Saturday, September 27, 2014



"கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடுமென்று போட்டு ஒன்று வைக்கட்டுமா" - கவிஞர் வாலி.


ராபர்ட்டின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது.?
எதாச்சும்  பொய் சொல்லி சமாளிக்கலாமா?

சட்டென்று நண்பன் சாமிநாதன் சொன்னது நினைவுக்கு வந்தது.

"நான் தப்பே செய்தாலும் அதை எங்க அம்மா கிட்டே மறைக்கமாட்டேன்.  அப்படியே
சொல்லிடுவேன்" என்றானே அவன்!

நாமும் உண்மையையே சொல்லிவிடுவோம் என்று தீர்மானத்துக்கு வந்தேன் நான்.

"ராபர்ட்..உங்க கேள்விக்கு என்னாலே ரெண்டு விதமான பதில் சொல்ல முடியும்.  ஒண்ணு
ஏதாவது பொய் சொல்லலாம்.  இல்லாட்டா உண்மைய சொல்லலாம்.  எதை நீங்க
எதிர்பார்க்குறீங்க?" என்று பதிலுக்கு கேள்வியை முதலில் போட்டேன் நான்.

ராபர்ட் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகமாறுதலிலேயே தெரிந்தது.

"உனக்கு வர வர கொழுப்பு அதிகமாயிட்டு வருது.  ஓத்தா..  உன்னை எல்லாம்
இழுத்துபோட்டு கசக்கி எறியணும்.  கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம
எதிர்க் கேள்வியா போடுறே.  " என்றான் சினம் பொங்க.

"சாரி ராபர்ட்.  உண்மையையே சொல்லறேன்.  என் கிளாஸ் ப்ரெண்ட் இன்னிக்கு
லீவு.  ஸோ எனக்கும் எங்க செட்டுலே இருக்கற இன்னொரு பிரெண்டுக்கும் கிளாஸ்
அட்டெண்ட் பண்ணற மூடே இல்லே. அதான் ரெண்டு பேரும் மதியம் லீவு போட்டுட்டு
அவன் வீட்டுக்கு போனோம்.  அங்கே நேரம் போறது தெரியாம பேசிகிட்டே
இருந்துட்டு வரதுக்கு லேட் ஆயிடுத்து.  " என்றேன் நான்.

"ஓஹோ.  காலேஜ் கட் அடிச்சுட்டு ப்ரெண்ட் வீட்டுக்கு போனியா. ? அங்கே
வீட்டுலே யாரும் இருந்து இருக்க மாட்டாங்களே.  ரெண்டு பேரும் பெட்லே
படுத்து பொரண்டு இருப்பீங்களே.. " - குரோதமும், குத்தலும் குரலில்
கொப்பளிக்க ராபர்ட் முடிக்கவில்லை.

என்னால் தாங்க முடியவில்லை.

"ராபர்ட். ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்." என்றேன் முகம் சிவக்க.

அருகில் வந்தான் ராபர்ட்.  "என்னடா ரொம்ப தைரியம் வந்துடுச்சா?.  என்று என் தோளில் கை வைத்து தள்ளினான். 

"என்னையே நான்சென்ஸ் என்று சொல்லற அளவுக்கு வந்துட்டியா?" என்றான் கடுமையான  குரலில்.

"பின்னே என்ன ராபர்ட். பிரெண்ட்ஸ்ண்ணா சேந்து படுத்தே ஆகணும்னு சட்டமா
என்ன?  என்னைய பத்தி நீங்க இவ்வளவு கேவலமா நெனைப்பீங்கன்னு நான்
எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை தெரியுமா?" என் கண்கள் கலங்கிப் பனித்தன.  
"இன்பாக்ட் உங்க கூட மட்டும் தான் இப்படி புல் நைட் நியூடா இருக்கேன்.  அப்புறம்
அன்னிக்கு நீங்க கூட்டிண்டு போய் பிரகாஷ் கூட அப்படி இருக்க வைச்சீங்க. 
அதுக்கு அப்புறம் அதுலேயும் சந்தேகம்.  ஏன் ராபர்ட் இப்படி இருக்கீங்க.
மனசுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா நீங்க இப்படி எல்லாம் பேசறது?"
என்றேன் நான் குரல் தழதழக்க.

"நான் அப்படித்தான் பேசுவேன்.  நீ எனக்கு தான் சொந்தம்.  எனக்கு
மட்டும் தான் சொந்தம்.  புரிஞ்சதா?  இந்த ஒரு வருஷம் முழுக்க நீ
எனக்குத்தான். " என்றான் ராபர்ட்.

"அப்படீன்னா என்னை ஏன் பிரகாஷ் கூட சேத்து வச்சீங்க.?" என்றேன் நான்.

"ஹேய்.  அது பிரகாஷ் என் ப்ரெண்ட்.  டியரஸ்ட் ப்ரெண்ட்.  அவனை நீ அவமான
படுத்தினே.  அதுக்காக நான் அப்படி நடந்துக்க வேண்டியதா ஆயிடுச்சு.  அவன்
உன்னை ஓத்ததுலே எனக்கு ஒன்னும் வருத்தம் இல்ல.  பிரகாஷ் உன்னை என்ஜாய்
பண்ணலாம்.  பட் அது எனக்கு தெரியாம நடக்க கூடாது.? அப்புறம்.  இன்னிக்கு
வீட்டுக்கு போனேன்னு சொன்னியே.. அந்த ப்ரெண்ட் பேரு என்ன?" என்று கேட்டான்
ராபர்ட்.


"சாமிநாதன்." என்றேன் நான்.

"அது என்ன நாதனோ..?  அவன் கூட அளவோட இருக்கணும்.  படுக்கை வரைக்கும் போனேன்னு தெரிந்ததோ.. அவ்வளவு தான்.  என்னோட மூர்க்க தனம் தெரியும் இல்லே? " என்றான் ராபர்ட்.

"என்னை என்ன ஆம்பிளைகளுக்காக அலையறவன்னு நெனைச்சிட்டீங்களா ராபர்ட்?  நான் ஒன்னும் அப்படி பட்டவன் இல்லே. நீங்க சொல்லறதை பார்த்தா நான் வேற யாரு கூடவும் பழகவே கூடாது போல இருக்கே?" என்றேன் நான்.
பதில் எதுவும் பேசாமல் என்னையே அழுத்தமாக பார்த்தான் ராபர்ட்.

"ராபர்ட்.. நீங்க என்ன நெனைச்சாலும் சரி..  என் மனசுக்கு தோணுறதை என்னை பத்தி உங்க
கிட்டே நான் சொல்லியே ஆகணும்.  கொஞ்சம் தயவு செய்து கேளுங்க.  நாம ரெண்டு
பேரும் வருஷம் முழுக்க ஒரே ரூமுலே இருக்கறவங்க.  அதனாலே என்னோட
எண்ணங்களையும் நீங்க தெரிஞ்சுக்கணும்.  அதை எல்லாம் நீங்க அக்செப்ட் செய்து
கொள்வதும் கொள்ளாததும் உங்க விருப்பம்.  பட் யு ஷுட் நோ தெம். " என்று
சொல்லி நிறுத்தினேன்.


எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தான் ராபர்ட்.

அந்த மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment