Saturday, September 27, 2014



30.  இவருக்கு வயது மூவெட்டு.  பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு.."
-கவிஞர்  கண்ணதாசன்.

"ராபர்ட்.   எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு.  அதுலேயும் சொந்த
விருப்பங்கள், வெறுப்புகள் என்று எல்லாமே இருக்கு.  ஆனா அது எதையுமே நீங்க
அச்செப்ட் பண்ணிக்க மறுக்கறீங்க.  நீங்க எல்லார் கிட்டேயும் இப்படித்தானா
இல்லே என்கிட்டே மட்டும் தான் இப்படி இருக்கீங்களான்னு புரியலே.  என்
கிட்டே மட்டும் இப்படி என்றால் பரவாயில்லே.  பட் எல்லார்கிட்டேயும் இப்படி
என்றால் நீங்க கண்டிப்பா உங்களை மாத்திக்கிட்டே ஆகணும்." என்று
பேசிக்கொண்டே போனவனை இடைமறித்தான் ராபர்ட்.

"சார் எப்போ பெரிய மனுசனா ஆனீங்க.  எனக்கே அட்வைஸ் பண்ணற அளவுக்கு ஆயிட்டியா நீ. ?" என்றான் சீற்றத்துடன்.

"இல்லே ராபர்ட்.  இது அட்வைஸ் இல்லே.  உங்க மேல எனக்கு இருக்குற அக்கறை. " என்றேன் நான்.

"உனக்கு என் கிட்டே மட்டுமா அக்கறை இருக்கு.  உன் முன்னாலே அவுத்துப் போட்டுட்டு
அம்மணமா எவன் நின்னாலும் உனக்கு அவன் மேல அக்கறை பொங்கிடும்னு எனக்கு
தெரியும்" என்றான் ராபர்ட்.   

"வேண்டாம் ராபர்ட்.  இப்படி எல்லாம் பேசாதீங்க.  நல்லா இல்லே." என்றேன் நான்.

"யு ப்ளடி பிட்ச்.  என்னை டாமினேட் பண்ண பாக்காதே.  நான் சீனியர். மைன்ட் இட் ."என்றான் ராபர்ட்.

"நீங்க சீனியர் தான்.  அதுக்காக என்னை ஸ்லேவ் மாதிரி ட்ரீட் பண்ணனுமா.  பிரெண்ட்லியா இருக்க கூடாதா. " என்றேன் நான் கெஞ்சலாக.

"எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சு இருக்கு.  என் இஷ்டப்படி தான் நான்
இருப்பேன்.  யு ஹாவ் டு அச்செப்ட் மீ ஆஸ் ஐ ஆம். அதை தவிர உனக்கு வேற வழி
இல்லே." என்றான் அவன் அழுத்தமாக.

இப்படிப் பேசுபவனிடம் வேறு என்ன பேசுவது. என்று புரியாமல் விழித்தேன் நான்.

"எக்ஸாம்ஸ் நெருங்குது.  ஒழுங்கா படிக்கற வழியப் பாரு.  எவன் கூட
படுக்கலாம்னு அலையாம ஸ்டடீஸ் லே கான்சென்ட்ரேட்  பண்ணு.  " என்று
கூறிவிட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் ராபர்ட்.

எனக்கு ஆயாசமாக இருந்தது. 

இப்போதைக்கு இதைப் பற்றி எதுவும் பேசவேண்டாம்.  பிறகு பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தவனாக புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
***
இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. 

மறுநாள் "History  of  Tamilnadu " -  பகுதியில் முற்காலச் சோழர் வரலாற்றில் முக்கியமான டெஸ்ட் இருந்தது.

நெடுங்கிள்ளியும் கரிகால் வளவனும் மனசில் லேசில் பதிய மறுத்தார்கள்.  ஒரு
வழியாக அவர்களுடைய சாதனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தபோது தூக்கம் வேறு
கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது.

"இதுக்கு மேல தாங்காது.  நாளைக்கு எவ்வளவு நினைவுக்கு வருதோ அவ்வளவுக்கு எழுதிட்டு வரலாம்.  அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி." என்று நினைத்துக்கொண்டு படுக்கைக்கு வந்தேன்.

ராபர்ட் இன்னும் படிப்பிலேயே கண்ணாக இருந்தான்.

"ராபர்ட். எனக்கு தூக்கம் வருது..  நான் தூங்கப் போறேன். " என்று சொல்லிவிட்டு
அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் படுக்கையில் சென்று படுத்தேன்.

படித்துக்கொண்டு இருந்தபோது அடங்கியது போல இருந்த உணர்வுகள் படுக்கையில் விழுந்ததும் கிளர்ந்தெழத் தொடங்கின.

மாலை சுவாமிநாதனின் இறுக்கமான அணைப்பும், முத்தங்களும் நினைவுக்கு வந்து உடம்பை சூடேற்றிக்கொண்டிருந்தன.

படுக்கையில் படுத்தபடி படித்துக்கொண்டிருந்த ராபர்ட்டை ஓரக்கண்ணால் பார்த்தேன்.  அவன் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.  கடைசி வருஷம் அல்லவா. 

எனக்கு அவனிடம் வந்து படுக்கச் சொல்ல தயக்கமாக இருந்தது.

அப்படியே நான் கூப்பிட்டாலும் உடனே வந்து படுத்துக்கொண்டுவிடுபவனா அவன்.?

"உனக்கு தூக்கம் வந்தா தூங்கு.  எனக்கு படிக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதே. " என்று அல்லவா சொல்லுவான்.

இல்லாவிட்டால், ' ஏன் உடம்பு என் ஒடம்போட ஒரச அலையுதோ?" என்று அசிங்கமாகக் கேட்பான். எதற்கு வம்பு?. 

பேசாமல் நாம் படுத்துக் கொள்வோம்.  அவன் வருகிறபோது வரட்டும் என்று தீர்மானித்தவனாக படுக்கையில் படுத்துக்கொண்டேன் நான்.

கண்களை மூடினால் அன்று மாலை சாமிநாதன் இறுக்கி அனைத்து கொடுத்த முத்தமும் அப்போது அவன் மீது விரவி இருந்த கோகுல் சாண்டல் பவுடரின் நறுமணமும் இறுக்கமான அவனது அணைப்பும் நினைவில் வந்து இம்சிக்க ஆரம்பித்தன.

ராபர்ட்டோடு இருக்கிறோம் என்ற எண்ணம் என் உணர்சிகளுக்கு லகான் போட்டது.

என்னை மறந்து எதை எதையோ நினைத்துக்கொண்டு இருந்தவன் எப்போது உறங்கிப்போனேன் என்று தெரியாது.

சுருக் என்று என் தொடையில் எறும்பு கடித்தது போன்ற உணர்வில் திடுக்கிட்டு கண் விழித்தேன்.

அருகில் நிர்வாணமாக படுத்திருந்த ராபர்ட் என் தொடை மீது பரவி இருந்த வேட்டியின் மீது கைவைத்து கொத்தாக பற்றி கசக்கி கொண்டிருந்தான்.

நான் விழித்ததும்,"ஓத்தா.  மறுபடி மறுபடி உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா.  நைட்
படுக்குறப்போஒட்டுத்துணி கூட உடம்புலே இருக்கக் கூடாது என்று எத்தனை தடவ
சொல்லி இருக்கேன். " என்று கிசுகிசுத்தவன்..என் இடுப்பில் இருந்து வேட்டியை உருவி வீசினான்.

"இல்லே..அது வந்து ராபர்ட்..  மறந்துட்டேன்..  தவிர உங்களுக்கு படிக்கற மூட்
கெட்டுடுமேன்னுதான் டிரெஸ்ஸை கழட்டாம படுத்துகிட்டேன்." என்றேன் நான்.

அவன் கை கிள்ளிய இடத்தில் தொடை வலித்தது.  அந்த வலி கண்களில் நீர்க்குளம் கட்டவைத்தது. 

மேல பேசமுடியாமல் என் மீது பரவி வெறித்தனமாக ராபர்ட் ஆக்கிரமிக்க முனைந்தபோது..

சட்டென்று விலகினான். 

"என்னடா உன் மேல புதுசா கோகுல் சாண்டல் வாசம் வருது.  இங்கே அந்த பௌடரே இல்லையே.  " என்றான் அந்த எமகாதகன்.

ஒருகணம் திணறிப்போனேன் நான்.

"இல்லே. அது .. வந்து..  வந்து..  மதியம் ப்ரெண்ட் வீட்டுக்கு போனேனே.  அங்கேயே
முகம் கழுவி ரிப்ரெஷ் பண்ணிக்கிட்டேன்.  அப்போ அவங்க வீட்டுலே பவுடரை லேசா
போட்டுகிட்டேன்.. அது கோகுல் சாண்டல் பவுடர்.  அதான் .."என்றேன் நான்.

என் பதில் அவனுக்குள் எந்த அளவுக்கு நம்பிக்கையை கொடுத்ததோ தெரியாது.

"என்னவோ போ.  நம்பவும் முடியலே.. நம்பாம இருக்கவும் முடியலே.  நீ கொஞ்ச கொஞ்சமா மாறிகிட்டு வர மாதிரி தோணுது.   அப்படி இப்படி வேற எவன் கூடவாச்சும்
படுத்தேன்னு தெரிய வந்துச்சோ..அவ்வளவுதான்.. மவனே உன்னை கசக்கி பொரட்டி
எடுத்துருவேன்.  என்னை பத்தி தெரியும் இல்லே..  " என்றபடியே என்னை மூச்சு
திணற அணைத்துதனது ஆண்மையை நிரூபிக்க ஆரம்பித்தான் ராபர்ட்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment