Saturday, September 13, 2014

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-26

 "வண்ணக் கருவிழி தன்னில் ஒருவிழி என்று அழைப்பதுவோ-பசும்
பொன்னில் புதியதை கண்ணன் எனப் பெயர் சொல்லித் துதிப்பதுவோ" - கவிஞர் வாலி  

ன்று இரண்டாவது பீரியட் லெக்சரர் வரவில்லை.  எனக்கு வகுப்பை விட்டு வெளியேற வேண்டும் போல இருந்தது.  வெளியேறிவிட்டேன்.  

நேராக லைப்ரரிக்கு சென்றேன்.  இயல்பாகவே எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்.
ஆர்வம் என்றால் சங்க இலக்கியங்கள், அப்படி இப்படி என்று வாசகர்கள் நினைக்க
வேண்டாம்.  தமிழ் நாவல்கள் மீது - அதுவும் சம காலத்திய எழுத்தாளர்களின்
படைப்புகளைப் படிப்பதில் ஒரு தனி ஆர்வம் உண்டு.  அவர்கள் தானே ஆங்கிலம்
கலந்து எழுதுவார்கள்.  ஆகவே தமிழ் கதைகள் படித்த மாதிரியும் ஆச்சு.
இங்கிலீஷ் அறிவை வளர்த்துக்கொண்ட மாதிரியும் ஆச்சு.  
ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.  

புத்தக ராக்கை கண்களால் துழாவிக்கொண்ட போது என் தோள்மீது ஒரு கை விழுந்தது.

திரும்பிப் பார்த்தேன்.  பிரகாஷ்.  என் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

யாருக்கும் கேட்காத தொனியில் "வெளியே வா.  லான்லே உக்காந்து கொஞ்சம் பேசலாமா.?" என்றான் அவன்.

சம்மதமாக தலையசைத்து அவனைப் பின் தொடர்ந்தேன் நான்.

இருவரும் வெளியே வந்தோம்.

காண்டீனை அடுத்திருந்த பாதை வழியாக பின்புறம் நடந்து பரவி இருந்த மைதானத்தில் இருந்த ஒரு சரக்கொன்றை மரத்தின் அடியில் புல்தரையில் கைக்குட்டையை விரித்து அமர்ந்தான் பிரகாஷ்.

அவனை அடுத்து நெருக்கமாக - வேண்டுமென்றே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டேன் நான்.

அருகில் அமர்ந்த என்னை இன்னும் இழுத்துக்கொண்டு என் தோள்மீது கை போட்டு அணைத்தபடி பிரகாஷ் பேச ஆரம்பித்தான்.

"ரமணி.  அன்னிக்கு நீ ஊருக்கு போனதுலே இருந்து நான் ஒரு நிலையிலேயே இல்லை.
ரயில்வே ஸ்டேஷன்லே நீ போனதுலே இருந்து என்னவோ மாதிரி இருந்துதுடா.  ஐ
ரியலி மிஸ்ட் யூடா. இன்னிக்கு கூட உன்னை பாக்கற வரைக்கும் ரொம்ப அன்ரெஸ்டா
பீல் பண்ணினேன்." என்றான் பிரகாஷ்.


"என்ன இது பிரகாஷ்.  நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?  பாக்க போனா.
ராபர்ட்டும் நீங்களும் ரொம்ப திக்கஸ்ட்.  அவருக்கு அப்புறம் தானே நான்."
என்றேன் நான்.


ஒரு காணும் என்னையே குறுகுறுப்பாக பார்த்தான் பிரகாஷ்.

"ரமணி.. உன்கிட்டே உண்மைய சொல்லட்டுமா? நானும் ராபர்ட்டும் பலமுறை உறவு
கொண்டு இருக்கோம்.  அதை எல்லாம் நான் மறுக்கலே.  பட்..  அப்போதெல்லாம்
இரண்டு பேருமே எங்க உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக தான் அந்த உறவில்
ஈடுபட்டு இருக்கோம்.  இரண்டு பேருக்குமே அந்த உறவிலே இருவருமே ஆண்கள் என்ற
எண்ணம் இருக்கவே செய்தது.  பட்.. உன்கூட கலந்தப்போ தான்.. ஐ felt சம்திங்
டிபெரண்ட்.   எனக்கு மட்டும் இல்லே.. ராபர்ட்டுக்கும் கூடத்தான்.  சொன்னா
நீ வருத்தப்படக்கூடாது?" என்று கேள்வியோடு நிறுத்தினான் பிரகாஷ்.


"சொல்லுங்க பிரகாஷ்.. நான் ஒண்ணும் வருத்தமே படமாட்டேன்." என்று அவனை ஆவலோடு தூண்டினேன். .

"அன்னிக்கு உன்னை அனுபவிக்கறப்போ எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பொண்ணு கூட
இருக்கிற பீலிங் லைப்லே பர்ஸ்ட் டைம் வந்தது." என்றான் பிரகாஷ்.


எனக்குள் ஒரு கலவையான உணர்ச்சி ஏற்பட்டது.  நான் ஒரு ஆண்மகன். என்னைப்போய் பெண்ணைப்போல் இருக்கிறேன் என்கிறானே.  அப்படியானால் நான் ஒரு பொட்டையா."என்ற அவமான  உணர்ச்சி ஒருபுறம்.  இன்னொரு புறம் அவன் அப்படி சொன்னதை என் மனம் ரசித்ததால் ஏற்பட்ட இன்பம் தந்த பரவசம் ஒருபுறமுமாக என் மனதை அலைக்கழித்தது.

முகம் சிவந்தது.  வெட்கத்தினாலா அல்லது அவமானத்தினாலா என்று புரியாமல் தடுமாறினேன் நான்.

என்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பிரகாஷ்,"ரிலாக்ஸ்டா" என்று கனிவுடன் சொல்லி என் தோளை அழுத்தினான். 

"க்கும்..  இப்படி சொல்லுவீங்க.  ஆனால் நான் போனப்புறம் ரெண்டு நாள்
ராபர்ட் உங்க கூடத்தானே இருந்தாரு.  அவரை என்ஜாய் பண்ணினதுலே ஒண்ணும்
குறைச்சல் இல்லே. " என்றேன் நான்.



"ஹேய். அதுதான் சொன்னேனே.  உன் கிட்டே வீ  FELT  சம்திங் டிபெரண்ட்ன்னு.
நீ சொன்ன நம்பக்கூட மாட்டே.  நீ போனப்புறம் ரெண்டு பேருமே சரியா முழு
ஈடுபாட்டோட செக்ஸ் வச்சுக்கலே.  ராபர்ட் "பிரகாஷ்.. ஜஸ்ட் ஹக்க்  மட்டும்
பண்ணிக்குவோம்"னு சொல்லிட்டான்.  நைட் புல்லா உன்னை பத்தியே தான் பேசிட்டு
இருந்தோம்னா நீ நம்பமாட்டே.  பட் இட் இஸ் ட்ரூ." என்றான் பிரகாஷ்.,


என் மனசுக்குள் குற்ற உணர்ச்சி ஊடுருவியது.   இருவரும் என் நினைப்பிலே இரவு
முழுதும் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் நான்..  ரயில் வண்டியில்
கணேசனுடன்..  எவ்வளவு கீழ்த்தரமாக நான் இருந்திருக்கிறேன்.     


அதுவும் இவர்கள் இருவரும் உறவு கொண்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன்..  கற்பனையை வளர்த்துக்கொண்டு ..  

சட்டென்று கண்கள் கலங்க அப்படியே பிரகாஷின் தோள்மீது சாய்ந்து விசித்து அழ ஆரம்பித்தேன் நான்.   


(முரட்டுத்தனம் தொடரும்..) 

No comments:

Post a Comment