Saturday, September 13, 2014

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் -22



22. இளம் சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ-
பொன்மாளிகை உந்தன் மனமானதோ  என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ -  கவிஞர் வாலி

மெல்ல மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்த கணேசனின் ஆண்மையின் ஆக்கிரமிப்பில் இருந்த தீவிரம் என்னை எங்கோ கொண்டு சென்றது.

அது என்னை வியக்கவும் வைத்தது.

பிறகென்ன?  அவனுக்கு என் வயது தான் இருக்கும்.  பி.ஏ. முதலாண்டில் தானே இருவரும் படிக்கிறோம்.  என்ன ஒரு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்குமா.?  இருக்கும்.  அதற்கு மேல் இருக்க சான்ஸே இல்லை.

இந்த வயதில் பாலுணர்வில் இப்படி ஒரு இருபத்தைந்து வயதின் தீவிரம் காட்டுகிறான் என்றால்..

மேலே எதையும் என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.

செய்யவும் அவன் விடவே இல்லை.

என் தண்டை பற்றி இருந்த அவன் கை விரல்கள் இப்போது முன்பிருந்த கூம்பு நிலையில் இருந்து
மாறின.

உள்ளங்கையில் என் தண்டை வைத்து நான்கு விரல்களால் அழுத்த மூடிக்கொண்டு கட்டை விரலை மட்டும் தண்டின் நுனியை வருடும் வண்ணம் வைத்துக்கொண்டு வேகமாக கையடிக்க தொடங்கினான்.

அதே சமயம் அந்த ஆண் யானையின் கூறிய தந்தம்  என் தொடை இடுக்கில் குத்தி என் ஆசன வாயின் வாசலை வெறித்தனமாக இடித்து அதை பிளக்க முற்பட்டு..

மார்பை பற்றி இருந்த கைகள் வெறித்தனமாக கசக்க...

அந்த வலுவான ஆண் மகனின் ஆக்கிரமிப்பில் இருந்து ஒரு நொடி கூட என் உடம்பை அசைக்க முடியாத படி அந்த குறுகலான இடத்தில் என் உடம்பு துவண்டு கொண்டிருந்தது.

சற்று நேரத்தில்  என் தண்டு கஞ்சியை வெளியேற்ற அவன் கைகள் அதன் ஈரத்தில் பிசுபிசுப்பாக அதே சமயம் என் பின் தொடையும் ஈரமாக..

அப்படியே என்னை அணைத்துக் கொண்டு தன் முழு உடம்பையும் என் மீது கிடத்தியவன் சில நிமிடங்கள் அப்படியே கிடந்தது என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.

இப்போது அவனது மார்பின் வியர்வை என் முதுகை நனைத்தது.

அப்படியே அந்தப் போர்வையாலேயே தன் கையையும், என் தண்டையும், அவனது ஆண்குறியையும்,  என் பின்தொடையையும் அழுத்தி துடைத்தெடுத்தான். 

அதன் பிறகு என்னை அணைத்த வண்ணம் உறங்க ஆரம்பித்தான் கணேசன்.

எனக்குத் தான் உறக்கமே வரவில்லை.

சட்டென்று என் மனசுக்குள் பிரகாஷின் முகம் தெரிந்தது.

முதல் நாள் அவன் சொன்ன "ஐ லவ் யு"வும், அவனது அணைப்பு கொடுத்த கதகதப்பும் நினைவில் வந்தன.

இப்போது பிரகாஷ் என்ன செய்துகொண்டிருப்பான்.. எனக்கு அவன் நினைப்பு வந்தது போலவே  ..  அவனுக்கும் என் நினைப்பு வருமா?

சட்டென்று பொறி தட்டினாற்போல ஒரு எண்ணம் தோன்றியது.

ராபர்ட் இன்றும் நாளையும் கூட பிரகாஷுடன் தானே இருப்பான்.

நேற்றே அவன் பிரகாஷிடம் தன் காமத்தை காட்டினானே.

நேற்று நான் இருந்ததால் பிரகாஷ் என்னை அனுபவிப்பதிலேயே கவனமாக இருந்தான்.

ஆனால்.. இன்று அப்படியா.

பிரகாஷும் ராபர்ட்டும் என் உடல் மீது நேற்று விளையாடிய விளையாட்டுக்களை இந்நேரம் இருவரும் ஒருவர் மற்றவர் மீது...

அப்படியானால் ..  இவருடைய காமப் பசிக்குத்தான் நானா.?

பிரகாஷ் என்னை காதலிப்பதாக சொன்னானே.. அது வெறும் உடல் சுகத்துக்காகத் தானா.?

நினைப்பே எனக்கு கூசியது.

அது என்னவோ - எனக்கு பிரகாஷை ராபர்ட்டுடன் அப்படி கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.

என் கண்கள் கலங்க ஆரம்பித்தன.  ஏதோ ஒரு இனம் புரியாத துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்தது.

நேற்று அவர்கள் இருவரும்..  இன்று இவன்..  ?

இப்படி இன்னும் எத்தனை பேர் அவர்களுடைய காமப்பசிக்கு என் உணர்வுகளை தூண்டி விளையாடப் போகிறார்கள்.?

தூக்கத்தை தொலைத்தவனாக இருளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்..).

No comments:

Post a Comment