெட் கிடைக்கலேடா.  அதான் இன்னிக்கு கிளம்ப வேண்டியதா ஆயிருச்சு.
 என்ன இப்போ?  பின்னாடி கூட ரெண்டு நாள் லீவு போட்டுகிட்டா போச்சு."
என்றவன், 
"அது இருக்கட்டும்.  என் கேள்விக்கு பதில் சொல்லாம என்னையவே கேட்டுகிட்டு இருக்கே. யாருடா அவங்க?" என்று கேட்டான்.

"ஏன் ரூம் மேட்டும் அவரோட ப்ரெண்டும்." - என்றேன் நான்.

"யாரு உன்னைய ஒரு பொண்ணு மாதிரியே ட்ரீட் பண்ணுவாருன்னியே அவரா?" என்றான் அவன்.

"ம்ம். " என்று பொதுவாக சொல்லிவைத்தேன் நான்.

"ரொம்ப க்ளோஸ் ஆயிட்டீங்களோ?"  க்ளோஸ் என்ற வார்த்தைக்கு சற்று அதிகமாக அழுத்தம் கொடுத்து அவன் பேசின மாதிரி எனக்கு பட்டது.       

"ஆமாடா" என்றேன் நான்.

"நேத்து நான் உன்னோட ஹாஸ்டல் ரூமுக்கு வந்திருந்தேன்  நீ இல்லே." என்றான் கணேசன்.

"நேத்து காலையிலேயே என் ரூம் மேட் என்னை அவர் ப்ரெண்ட் வீட்டுக்கு
கூட்டிக்கிட்டு போயிட்டாருடா.  நைட் அங்கே தான் ஸ்டே  பண்ணினோம்." என்றேன்
நான்.

நான் நேத்தே நீ ஊருக்கு போயிருப்பேன்னு நெனைச்சேன்.  நீ என்னடான்னா சீனியர்
பசங்களை சிநேகிதம் பிடிசுகிட்டு அவங்க வீட்டுக்கே போற அளவுக்கு
முன்னேறிட்டே." கணேசனின் குரலில் தெறித்த வியப்பு பார்வையிலும் இருந்தது.

"பர்ஸ்ட் நான் போறதாவே இல்லேடா.  அவுட் ஆப் கம்பல்ஷன் தான் போனேன்.  அங்கே போனப்புறம் தான் தெரிஞ்சது அவங்க வீட்டுலே பிரெண்டை தவிர யாருமே இல்லேன்னு.  ரெண்டு பேரும்  சேர்ந்து போர்ஸ் பண்ணி..  தங்க வச்சிட்டாங்கடா." என்றேன் நான்.

சட்டென்று நெருங்கி வந்தவன் கம்பார்ட்மென்ட்டில் யாருக்கும் கேட்காத அளவுக்கு குரலை தாழ்த்திக்கொண்டு   "என்னடா. தனியாவா அவங்க கூட இருந்தே..  எதாச்சும் கசமுசா பண்ணினாங்களா.?" -  என்று கிசுகிசுப்பாக கேட்டான் கணேசன்.

எனக்குள் திக் என்றது.

"சீ போடா  அதெல்லாம் ஒன்னும் இல்லே.." என்று அவசரமாக மறுத்தேன் நான்.  அதே சமயம் முதல் நாள் நடந்தவைகள் நினைவுக்கு வர முகம் சிவந்தது.

தொடர்ந்து நானே, " ஏண்டா நான் ஏதோ ஒரு பொண்ணு மாதிரியும் ஆம்பிளைங்களோட போன மாதிரியும் கேக்குறே.  நானே ஒருஆம்பிளை தானேடா?" என்று கேட்டேன்.

"நீ தானே அன்னிக்கு காண்டீன்லே உன் ரூம் மேட் உன்னைய ஒரு பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணுறான்னு சொன்னே  அதான் கேட்டேன்." என்றான் கணேசன்.

பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் சாதித்தேன் நான்.

அடுத்த கணம். "அதெல்லாம் ஒன்னும் இல்லேடா..  நெறைய விஷயங்கள் ஷேர் பண்ணிக்கிட்டோம்.  ப்ரெண்ட்ஷிப் டெவலப் பண்ணிண்டோம். டைம் போனதே தெரியலே.  அங்கேயே தங்கிட்டேன்.  அவங்க தான் சென்ட் ஆப் கொடுக்க வந்தாங்க " என்றேன் நான்.

"அதுலே யாருடா உன் ரூம் மேட்?" - என்று கேட்டான் கணேசன்.

"ப்ளூ டி ஷர்ட் போட்டுக்கிட்டு இருந்தாரே அவர் தாண்டா ரூம் மேட்.  பேரு ராபர்ட்.  கூட வந்தாரே அவர் தான் பிரகாஷ்.  அவர் வீட்டுக்கு தான் போயிருந்தேன்." என்றேன் நான்.

"அவரை இப்போ தான் பர்ஸ்ட் டைம் மீட் பண்ணினியா?" என்றான் கணேசன்.

"இல்லேடா.. ஒரு வேடிக்கை தெரியுமா.  பர்ஸ்ட் டே ராகிங்க்லே அவர் கிட்டே தான் நான் மாட்டிகிட்டேன். " என்ற நான் முதல் நாள் ராகிங் நடந்ததை அவனுடம் பகிர்ந்து கொண்டேன்.

ஏதோ கேட்க வாயெடுத்தான் கணேசன்.

அதற்குள் டிக்கெட் பரிசோதகர் வந்து விடவே - இருவரும் டிக்கெட்டுகளைக் காட்டி இருக்கைகளை உறுதி செய்துகொண்டோம்.  ஆனால் கல்லூரி விடுமுறை அறிவித்திருந்த காரணத்தாலோ என்னவோ கூட்டம் அதிகம் என்பதாலோ யாரும் அவர்கள் பெர்த்தை கான்ஸல் செய்யவில்லை என்பதாலோ என்னவோ இருவருக்கும் படுக்கை வசதி கிடைக்கவில்லை.  ஆகவே ஒரே படுக்கையை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. 

அவர்
சென்றதும் இருக்கையின் கொக்கிகளை அகற்றி படுக்கையாக செய்து கொண்டு
இருவரும் பேசிக்கொண்டே பயணம் செய்வதற்கு வசதியாக நெருங்கி அமர்ந்து
கொண்டோம்.

நேரம் நகர்ந்து  கொண்டிருந்தது.  இருவரும் ஏதேதோ பேசினோம்.  சிரித்தோம்.   

இரண்டு
நண்பர்கள் சேர்ந்துவிட்டால் பல விஷயங்கள்  பரிமாறிக்கொள்ளப்படும் நேரம்
போவதே தெரியாது.  ஆனால் கடைசியில் என்ன பேசினோம் என்று யோசித்து பார்த்தால்
எதுவுமே புலப்படாது.     விஷயத்தில் காதலர்களும் சரி.  நண்பர்களும் சரி
ஒரே மாதிரி தான்.

அன்று எங்கள் பேச்சில் பல
விஷயங்கள் அடிபட்டன.  பிடித்த விளையாட்டில் இருந்து கடைசியாக பார்த்த படம்
வரை.  படித்த சிறுகதை முதல் ஆனந்த விகடனில் அந்த வாரம் வெளியான தொடர்கதை
வரை  -  எல்லாவற்றையுமே ஒரு அலசு அலசிக் காயப்போட்டோம்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.  மாலை மயங்கி இரவு நெருங்கிக்கொண்டிருந்தது 

வெளியே இருட்டு கூரை வேய ஆரம்பித்தது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது 

இரவு .உணவுக்காக இருவரும் டிபன் பொட்டலங்களை வாங்கிக்கொண்டோம்.  ரயில் நகர்ந்ததும் இரவு உணவையும் முடித்துக்கொண்டோம்.  

விளக்குகள் அணைக்கப்பட்டன.  கம்பார்ட்மென்ட் முழுக்க இருள் சூழ ஆரம்பித்தது.

கணேசன் அவனுடைய bagகை திறந்து லுங்கி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு பாண்ட்டையும் சட்டையையும் கழற்றி உள்ளே வைத்துவிட்டு கட் பனியனுடன் என் எதிரே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.  நானும் வேட்டிக்கு மாறினேன்.
அவனுக்கு எதிர் புறமாக நானும் இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

கணேசனுக்கு சற்று பருமனான உடம்பு.  அதே சமயம் அந்த பருமன் உடல் முழுதும் சம அளவில் பரவிக்கிடந்ததால் தொந்தி தொப்பை என்று எதுவும் இல்லாமல் நன்றாக இளமை மதர்த்து செழித்திருந்தது.   இறுக்கமான அந்த கட் பனியன் அந்த கருத்த உடலின் திரட்சியை கச்சிதமாக எடுத்துக்காட்டியது.

கால் நீட்டி இருவரும் எதிர் எதிராக அமர்ந்த நிலையில் வெளியே ஏதோ ரயில்வே கேட்
வந்திருக்க வேண்டும்.  எங்கள் வண்டி அதை கடந்த போது தண்டவாளத்துக்கு இணையாக சென்ற பாதையில் இருந்த ட்யூப் லைட்டின் வெளிச்சம் உள்ளே லேசாக பரவ - அந்த வெளிச்சம் கணேசனின் வாளிப்பான உடம்பில் பட்டு கண நேர மினுமினுப்பை ஏற்படுத்தியது.

எனக்குள் முதல் நாள் நிகழ்வுகள் நிழலாட ஆரம்பித்தன. 

அதற்கு மேல் அப்படி அவனை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் என் உணர்வுகள் சூடேற ஆரம்பித்தன.

சிரமப்பட்டு என்னைக்  கட்டுப் படுத்திக் கொண்டவனாக."  டேய் கணா.  எப்படிடா  படுக்கறது? ஒரே பெர்த் தானே ரெண்டு பேருக்கும் இருக்கு." என்று என் சந்தேகத்தை
கேட்டேன்.

"பரவாயில்லேடா.  அட்ஜஸ்ட்  பண்ணிக்குவோம்.  நீ ஒல்லியா
தானே இருக்கே.  நீ உள்ளாற படுத்துக்க.  நான் அடுத்தாப்பல படுத்துக்குறேன்"
என்றான் அவன்.

சரி என்று கம்பார்ட்மென்ட்டில் உள்ளடங்கி சுவரை ஒட்டினாற்போல ஒருக்களித்து படுத்துக்கொண்டேன் நான்.     

ஷட்டரை இறக்கி விட்டுவிட்டு கனத்த போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு என் அருகில் படுத்த கணேசன் இருவருக்குமாக சேர்த்து போர்த்திக்கொண்டான்  சற்று நேரத்தில் அவனும் என் பின்புறமாக ஒருக்களித்து படுத்துக்கொண்டான் 

அந்த  கிராமத்து வாலிபனின் கட்டுடல் என் பின்புறமாக முழுதாக அழுந்தியது.
.
எனக்குள் முதல் நாள் இரவு மிக நெருக்கத்தில் என்னை ஆக்கிரமித்த பிரகாஷின்
கட்டுடலும் அவனது விளையாட்டுக்களும் மனக்கண் முன் படமாக விரிய ஆரம்பித்தன.

என் உணர்வுகள் மெல்லக் கிளர்ந்தெழ ஆரம்பித்தன.  எனது தண்டு அதன் இயல்பு
நிலையில் இருந்து விடுபட்டு விறைத்துக்கொண்டு ஜட்டிக்குள் "டென்ட்" அடிக்க
ஆரம்பித்தது.

அதே சமயம் சட்டென்று கணேசனின் கை விரல்கள் தன்னிச்சையாகவோ இல்லை வேண்டும் என்றோ என் கூடாரமிட்டு விறைத்து நின்ற தண்டின் மீது பட்டன.

ஒரு நிமிடம் தயங்கிய அந்த விரல்கள் என் ஜட்டியின் மேலாக மெல்ல வருடி விரித்த தண்டின் நரம்புகளை தடவ ஆரம்பித்தன.

இருளைக் கிழித்துக்கொண்டு ரயில் விரைந்து கொண்டிருந்தது.

(முரட்டுத்தனம் தொடரும் ..)


No comments:

Post a Comment