Saturday, September 27, 2014



"என்ன சாமா..  ஷாக் ஆயிட்டியாடா.?  என்ன பண்ணுவது.?  சில உண்மைகளை
வெளிப்படையா பகிர்ந்துக்கும் போது இப்படி பட்ட அதிர்ச்சிகளையும் நாம் பேஸ்
பண்ணித்தான் ஆகணும்." - என்றேன் நான்.


"ரமணி..  நீ எனக்கு வாழ்நாள் முழுக்க கூடவே வரணும் என்று நான் ஆசைப்படுறது
தப்புன்னு நினக்கிறாயாடா?" -  சாமாவின் கேள்வியில் ஆதங்கம் நிரம்பி
இருந்தது.



"உன் ஆசையிலே தப்பு இல்லே சாமா?  ஆனா அது நிறைவேறுமா?  ஏதோ ஒரு வேகத்துலே உன் உடல்நிலைபற்றிய ஒரு ஆதங்கத்துலே நீ இப்படி பேசுறே?  உன்னை எந்த பெண்ணுமே கல்யாணம் செய்துக்க மாட்டாள் என்று நீயாவே நினைச்சுகிட்டு என்னை உன் லைப் பார்ட்னரா சேத்துக்கணும் என்று  நெனைக்கிறே. அது நடக்கக்கூடிய
காரியமா என்று எந்த யோசனையும் இல்லாம நீயா உணர்ச்சி வேகத்துலே இப்படி
முடிவெடுக்கற மாதிரிதான் எனக்கு தோணுதுடா." - என்றேன் நான்.



"அப்படி எல்லாம் இல்லேடா.  ஐ லவ் யூடா.  லவ் யு இண்டென்ஸ்லி. " என்றான் சாமிநாதன்.



"சாமா..  உன்னுடைய இந்த அன்புக்கு நான் தகுதியானவன் இல்லேடா.  அதனால தான் நான் தயங்குறேன்." என்றேன் நான்.



"ஏண்டா இப்படிச் சொல்லறே.  நீ என்கிட்டே அன்பை செலுத்துறே.  பாசமா
இருக்கே.  இப்போ நான் உன் மேல என் தாபத்தை தீர்துக்கிட்டப்போ கூட நீ
மறுக்காம என்னோட கோ-ஆபரேட்டிவ்வா நடந்துகிட்டியே.  நீயும் என் மேல அன்பா
இல்லாவிட்டால் இப்படி இருக்க சம்மதிச்சு இருக்கமாட்டாயே." - என்று
வாதிட்டான் சாமிநாதன்.



"சாமா.  நான் உன் ஒருத்தன் கிட்டே மட்டும் இப்படி இருக்கவில்லையடா.  என்
ஹாஸ்டல் ரூம்மேட் ராபர்ட் என்னை வலுவா புணர்ந்து அவன் பிடிக்குள்ளே
வச்சுகிட்டு இருக்கான்.  அது மட்டும் இல்லேடா.  நான் ஒரு விதத்தில் மிகவும்
பலவீனமானவன்.  அட்டகாசமான உடற்கட்டோட ஆண்களைப் பார்த்தால் நான் என் வசம்
இழந்து விடுவேண்டா.  ஆனால் அதை நான் தப்பாக நினைக்கவில்லை.  என்னைப்
பொருத்தவரை நட்பின் உச்ச நிலையே  தன்னை அப்படியே முழுசாக நண்பனுக்கு
கொடுப்பதுதான்.  என் மனசுக்கு நெருங்கி வந்துட்டா அவங்களுக்கு என்னையே
கொடுக்க கூட ரெடியா இருப்பேன்.  ஒருத்தருக்கு என்னை கொடுப்பதாலே அடுத்தவங்க
மேல எனக்கு ஏற்படுற அன்பு கொஞ்சம் கூட குறைந்துவிடாது.  ஒரு தீபத்தாலே
எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றலாம்.  அதனாலே முதல் தீபத்தின்
பிரகாசம் குறைந்துவிடாது இல்லையா?  அது போலத்தான் என் அன்பும்." - என்றேன்
நான்.


வியப்போடு நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் சாமிநாதன்.

"டேய். ரமணி.  நீ சொல்லறது அன்பையும் நட்பையும் பொருத்தவரைக்கும் சரியா
இருக்கலாம்.  ஆனால் உடம்பை இப்படி கொடுக்கறது சரியா. ?"  -  என்று கேட்டான்
சாமிநாதன்.


"ஹேய்..இப்போ நீ என்னை யூஸ் பண்ணிகிட்டே.  என்னை கேட்டா, என் விருப்பத்தை
ஒரு வார்த்தை கேட்டுவிட்டா என்னை அனுபவிச்சே.  இப்போ என்று இல்லே.. முதல்
முதலா என்னை உங்க வீட்டுலே வச்சு கிஸ் பண்ணினியே.  அது கூட என் பெர்மிஷன்
கேட்டுவிட்டா செய்ஞ்சே?  _ என்று கேட்டேன் நான்.



"அது வந்துடா..உன்னை பார்த்தவுடனே எனக்கு அப்படி செய்யணும் என்று தோணிச்சு.  அதான் அப்படி நடந்துக்கிட்டேன்." என்றான் சாமிநாதன்.



"உனக்கு மட்டும் என்று இல்லேடா..  என்னைப் பார்க்குற - கூட பழகுற நெறைய
பேருக்கு இப்படியே தோணுது.  அவங்க உடனே அவங்க ஆசைய இப்படி நடந்துகிட்டு
நிறைவேத்திக்கிறாங்க.  ஆனால் அதுக்கு முன்னாலே யாரும் என் விருப்பத்தை
பற்றி ஒரு வார்த்தை கூட கேக்குறதே இல்லே.  இந்த விதத்துலே நீ, ராபர்ட்,
பிரகாஷ் எல்லாருமே ஒரே மாதிரிதான்.  நானும் அதுக்கு வருத்தப்படுறது இல்லே.
ஏனென்றால் என் உணர்ச்சிகளும் தூண்டப்பட்டு என் விருப்பத்தின் பேரில் தானே
இதுவும் நடக்கிறது.  அதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது சரியல்ல. அதனாலே
நான் இதை பெரிசா நெனைக்கறது இல்லே.  ஆனால் நீ சொல்வது போல வாழ்நாள் முழுக்க உன் கூட வருவது கஷ்டம்டா.  ஏனென்றால் நான் ஒன்றும் யாரும் இல்லாத அனாதை அல்ல.  எனக்கும் பெத்தவங்க இருக்காங்க.  அவங்களுக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த மாதிரி இயல்புக்கு மாறான ரிலேஷன்ஷிப்லே நான் ஈடுபட அவங்க சம்மதிக்க
மாட்டாங்க.  உங்க அம்மா கூட அப்படித்தான்.  உனக்காக சம்மதம் சொன்னாலும் அது
அரைமனதாக சொன்னதாகத்தான் இருக்கும்.  அவங்களை தப்பு சொல்ல முடியாதுடா. 
ஏனென்றால் நாம வளர்ந்த விதம், நம்ம கல்ச்சர் இதுக்கு ஒத்துக்காது என்ற
எண்ணம் இருக்கு.  அது மாறினால் நீ நெனைக்கிற மாதிரி நடக்கலாம்.  பட் ஆனா
அதுக்கு நெறைய வருஷங்கள் ஆகணும். " என்று படபடவென பேசினேன் நான்.



"அப்படி என்றால் நான் வாழ்நாள் முழுக்க தனியா தான் இருக்கனுமாடா." என்றான் சாமா.



"ஏண்டா அப்படி நினைக்கிறே?  உனக்கு நல்ல மனசு இருக்கு..  கட்டான உடம்பும்
இருக்கு.  நல்லா படிக்கவும் செய்கிறாய்.  படிச்சு முடிச்சதும் உங்க மாமா
சிபாரிசுலே ஒரு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.  உன்னை கல்யாணம்
பண்ணிக்க பொண்ணுங்களுக்கு கசக்குமா என்ன?" என்றேன் நான்.



"எனக்கு கட்டான உடம்புன்னு சொல்லுறே.  ஆனால் உள்ளே உளுத்துப்போன ஒடம்புடா
இது.  வலிப்பும், ஆஸ்த்மாவும் குடியேறி இருக்குற ஒடம்புடா இது.  இதை
கல்யாணம் பண்ணிக்க யாருமே வரமாட்டாங்கடா. " என்றான் சாமிநாதன்
விரக்தியுடன்.



"சரிதான்..  சாமா.. இந்த உலகத்துலே யாருக்கும் ஏதாவது குறை கண்டிப்பா
இருக்கும்.  அப்படி பார்த்தால் வலிப்பு நோய் இருக்கறவன் நீ ஒருத்தன்
மட்டும் தானா?  ஆஸ்த்மா உன் ஒருவனுக்கு மட்டுமா இருக்கு.?  இப்படி ஒவ்வொரு
குறைபாடு உள்ளவங்களும் இப்படி நினைச்சாங்கன்னா இந்த உலகத்துலே இருக்கற 70
சதவீதம் பேரு தனியாத்தான் இருக்கணும்.  இதெல்லாம் ஒரு குறைபாடு இல்லேடா..
சாமா.  வியாதி..  இதை எல்லாம் சரிபண்ணிக்கலாம்.  இனிமேல் நீ இப்படி எல்லாம்
பேசவே கூடாது..  சரியா.  உன் உடற்குறைய மறந்துட்டு எப்பவும் சந்தோஷமா
இருக்கணும்.  நான் உன் கூடவே வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல தோழனா வருவேன்
சாமா.  கவலைப்படாதே.  இப்போ நமக்கு படிக்கற பருவம்.  வேற எதைபத்த்தியும்
நாம நினைக்க வேண்டாம்.  நாளைக்கு நடக்கபோறதை பத்தி இப்பவே ஏன்
கவலைப்படணும்.  இப்போ நடக்கவேண்டியதை மட்டும் கவனிப்போம்.  படிப்புலே
கான்சென்ட்ரெட் பண்ணுவோம்.  வாழ்க்கை போகிற பாதையிலே நாம பயணம் பண்ணிட்டே இருப்போம்.  வருவது நல்லதா இருந்தா ஏத்துக்குவோம். கெட்டதா இருந்தா அதை ஓவர்கம் பண்ணிட்டு போவோம்.  நான் சொன்னது சரிதானே. " என்றேன் நான்.



என்னையே பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதன், "ரமணி.. ரியலி கடவுள் என் மேல
கருணை வச்சு உன்னை நண்பனா கொடுத்து இருக்காருடா.  ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆப்
யு. ஐ லவ் யு டா. " என்றவன் என்னை இழுத்து அணைத்து வெறித்தனமாக முத்தமழை பொழிய ஆரம்பித்தான் சாமிநாதன்.



என் கன்னங்கள் அவனது முத்தங்களால் சிவக்க ஆரம்பித்தன. 



ஆனால்..  அன்று மாலை அந்த கன்னங்கள் ராபர்ட் கொடுக்கப்போகும் அறைகளால் சிவக்கப் போகின்றன என்று எனக்கு அப்போது தெரியாது.



(முரட்டுத்தனம் தொடரும்...)


இப்படி ஒரு நிலை என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. 

அது சரி.. யார் தான் நினைத்திருப்பார்கள்?.
சாமா தான் பேசுவது என்ன என்று புரிந்துதான் பேசுகிறானா?
இது நடக்கக்கூடியது தானா?

அதுவும் இந்தக் காலகட்டத்தில்.   என்ன தான் சமுதாயம் முன்னேறி இருக்கிறது
என்றாலும் இப்படி ஒரு ஆணும் ஆணும் ஒன்றாக வாழ்நாள் முழுக்க கணவன் மனைவியாக
வாழ்வதை பரந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு முன்னேறி இருக்கிறதா?

அதுவும் இந்த பிராமின் கம்யூனிட்டியில் இந்த அளவுக்கு இதை எந்த அளவுக்கு
ஏற்றுக்கொள்வார்கள்.?

"மற்றவர்கள் ஏற்றுக்கொள்வது இருக்கட்டும்..  முதலில் நீ என்ன நினைக்கிறாய்..
உன் மனசாட்சி இதை முழுமனதாக அங்கீகரிக்கிறதா?"- என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

சாமிநாதனின் அணைப்புக்குள் இருந்த போது எனக்குள் வியாபித்த சந்தேகங்கள்,
சலனங்கள், கேள்விகள் என்னை வியாபித்தன.

இப்போது இருவரும் தனிமையில் தானே இருக்கிறோம்..  மனம் விட்டு பேசிக்கொண்டால்
இருவருக்குமே ஒரு தெளிவு பிறக்குமே?
.
என்னத்தை செயலாக்க முனைந்து, "சாமா." என்று அவனை அழைத்தேன்.

"சொல்லு டார்லிங்.." என்றவன் என் முலைக்காம்பை வருடி முத்தம் இட்டான்.

"ஹேய்..என்னடா பண்ணறே?" என்றேன் நான் லேசான சிணுங்கலுடன்.

"என் லவ்வரோட முலைய டேஸ்ட் பண்ணறேன்.  ஏன்.. நான் பண்ணக்கூடாதா ரமணி." என்று
கேட்டான் அவன்.

"பண்ணலாமே.  உனக்கு இல்லாத உரிமையா?" என்றேன் நான்.

"தாங்க்ஸ்டா. ஐ லவ் யூடா." என்றான் சாமிநாதன்.

"இதையே எத்தனை தடவைடா சொல்லுவே." என்று கேட்டேன் நான்.

"என் வாழ்நாள் முழுக்க சொல்லிகிட்டே இருப்பேன்..  என் ரமணிய நான் லவ் பண்ணாம வேற யாருடா பண்ணுவாங்க." - என்று கேட்டபடியே மார்பில் முத்தமிட்டான் சாமிநாதன்.

அப்படியே என்ன மீது பரவி வேட்டியோடு என் மீது இயங்க ஆரம்பித்தான் அவன்.

"சாமா..  வேண்டாண்டா.  ப்ளீஸ்..  நீ ரெஸ்ட் எடுக்கணும். காலேஜ்லே வந்த மாதிரி மறுபடியும் வந்துடப்போறதுடா." என்றேன் நான்.   என் குரலில் பதற்றம் தெரிந்தது. 

"ரமணி..  செக்ஸ் இஸ் ஆல்சோ எ ரிலாக்சேஷன் தான். பயப்படாதேடா.  ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐய்ஸ் அண்ட் என்ஜாய்டா" என்று கிசுகிசுப்பான குரலில் பேசிய சாமிநாதன் என்னை வலுவாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.    வியர்த்து விறுவிறுத்து வேகம் அடங்கிய நிலையில் என் மீதிருந்து தளர்ந்து மல்லாக்க படுக்கையில் சரிந்து இளைப்பாற ஆற்ம்பித்தான் சாமிநாதன்.
 
"தேங்க்ஸ் ரமணி. தேங்க்ஸ் எ லாட் டா." என்று அந்த நிலையிலும் என் தலையில் முத்தமிட்டபடி தன் அன்பை வெளிப்படுத்திக்கொண்டான் சாமிநாதன்.

சில நொடிகளுக்கு பிறகு படுக்கையில் இருந்து  எழுந்தவன் குளியலறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தான்.

அந்த இடைவெளியில் நானும் எழுந்து சட்டையில் பட்டன்களை பொருத்திக்கொண்டு கலைந்திருந்த ஆடைகளை சீர் செய்துகொண்டு, கலைந்திருந்த தலைமுடியையும் வாரிக்கொண்டு  என்னைச் சரிசெய்து கொண்டேன்.

திரும்பி வந்த சாமிநாதன் என்னை பார்த்து மலர்ச்சியுடன் சிரித்தபடி படுக்கையில் சரிந்தபடி என்னை அணைத்துக்கொண்டான்.

"என்னடா இது..?  மறுபடியுமா?" என்று குறும்பாக அதிரிச்சி காட்டினேன் நான்.

"என்ன..?  ஆசையா இருக்கா..  வேணும்னா சொல்லு.. என் ரமணிய அனுபவிக்க நான் எப்பவுமே ரெடிதான்"   - என்று கண்ணைச்சிமிட்டினான் சாமிநாதன்.

"ஓகே சாமா..    நான் கிளம்பனும்.  மதியமாவது காலேஜ் போகவேண்டாமா?" என்றேன் நான்.

"இரேண்டா..  அம்மா வந்தப்புறம் போகலாமே.  " என்று கேட்டவனின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை என்னால்.

"அதுவும் தவிர.  இன்னிக்கு கிளாஸ் எதுவுமே ஒழுங்கா நடக்காதுடா.  தேர்தல் நாள் இல்லையா.   அதனாலே நீயும் இன்னிக்கு லீவு போட்டுடு.  ஈவினிங் நேரா ரூமுக்கு போய்க்கலாம். " என்றான் அவன்.

"இல்லே சாமா.  நான் இன்னிக்கு போகணும்.  மதியம் அம்மா வந்ததும் கிளம்பிடுறேன்.  " என்றேன் நான்.

சில வினாடிகள் மௌனத்தில் கரைந்தன.

"ரமணி.  நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலைடா." என்று ஆரம்பித்தான் சாமா.

"என்ன கேள்விடா.?" தெரிந்தும் தெரியாதவனைப்போல கேட்டேன் நான். 

"என் கூட வாழ்நாள் முழுக்க ஒண்ணா இருப்பியான்னு கேட்டேனே.  மறந்துட்டியா?" என்றான் சாமா.

"சாமா..  கொஞ்சம் நாம மனசு விட்டுப் பேசலாமா. " - என்று கேட்டதுமே ,"ஷ்யூர் ..  பேசலாம்.  நம்ம ரிலேஷன்ஷிப்பை  பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம்.  பட் அந்த முடிவு எனக்கு சாதகமாகத்தான் இருக்கணும்." என்றான் சாமிநாதன் அழுத்தமாக. 

"சாமா.   எனக்கு உன்னை   ரொம்ப பிடிச்சு இருக்கு.    ஒரு நல்ல நண்பனா வாழ்நாள் முழுக்க உன் கூட இருக்க நான் தயார்டா. ஆனால் நீ நினைக்கிற மாதிரி ஒரு மனைவி மாதிரி உன்னோட இருக்க என்னால முடியாதுடா.  என்னால மட்டும் இல்லே.  யாராலயுமே அது முடியாதுடா." - என்றேன் நான் அழுத்தமாக..

அதிர்ச்சியுடன்  என்னைப் பார்த்தான் சாமிநாதன்

(முரட்டுத்தனம் தொடரும்..)
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்.
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன். - கவிஞர் கண்ணதாசன்

ஒரு கணம் இருவரும் திகைத்து நின்றோம்.

"என்னடா இது.. வீடு பூட்டி இருக்கு. அம்மா எங்கே போயிருப்பாங்க?" என்றேன் நான்.


ஒரு கணம் திகைத்த சாமிநாதன் மறுகணம் நினைவுக்கு வந்தவனாக," இன்னிக்கு
வெள்ளிக்கிழமை இல்லையா?  அம்மா மாங்காடு கோவிலுக்கு போயிருப்பாங்க.  மதியம் ரெண்டு மணிக்கு தான் வருவாங்க." என்றான்.


"இப்போ என்னடா செய்யறது?"  என்று கேட்டேன் நான்.

"இருடா.  ஹவுஸ் ஓனர் வீட்டுலே சாவிய கொடுத்துட்டு போயிருக்காங்களான்னு கேட்டுட்டு வந்துடுறேன்."என்றவனாக முன்பக்கம் இருந்த ஹவுஸ் ஓனரின் வீட்டை நோக்கிச் சென்றான் சாமிநாதன்.


இரண்டு நிமிடத்தில் திரும்பியவன் கைகளில் வீட்டுச் சாவி இருந்தது.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.  பின்தொடர்ந்து நானும் நுழைந்ததும் கதவைச் சார்த்தி தாழிட்டான் சாமிநாதன்.

 ஹாலை அடுத்து இருந்த படுக்கை அறைக்குள் இருவரும் நுழைந்தோம்.


ஷர்ட், பனியன், பாண்ட் என்று ஒவ்வொன்றாகக் களைந்து வேட்டிக்கு மாறினான் சாமிநாதன்.
படுக்கையில் அமர்ந்துகொண்டான்.

"ஓகே..சாமா.
டேக் ரெஸ்ட்.  நான் கிளம்பறேன். நாளைக்கு சாட்டர்டே. காலேஜ் லீவு.  அதனாலே
ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே வாடா. " என்று கிளம்பத்
தயாரான என் கையைப் பற்றி இழுத்து,"அதுக்குள்ளே என்னடா அவசரம்?  அம்மா
வந்தப்புறம் போடா." என்று படுக்கையில் தன அருகில் இழுத்துக்கொண்ட சாமிநாதன்
என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுக்கையில் படுக்க வைத்து தானும்
அருகில் படுத்துக்கொண்டவன் என் உதட்டோடு அவனது உதட்டை வைத்து
அழுத்திக்கொண்டான்.

பொதுவாக  சாமிநாதனைப் பார்ப்பவர்கள் யாருமே அவனுக்கு
இப்படி உடலில் குறைபாடு இருப்பதை - (அதை குறைபாடு என்று சொல்லமுடியாது - 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு  மாதிரியான அவஸ்தை  -  அவனுக்கு வலிப்பு நோய்,
ஆஸ்த்மா ஆகியவை) கண்டுபிடிக்கவே முடியாது.  அவ்வளவு கச்சிதமாக உடம்பை அவன்
வைத்திருந்தான்.  என்னை விட இரண்டு இன்ச் உயரம் அதிகம்.. ஆனால் அந்த
உயுரத்துக்கேற்ற உடல்கட்டு. 
ஆகவே அந்த கட்டுடலுடன் அவன் என்னை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்தபோது என்னால் அவனை விலக்க முடியவில்லை.

திறந்த
மார்புடன் அவன் என்னை அணைத்தபோது அவன் அணைப்புக்குள் இருந்த நான்,
"ப்ளீஸ்.. சாமா.. என்ன இது.. ?  ப்ளீஸ்டா." என்று முணுமுணுத்தேன்.

"பயப்படாதே..
நான் உன்னை வேற ஒண்ணுமே பண்ண மாட்டேன்.  எனக்கு நீ வேணும்டா.  ஜஸ்ட்
இப்படி உன்னை அணைச்சுக்கிட்டு படுத்து இருந்தா அதுவே எனக்கு போதும்டா. 
ரமணி.. ப்ளீஸ்.  அண்டர்ஸ்டாண்ட்  மீ." என்று கிசுகிசுப்பாக கனிவு பொங்கும்
குரலில் அவன் பேசிய போது..  என்னால் அவனைத் தடுக்கவே முடியவில்லை.

என் கைகள் தானாகவே அவன் முதுகில் பரவி அவனை அணைத்துக்கொண்டன.

என்
வாய்க்குள் அவன் நாக்கு ஊடுருவி பக்கவாட்டு சுவரைத் தடவிகொண்டிருந்த
நேரத்தில் அவனது உதடுகள் என் உதட்டை கவ்விச் சுவைத்துக்கொண்டிருந்தன.

கைகள்
என்னை வளைத்து அனைத்துக்கொன்டிருந்தன.  மெல்ல மெல்ல அவனது வலது கை
முன்புறம் ஊர்ந்து என் சட்டையின் பட்டன்களை விடுவித்து என் மார்பில் பதிந்த
போது..  அப்படியே என்னை படுக்கையில் கிடத்தி என் மீது அவன் பரவி என்
மார்பை பற்றி வருடி, தடவி, கசக்கி, பிதுக்கி - சட்டென்று என் உதட்டின்
மீதிருந்த வாயை கீழே இறக்கி என் முலைக்காம்பில் முத்தமிட்டு நாவால் வருடி..
இன்பச் சிலிர்ப்பை ஊட்டியவன்..  அப்படியே என் தோள்பட்டையை கவ்வி ..  என்னை
அணைத்தபடியே வெகு நேரம் தன்னை மறந்து இருந்தான்...

"ரமணி.. நீ.. என்
ரமணிடா.  எனக்கே எனக்கு நீ வேணும்டா.  நீ மட்டும் என் கூடவே இருந்துட்டா
என் வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைச்சுடும்டா. "- என்று சொல்லிக்கொண்டே
முத்தமழை பொழிந்து என்னைத் திணற அடித்தான் சாமிநாதன்.

நான் திணறித்தான் போனேன்.

என்ன இது.  ?  இப்படி என் மீது அன்பு வைத்து என்னை அன்பால் இப்படி ஆக்கிரமிக்கிறானே இவன். ?
எப்படி என் மீது மட்டும் இப்படி ஒரு எண்ணம் இவனுக்கு வந்தது?
.
யோசிக்க யோசிக்க எனக்கு விடை தெரியாமல் திணறினேன்.

"சாமா.. ஒண்ணு கேப்பேன்.  தப்பா நெனைச்சுக்க மாட்டியே?" என்றேன் நான்.

"கேளுடா..கேளு..என்ன வேணுமோ கேளு. " என்றான் என் கன்னத்தோடு தன கன்னத்தை வைத்து இழைத்தபடி.

"நம்ம க்ளாஸ்லே 48 பேரு இருக்காங்க.  அவங்க எல்லாரையும் விட்டுட்டு என்னை
மட்டும் புள்ளி குத்தின மாதிரி செலெக்ட் பண்ணி உன் வாழ்க்கை கூடவே வர
முடியுமான்னு கேக்கறியே.  அந்த அளவுக்கு என்கிட்டே என்னடா இருக்கு..?"-
என்று கேட்டேன் நான்.

"ப்ச்.  சொல்லத் தெரியலேடா.  பட் ஆனாக்க உன்னை பாக்க பாக்க நீ எனக்கே எனக்கு வேணும்னு மட்டும் தோணுதுடா. -  நீ வேணா ஹாஸ்டலை காலிபண்ணிட்டு என் கூடவே வந்துடேன்..  என் வீட்டுலேயே இருந்துடேன் என்று கேக்க கூட தோணுதுடா.  ஆனால் அதுக்கு  நிலைமை சரியில்லே.  என் மாமாவுக்கு என் மேல உயிர்டா.  ஆனா மாமிக்கு நானும் எங்க அம்மாவும் பாரமா வந்து இருக்கோம்னு எண்ணம்.  தினமும் எவ்வளவோ குத்திக்காட்டுவாங்க.  அதனாலே என் மனசை அடக்கிட்டு இருக்கேன்.  நான் மட்டும் படிப்பை முடிச்சுட்டா வேலைக்கு போய்டுவேன்.  அப்புறம் நானும் அம்மாவும் மட்டும் தான். அப்போ அவங்க கிட்டே சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கிட்டு உன்னை என் கூடவே வாழ்நாள் முழுக்க வச்சுக்கிட்டு  சந்தோஷமா இருப்பேன்.  எப்படிடா என் ஐடியா.  அப்படி
ஒரு நாள் வந்தா நீ என்கூடவே இருப்பியாடா.  ப்ளீஸ்.  இருப்பேன்னு சொல்லுடா
ரமணி. " என்று கேட்டபோது உணர்ச்சிப்பெருக்கால் சாமிநாதனின் குரல்
கரகரத்தது.

என்ன சொல்வது என்றே தெரியாமல் விக்கித்துப் போயிருந்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

நடந்துகொண்டிருந்த சாமிநாதன் சட்டென்று நின்றான்.  பக்கவாட்டில் முகத்தை திருப்பி என் முகத்தை நோக்கினான்.

"என்னடா  அப்படி பாக்கறே.?" என்றேன் நான்

:இப்போ என்ன சொன்னே?" என்று கேட்டான் அவன்.



"என்னடா தப்பா சொல்லிட்டேன்.  அவங்க சொன்னது மாதிரி நாம் இருக்கோம்.  அது
நமக்கு சந்தோஷத்தை தருதுன்னு சொன்னேன்.  இஸ் தேர் எனிதிங் ராங்?" என்றேன்
நான்.


"சிவராவ் சொன்னது உனக்கு வேதனையா இருக்கும்னு நினைச்சேன் நான்" என்றான் சாமிநாதன்.



"அப்படீன்னா..  எனக்கு வேதனையா இருக்குமுன்னு நீ நினைச்சியா.  தென் உனக்கு ஹாப்பியா இருக்கா.?" என்று கேட்டேன் நான்.


பதில் சொல்லாமல் மௌனித்தான் சாமிநாதன்.

"இதோ
பாரு சாமா.  அவங்க எந்த அர்த்தத்துலே வேணுமாலும் சொல்லி இருக்கலாம்.  பட்
நாம ஏன் அதை தவறான அர்த்தத்துலே எடுத்துக்கணும்.  அவ்வளவு நெருக்கமான
நண்பர்களா நாம் இருக்கிறோம்.  நம்ம நட்புக்கு மத்தவங்க கொடுத்த அங்கீகாரமா
இதை ஏன் எடுத்துக்க கூடாது. ? " = என்றேன் நான்.




சாமா பதில் பேசவில்லை.  ஒரு கணம் மௌனம் சாதித்தவன்.. "ரமணி.  உன்கிட்டே
மனசு விட்டு சில விஷயம் பேசணும்.  தப்பா எடுத்துக்க மாட்டியே?" என்றான் .


"ஹேய்.. என்னடா இது.  உன்னை நான் தப்பா நெனைச்சா அது என்னையே நான் தப்பா நேனைச்சுக்குற மாதிரி.: என்றேன் நான்.



"ரமணி..  நீ சொல்லற மாதிரி நம்ம க்ளாஸ்லே நம்மைப் பத்தி அப்படி நெனைக்கறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கு கிடைச்ச ஒரு ரெகக்னிஷன் தான்.
   பட்
ஆனா எனக்கு என்னவோ நீ எனக்காகவே பொறந்து இருக்கற மாதிரி தோணுதுடா.  என்
கூடவே நீ  என் வாழ்க்கை முழுக்க கூட வரணும்னு தோணுதுடா. "- சாமிநாதனின்
குரலில் கனிவு இருந்தது.  காதல் தெரிந்தது.




அவனோடு கோர்த்து இருந்த என் கைகளை பற்றி அழுத்தினான் சாமிநாதன்.


அந்த ஸ்பரிசம், அந்தக் குரல்..  என்னை என்னவோ செய்தது.

"சாமா..
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலே.  எனக்கும் கூட சமயத்துலே நாம ரெண்டு
பேறும் இருபத்து நாலு மணி நேரமும் ஒண்ணா இருக்கணும் என்று தோணும்.  
இன்னும் சொல்லப்போனா நம்ம ரெண்டுபேரையும் ஆண்களா படிச்ச கடவுள் மேல கோவம்
கூட வரும்.   என்னை உனக்காக ஒரு பொண்ணா படிச்சு இருக்கக் கூடாதா என்று கூட
தோணும்.
   எல்லாம் சரி.  நீ என்னவோ சொல்லறியே இதெல்லாம் நடக்குமாடா.? 
சாத்தியப்படாத ஒண்ணுக்காக நீயோ நானோ மனசுலே ஆசையை வளர்த்துக்கிட்டு
பின்னாடி அவசியத்தை படனுமா என்ன?  அதைவிட எதிர்காலத்தை அதோட போக்கிலே
விட்டுவிட்டு இப்போ நிகழ் காலத்துலே சந்தோஷமா - ஒன்றிப்போன உண்மையான
நண்பர்களா வாழ்ந்துட்டு போவோமே.?" என்றேன் நான். 


அதற்குள் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. 12-B பஸ்சும் வந்து நின்றது.  இருவரும் ஏறிக்கொண்டோம்.

பீக் ஹவர் முடிந்துவிட்டிருந்ததால் கூட்டம் அதிகம் இல்லை.

இருவரும் பேருந்தில் ஏறி காலியாக இருந்த இரட்டை இருக்கைகளில் ஒன்றில் அருகருகே அமர்ந்துகொண்டோம்.

நடத்துனரிடம் பயணச்சீட்டை வாங்கிக்கொண்ட பிறகு பேச்சை தொடர்ந்தான் சாமிநாதன்.


"ஏன் சாத்தியப்படாதுன்னு நெனைக்கிறேடா?  எங்க வீட்டைப் பொருத்தவரை எங்க
அம்மாவுக்கு என் விருப்பம் தான் முக்கியம்.  அவங்க வாழறதே எனக்காகத்தான். 
கொஞ்சம் நெனைச்சுப்பாரு ரமணி.
  நான் ஒரு எபிலெப்டிக்.  அதோட ஆஸ்துமா பேஷன்ட்டும் கூட.    எனக்கு கல்யாண வாழ்க்கை எல்லாம் வெறும் கனவுதான்.  எந்தப்பொண்ணுடா என்னை கட்டிக்க வருவா?. உடல் சுகம் வேணும் என்றால் நான் வேசிகிட்டே தான் போகணும்.  அதுக்கு எனக்கு இஷ்டம் இல்லே.  ஏற்கெனவே இப்படி இருக்குற ஒடம்ப இன்னும் கெடுத்துக்க நான் தயாரா இல்லே.  அப்படி இருக்குறப்போ உன் கூட இருக்குறது எனக்கு சந்தோசம் கொடுக்குது.  உன்னை அப்படியே அள்ளி அணைச்சுக்கிட்டே காலம் முழுக்க இருந்துடலாம் போல தோணுது. நான் நெனைக்கறது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு.  பட் எனக்கு நீ வேணும்டா.  என் வாழ்நாள் முழுக்க நீ என் கூட வேணும்டா. " என்ற படியே என் கைகளுக்குள் தன் கைகளைக் கோர்த்துக்கொண்டு அதை அப்படியே தன் தொடை மீது வைத்துக்கொண்டான் சாமிநாதன்.

அவன் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தான்..  அவனது கரம் நடுங்கியது.



"சாமா.. ப்ளீஸ்.  ரிலாக்ஸ்டா.  டென்ஷன் ஆகாதே..  மறுபடி உடம்புக்கு
வந்துடப்போகுது. " என்று அவன் தோள்மீது தலை சாய்த்தபடியே அவனை தேற்றினேன்
நான்.


பஸ் ஆழ்வார்பேட்டை சிக்னலைத் தாண்டி ஆலயம்மன் கோவில் நிறுத்தத்தில் மூச்சு வாங்கிக்கொண்டு பனகல் பார்க்கை நோக்கி பாய ஆரம்பித்தது.

"ரமணி..  நான் ரொம்ப சுயநலக்காரன் இல்லையாடா?" திடீரென்று இப்படிக் கேட்டான் சாமிநாதன்.

"ஏண்டா இப்படி சொல்லுறே? அப்படி எல்லாம் ஒண்ணும்  இல்லே.  அப்படியே
உனக்கு சுயநலம் இருந்தா அதுகூட தப்பே இல்லேடா.  யார் தான் தன் நலத்தை
நினைக்காம இருக்காங்க?.  தனக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செய்ய
நெனைக்காதவங்க யாருடா இருக்காங்க".  ஆனால் அந்த சந்தோஷத்துக்காக அவங்க
செய்யுற செய்கை அடுத்தவங்க வாழ்க்கையை பாதிக்காம இருக்கணும்.  அதுதான்
முக்கியம் சாமா." என்றேன் நான் அவனுக்கு ஆதரவான குரலில்.


"எனக்கு உன்னை நெனைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா.!" என்றான் சாமிநாதன்.

"ஏண்டா?" என்றேன் நான்.

"பின்னே என்னடா.  பாக்க ரொம்ப பொடிசா இருக்கே.  அதுவும் இப்போ இருக்கறது
அடொலெசெண்ட்  ஏஜ். இந்த வயசுலே எப்படிடா இவ்வளவு மெச்சூரிடியொட பேசறே. ?' -
என்று கேட்டான் சாமிநாதன்.


அதுவா..  நான் நெறைய புக்ஸ் படிப்பேண்டா.   ஆனந்த விகடன்லே வர தொடர்
எல்லாம் விடாம படிப்பேண்டா.  அதுல் வர கதாபாத்திரங்கள் பேசிக்கற
கான்வேர்செஷன் .எல்லாத்தையும் திரும்பி திரும்பி படிச்சு மனசுக்குள்ளே
வாங்கிக்குவேன்.  அதாண்டா.  " என்றேன் நான் பெருமிதத்துடன்.


பஸ் இப்போது உஸ்மான் ரோடில் திரும்பி நேராகச் சென்று கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் நின்றது.

இருவரும் இறங்கி சாலையை க்ராஸ் செய்து மகாலிங்கபுரம் மாதவன் நாயர் ரோட்டில் நடந்து ஐயப்பன் கோவிலைக் கடந்து சாமிநாதனின் வீடு இருந்த சாலையில் திரும்பி வீட்டை அடைந்தோம்.

வீடு பூட்டி இருந்தது.

(முரட்டுத்தனம் தொடரும்..)    
"பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ.
ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனமல்லவோ." - கவிஞர் கண்ணதாசன்.


ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பினான் சுவாமிநாதன்.

ஆனால் அவன் மிகவும் தளர்ந்து போய்விட்டிருந்தான்.

வகுப்பில்
இப்படி அனைவர் முன்னாலும் வலிப்பு வந்து விழுந்துவிட்டிருந்தது அவனை உடல்
ரீதியாக மட்டும் அல்லாமல் மனரீதியாகவும் பாதித்து விட்டிருந்தது.


அது வரை சக மாணவர்களின் நட்பான பார்வையை மட்டுமே சந்தித்திருந்த அவனுக்கு
இப்போது என்னவோ அவர்கள் பார்வையில் அனுதாபமும், இரக்கமும் பரிதாபமும்
புதிதாக தெரிவது போல இருந்திருக்க வேண்டும்.


அதை தவிர்க்க விரும்பினான் அவன்.

"ரமணி.. நான் வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன். கூட வரியாடா?" என்று என்னிடம் கேட்டான்.


"டேய்.. என்னடா இது .. தேர்தல் நாள்.  வோட்டுப்போட வேண்டாமா?" என்றேன் நான்.


"ஐ
பீல் டயர்ட் டா.  கூட நீ வந்தா நல்லா இருக்கும்னு நெனைக்கறேன்.. 
இல்லையானா நோ ப்ராப்ளம்.  நானே போய்க்கறேன்." என்ற சாமிநாதன் என் பதிலுக்கு
காத்திராமல் டெஸ்க்கின் மீதிருந்த அவனுடைய நோட்டுப்புத்தகத்தை  கையில்
எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு கிளம்பிவிட்டான்.


 அவனை தனியாக அனுப்ப எனக்கு மனம் வரவில்லை.

ஆகவே யார் என்ன நினைக்கப்போகிறார்கள் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல் நானும் வகுப்பை விட்டு வெளியேறிவிட்டேன்.

"ஏண்டா வந்தே.?  உனக்கு தேர்தல் தானே முக்கியம்.  போடா போய் அவனுக்கு அடிபணிஞ்சு வோட்டுப்போடு." என்றான் சாமிநாதன்.

"என்னடா இப்படி சொல்லறே.  அப்படி நினைச்சு இருந்தா நான் இப்போ வந்து இருப்பேனா."என்றேன் நான்.

"இதெல்லாம் ஒரு எலெக்சன்.?  அவங்களே போட்டுக்கிட்டு கேப்மாரித்தனம் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.  அதுக்கு நாம ஏண்டா துணையா இருக்கணும்." என்றான் சாமிநாதன்.

"சாமா.. ஆத்திரப்படாதே.  டென்ஷன் ஆகாதே.. அப்புறம் மறுபடி உனக்கு ஏதாவது ஆயிடப்போகுது?" என்றேன் நான்.

இந்த களேபரத்தில் எனக்கு ராபர்ட்டோ, பிரகாஷோ , ராபர்ட்டின் கட்டளையோ சுத்தமாக மனதில் இல்லை.

என் மனம் முழுக்க என் சாமிநாதனுக்கு இப்படி ஒரு நோயா என்ற கேள்வியும், அவன் மீது கொண்டிருந்த கரிசனமும் மட்டுமே நிறைந்து இருந்தது.

என் கையோடு கை கோர்த்துக்கொண்டான் சாமிநாதன்.

தேர்தல் களேபரங்கள் வியாபித்திருந்த கல்லூரியைத்தாண்டி வெளியே வந்தோம் நாங்கள்.

சிறிது நேரம் மௌனம் மட்டுமே எங்கள் இருவருக்கும் இடையில் நிலவியது.

அதை தவிர்த்து நிலைமையை சுமுகமாக்க விரும்பினேன் நான்.

"என்னடா சாமா.  உனக்கு அடிக்கடி இப்படி வருமா?' என்றேன் நான்.

"ஹ்ம்ம்..  பள்ளிக்கூடத்துலே படிக்கறப்போ நெறைய தரம் வரும்.  டெய்லி விடாம
மாத்திரை சாப்பிடனும்.  வாழ் நாள் முழுக்க.  இது மட்டும் இல்லே ரமணி. 
எனக்கு ஈஸ்னோபோலியா கூட இருக்குடா.  மழையிலே நனைய முடியாது.  மழைகாலம்
குளிர் காலம் எல்லாம் நான் படர அவஸ்தை இருக்கே.  எதிரிக்கு கூட
வரக்கூடாதுடா அது. " என்றான் சாமிநாதன்.


 "ஹேய்.. மனசை தேத்திக்கடா.  நாம எல்லாம் மனுஷங்க.  மனுஷங்களுக்கு வராம
மரம் மட்டைக்காடா டிசீஸ் வரும்.  எல்லாம் சரியா போய்டும் பாரேன். " என்றேன்
நான் ஆறுதலாக.


ஏதோ நினைத்துக்கொண்டவனாக."சாரிடா ரமணி." என்றான் சாமிநாதன்.


"எதுக்குடா திடீர்னு சாரி கேட்டுகிட்டு.." என்றேன் நான் புரியாமல்.



"அதான் அந்த சிவராவ் கிளாஸ்லே உன்னையும் என்னையும் சேர்த்து மட்டமா கமெண்ட்
அடிச்சானே.  அதுக்கு நான் தானே காரணம்.  வெரி சாரிடா." என்றான் சாமிநாதன்.



"போடா லூசு.  அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.   பேசறவன் ஆயிரம்
பேசிட்டு போகட்டும்.  அதை பத்தி நமக்கு என்ன.  லீவ் இட். " என்று சொன்னேனே
தவிர..



மனசுக்குள் சிவராவின் கமெண்ட் மறுபடி வந்து அலை மோதியது.


"பாரு.  உன் பொண்டாட்டி சொல்லறா பாரு. அதை கேட்டுகிட்டு கம்முன்னு அடங்கு"
சாமிநாதனும் நானும் கணவன் மனைவியா..  


எப்படி இப்படி நினைக்க அவர்களுக்கு தோன்றியது.



எது அவர்களை இப்படி நினைக்க வைத்தது.



ஒரு நாள் இருவரில் ஒருவர் வராவிட்டால் அன்று மற்றவர் மனம் தவிக்கிறதே.  அந்த தவிப்பை இருவருமே வெளிப்படையாக காட்டிக்கொண்டு விட்டோமோ.



ஒருவர் சற்று சீக்கிரமே வந்துவிட்டால் அடுத்தவர் வர தாமதம் ஆனால் விழிகள்
வாசலிலேயே அலைபாயுமே.  வாசலில் ஒவ்வொருவர் வரும் போதும் அது அவனாக
இருக்கக்கூடாத என்று தவிப்போமே அந்த தவிப்பை அடுத்தவர் உணரும் படி
வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டுவிட்டோமோ.



அபப்டி அவனோ நானோ வந்துவிட்டோம் என்றால் இருவர் மனசிலும் ஏற்படும்
மகிழ்ச்சியை முகத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக்கொண்டு விட்டோமோ..



எது அவர்களை இப்படி நினைக்கத்தூண்டியது.  



நான் எனக்குள் கேள்வியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோது..  



"நீ சுலபமா எடுத்துக்கிட்டே.. இருந்தாலும்.. என் ரமணிக்கு ஒரு அவமானம்
என்றால் அதுவும் என்னால் என்றால் அதை எப்படிடா..." என்று அவன்
முடிப்பதற்குள்
 ..


சட்டென்று வார்த்தைகள் என்னையும் அறியாமல் - என்னையும் மீறி என் வாயிலிருந்து தெறித்துவந்து விழுந்தன.



"போனாப் போறதுடா.  அவங்க உண்மையைத்தானே சொல்லி இருக்காங்க?.  அப்படியே இருந்தா நமக்கு சந்தோசம் தானேடா. "


(முரட்டுத்தனம் தொடரும்...) 


"என்னடா சட்டம் பேசுறே. உன் மனசுக்குள்ளே என்ன பெரிய புடிங்கின்னு நெனைப்பா?" என்று கேட்டபடியே சாமிநாதனை நெருங்கினான் சிவராவ்.

சாமிநாதன் அசரவில்லை.

"செல்வத்துக்கு ஒட்டுப்போடுங்கன்னு கேளு.  அதுக்கு ரைட் இருக்கு.  பட் ஆனால் பாலட்
பேப்பர்ஸை நீங்களே வச்சுக்கிட்டு எங்களை கம்பெல் பண்ணுவேன்னு சொல்லறியே. 
அது சரி இல்லே.  அதை நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்." அழுத்தமாக தன்னுடைய
எதிர்ப்பை பதிவு செய்தான் சாமிநாதன்.

"இந்தக் க்ளாஸ்லே இத்தனை பேரு இருக்காங்க.  துள்ளறே.  மனசுக்குள்ளே பெரிய லார்டுன்னு நெனைப்பா.?" முகம் சிவக்க பேசினான் சிவராவ்.

அவனுக்கு ஏதோ பதில் சொல்ல முனைந்தான் சாமிநாதன்.

அதற்குள் ஏதாவது ரசாபாசமாக ஆகிவிடப்போகிறதே என்று எண்ணிய நான், "டேய். சாமா. 
ப்ளீஸ். பேசாம இரேன்.  உனக்கென்ன வந்தது?  எதற்கு இவன் கூட வம்பு?" என்று
அவன் சட்டையை பிடித்து இழுத்து உட்கார வைத்தேன் நான்.

"தோடா..    பாரு.  உன் பொண்டாட்டி சொல்லறா பாரு. அதை கேட்டுகிட்டு கம்முன்னு அடங்கு." என்றான் சிவராவ் கேலியாக.

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது.  வகுப்பு முழுவதும் எங்கள் நெருக்கமான நட்பும்,
பழக்கமும் எப்படிப் பேசப்பட்டு வந்திருக்கிறது என்று.

கூச்சமும் அவமானமும் என்னை ஆக்கிரமித்தது.

"இதோ பாரு சிவா.  திஸ் இஸ் தி லிமிட்.  இவன் சொன்னதுலே என்ன தப்பு?  நீ ரொம்ப அடமன்ட்டா பிஹேவ் பண்ணிட்டு இருக்கே.  உங்க ரெண்டு பேரு பிரச்சனையிலே என்னை ஏன் இழுக்கறே?" என்றேன் நான்.

நான் பேச ஆரம்பித்ததும், "ரமணி.  நீ பேசாம இரு.  நான் பாத்துக்கறேன்." என்று குறுக்கிட்டான் சாமிநாதன்.

"என்னடா பாத்துக்குவே.  பாருடா.  நல்லா பாரு.  சட்டைய கழட்டி காட்டட்டுமா? 
இல்லே.. பாண்ட் ஜிப்பை அவுத்துக் காட்டட்டுமா?" என்றான் சிவராவ்
கோபத்துடன்.

"வேணாம் சிவா.  பேச்சு நல்லா இல்லே." என்று எச்சரித்தான் சாமிநாதன்.

மறுகணம் யாரும் எதிர்பார்க்காமல் திடீரென்று சாமிநாதனின் சட்டையை கொத்தாக பற்றி, "வெளியே வாடா." என்று இழுத்தான் சிவராவ்.

சட்டையை பிடித்த அவன் கையை விளக்கி அவனை தள்ளிவிட்டான் சாமிநாதன்.  அதே
சமயம் இதுவரை நடந்தவற்றை கவனித்துக்கொண்டிருந்த சிவராவுடன் வந்த மூன்றாம்
ஆண்டு மாணவன் சம்பத்,"ஹேய். யு. கம் அவுட்.  வெளியே வா." என்று சாமிநாதனை
இழுத்தவன், பெஞ்ச்சில் முன்னால் இருந்த என்னை விலக்கி அவனை வெளியே
வரவைத்தான். 

எனக்கு உடம்பு நடுங்க  ஆரம்பித்தது.  இன்று எதோ நடக்கப் போகிறது.  அது நல்லதற்கல்ல என்று உள்ளுணர்வு சொல்லியது.

என்னை நகர்த்திவிட்டு வெளியே சாமிநாதன் வந்ததும், தன்னை தள்ளிவிட்டதால் ஆத்திரமடைந்த சிவராவ் அவனை அடிக்க பாய்ந்தான்.

அவனை தடுத்து நிறுத்திய சம்பத் சாமிநாதனை பார்த்து, "இதோ பாரு. 
செல்வம் ஹாஸ் டு வின்.  அது தான் நமக்கு வேணும்.  நாம எல்லாரும் ஒத்துமையா
சேந்து அப்படியே ஒட்டுப்போடணும் என்றால் பாலத் பேப்பெர்ஸ்   எங்க
கண்ட்ட்ரொல்லே வரதை தவிர வேற வழி இல்லே.  புரிஞ்சதா?" என்றான் நிதானமாக -
அதே சமயம் அழுத்தமாக.  

"அதைத்தான் நான் தப்புன்னு சொல்லறேன். ஐ வோன்ட் அக்செப்ட் திஸ்." என்றான் சாமிநாதன். .

"பாரு.நீ எவ்வளவு தன்மையா பேசறே.  இவன் என்னடான்னா மறுபடி மறுபடி அதையே
சொல்லிட்டு இருக்கானே." - என்று ஆவேசத்துடன் சிவராவ் சாமிநாதனை
நெருங்கியபொழுது..

அந்தச் சம்பவம் நடந்தது.

சட்டென்று உடல் சிலிர்த்து நடுங்க கீழே விழுந்தான் சாமிநாதன்.  வாயில் நுரை தள்ளியது.  கையும் காலும் வெட்டி இழுக்க ஆரம்பித்தன.  வலிப்பு வந்து தரையில் போட்ட மீனாகத் துடிக்க
ஆரம்பித்தான் சாமிநாதன்.

பதரிப்போனவனாக அவனை நெருங்கி அவன் தலையை எடுத்து என் மடிமீது வைத்துக்கொண்டேன் நான்.

அவ்வளவுதான் அதுவரை அங்கு இருந்த சூழலே மாறிவிட்டது.

சட்டென்று யாரோ ஒரு சக மாணவன் தனது வண்டிச் சாவியை கொடுக்க அதை அவன் கையில் வைத்து அழுத்தமாக திணித்து பற்றிக்கொண்டேன் நான்.

சமயோசிதமாக செயல்பட்டான் சிவராவ்.  அனைவரையும் விலகச்செய்து காற்றுவரும்படி செய்தான் அவன்.

சட்டென்று அவனது குழுவைச்சேர்ந்த ரமேஷை அழைத்து கையில் பணத்தைக் கொடுத்து காண்டீன்லே இருந்து குளிர்பானம் ஒன்றை வாங்கி வரும்படி அனுப்பிவைத்தான் அவன்.

சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல அடங்கி தன்னிலைக்கு வந்தான் சாமிநாதன்.

பரபரப்பை கேள்விப்பட்டு அங்கு வந்த துறைத்தலைவர் நடந்த சம்பவம் பற்றி கேட்க
"சாமிநாதனுக்கு பிட்ஸ் வந்துடுச்சு சார்." என்று மட்டும் அனைவரும் கோரசாக
சொன்னார்கள்.

குளிர்பானம் காண்டீனில் இருந்து வந்ததும் அதை என் கையில் கொடுத்து,
"ரமணி.. இதை மெல்ல மெல்ல குடிக்க வை.  மெதுவா.. சாமிநாதா.  முதல்லே இதை
குடி. " என்று அவனே ஒரு கையால் பற்றிக்கொண்டு அதை சாமிநாதனுக்கு
கொடுத்தான்.

இப்படி நடந்து கொள்ள ஒரு மாணவனால் மட்டுமே முடியும். 

சக மாணவனுடன் என்னதான் கருத்துவேற்றுமை இருந்தாலும் அவனுக்கு ஒரு துன்பம்
என்றால் வேற்றுமையை புறம்தள்ளிவிட்டு நட்பை மட்டுமே காட்ட மாணவனால் மட்டுமே
முடியும்.

சட்டென்று என் மதிப்பில் ஒரு கணம் சிவராவ் உயர்ந்து நின்றான்.

(முரட்டுத்தனம் தொடரும்..)
"என்னுரிமை என்றே நானிருக்கும் போது 
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன"  -  கவிஞர் கண்ணதாசன்.

அந்த இரவு என்னால் மறக்கமுடியாத இரவாக அமைந்துவிட்டது.
ராபர்ட் என்ற கல்லுக்குள் இருந்த காதலை இளக வைத்து விட்ட மகிழ்ச்சியில் அவனோடு மனம் விட்டு ஒன்றிப்போனேன் நான்.

நிறைவான மனதோடு - நட்போடு - காதலோடு - ஈருடல் ஓருயிராகக் கலப்பதில் ஏற்படும் சுகம் வார்த்தைகளில் அடங்காதது.

அந்த சுகம் கிடைத்த நிறைவில் நான் அவன் உடலோடு அப்படியே ஒட்டிக்கொண்டேன்.
கம்பீரமான அந்த ஆண்மகன் என்னை அன்று சிலிர்க்கவைத்தான், உருகவைத்தான்.
நேரம் போனதே தெரியவில்லை.  இருவரும் எப்போது ஓய்ந்தோம், எப்போது உறங்கினோம்..  அது எங்களுக்கே தெரியவில்லை.

****
பொழுது விடிந்தது.   எதுவுமே நடக்காதது போல எழுந்து தன் நாளைத் துவங்கினான் ராபர்ட்.   
குளித்து முடித்து கல்லூரிக்கு புறப்படும் தருணம்.  

"ஹேய்.. இன்னிக்கு என்ன நாள்?  ஞாபகம் இருக்கு இல்லே?"  என்றான் பாண்ட்டை அணிந்துகொண்டே ராபர்ட்.

ஒரு கணம் விழித்த நான் மறுகணம் அவன் சொன்னதை புரிந்து கொண்டேன்.
அன்று கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது.

இரு அணிகளாக போட்டி இடுகின்றனர்.   "A" அணியில் வெங்கடேஷ் தலைமையிலும், "B" அணியில் செல்வம் தலைமையிலும் களம் இறங்குகின்றனர்.

வெங்கடேஷ் அணியில் பொருளாளர் தேர்வுக்கு பிரகாஷ் களம் இறங்குகிறான்.  (ஆம்.. எங்கள் பிரகாஷேதான்.). ஆகவே ராபர்ட் எந்த அணியை ஆதரிப்பான் என்று சொல்லவா வேண்டும்.

அன்று எங்களுக்கு வாக்கு பதிவு நாள்.  அதைத்தான் நினைவுபடுத்தினான் ராபர்ட்.

"நல்லா நினவு இருக்கு ராபர்ட்.  நம்ம ஓட்டு கண்டிப்பா "ஏ" க்ரூப்புக்குத்தான். " என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் நான்  நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல்.

கல்லூரி களை கட்டி இருந்தது.  மாணவர்கள் கடைசி நேர ஆதரவை அவர்கள் சார்ந்த குழுவுக்காக திரட்டிக்கொண்டிருந்தனர்.

அன்பாகவும், நயமாகவும், சிலபேரிடம் அதிகாரத்தொனியிலும், சிலரிடம் மிரட்டலாகவும் ஆதரவை திரட்டிக்கொண்டிருந்தனர்.

எங்களது ஹிஸ்டரி ப்ளாக்கினுள் நுழைந்து வகுப்பை அடைந்தேன் நான்.

என் இருக்கையில் அமர்ந்தேன் நான்.  என் அருகில் வலப்பக்கம் வந்து அமர்ந்து கொண்டான் சாமிநாதன்.  இடதுபுறம் கணேசன்.

பேச்சை ஆரம்பித்தான் சாமிநாதன்.

"ரமணி. நேத்து நீ வீட்டுக்கு வந்துட்டு போனாலும் போனே.  எங்க மதர் உன்னைப் பத்தியே தான் பேசிட்டு இருந்தாங்கடா.  நான் ரொம்ப லக்கியாம்.   உன்னை மாதிரி ஒரு நல்ல
சிநேகிதம் கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணுமாம்.  அப்படி என்னடா அவங்க
கிட்டே பேசினே. ?" என்றான் அவன்.


இதை கேட்டுவிட்டான் கணேசன்.

"என்னது.  நேத்து உங்க வீட்டுக்கு வந்தானா?  என் கிட்டே சொல்லவே இல்லையே?" என்றான் அவன்.

"எப்படிடா சொல்லறது?  நீயோ லீவு.  கிளாஸ் கட் அடிச்சுட்டு மதியமே கிளம்பிட்டோம்.
அதுக்கப்புறம் இப்போதானே  மீட் பண்ணறோம். " என்றேன் நான்.


அப்போது உள்ளே நுழைந்தார்கள் சிவராவும், மூன்றாவது வருடம் படிக்கும் சம்பத்தும்.  

சிவராவ்.  -  

எங்கள் வகுப்பின் ஹீரோ.  நுனி நாக்கு ஆங்கிலம் - 
கட்டான உடல் - என்று 
அலட்சியமாக அலையும் அவன் வைத்தது தான் வகுப்பில் சட்டம்.

"பிரெண்ட்ஸ்.  உங்களுக்கு எல்லாம் ஒரு முக்கியமான விஷயம்.  நம்ம ஆர்ட்ஸ் க்ரூப் முழுக்க இந்த தேர்தலிலே நம்ம செல்வம் தலைமையில் இருக்கும் "B" க்ரூப்பைத்தான்
சப்போர்ட் பண்ணப்போறதா தீர்மானம் போட்டு இருக்கோம்.  அதனால் நம்ம எல்லார்
வோட்டுக்களையும் அப்படியே "B" க்ரூபுக்குத்தான் போடணும். அது ஒண்ணும்
கஷ்டமே இல்லே.  எல்லா பாலட் பேப்பெர்சும் எங்க கிட்டேதான் வரும்.  சோ எங்க
மேற்பார்வையில் தான் நீங்க எல்லாரும் ஒட்டுப்போடணும்.  நினைவு இருக்கட்டும்
சிந்தாம சிதறாம நம்ம எல்லார் ஓட்டுக்களும் செல்வம் அணிக்கே போகணும்."
என்று அழுத்தமாகப் பேசினான் சிவராவ்.


யாருக்கும் அவனை எதிர்த்துப் பேசத் துணிவு இல்லை.

மாறாக அவனை கைதட்டி ஆராவரம் செய்து அவன் முடிவை பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றதுதான் ஆச்சரியம்.

"நோ. இது அநியாயம்.  ஐ கான்ட் டாலரேட் திஸ்.  யு ஆர் இன்டெர்பியரிங் இன் அவர்
ரைட்ஸ்." என்று அழுத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்தான் சாமிநாதன்.


"ஓத்தா.  என்னடா மயிரு?  என்றபடியே அவனை நோக்கி ஆவேசமாக நெருங்கினான் சிவராவ்.

(முரட்டுத்தனம் தொடரும்..)
ஆலிலைப் பனி போல நான் வாழ்ந்த வேலை
அள்ளிய கைகள் உங்கள் கை அல்லவா.   - கவிஞர்  கண்ணதாசன்.

அன்று ராபர்ட்டின் அணைப்பில் நீ எனக்கே உரியவன் என்ற ஆளுமை பட்டவர்த்தனமாக தெரிந்தது. 

எனக்குள் அது லேசான கர்வத்தை ஏற்படுத்தியது.  இவனுக்குள் என்னுடைய உடலும் மனமும் ஊடுருவி ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அது காதலாக மாறி இருக்கிறது. 

எஸ். ராபர்ட் என்னை காதலிக்கிறான்.  அதுவும் நான் அவனை விட்டு வேறு ஒருவருடனும் இருக்கக்கூடாது..  அவனுக்கே அவனுக்கு என்று நினைக்கும் அளவுக்கு வெறித்தனமாக காதலிக்கிறான்.

ஆனால்.. அந்தக் காதலை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள அவனுக்கு மனம் இல்லை.  இது உடல் சார்ந்த காமம் மட்டும் இல்லை.  உடல் சார்ந்த உறவு மட்டும் என்றால் அவனுக்கு ஏற்கெனவே பிரகாஷ் இருக்கிறானே.  பிரகாஷுடன் அவனுக்கு உடல் உறவு கூட இருந்து இருக்கிறதே? அப்படி இருக்க நான் ஒரு பொடியன்.  அதுவும் ஜூனியர்.
இந்த வருடம் முடிந்ததும் இருவரும் பிரிந்துதான் விடுவோம்.   அப்படி இருக்க என்னுடன் "ஜஸ்ட் லைக் தட்" பழக அவனான் முடியாதா என்ன?

இப்படி என் உடல் மீது வழக்கத்துக்கு மாறாக வீசும் பவுடர் வாசத்துக்கே சந்தேகப்பட வேண்டுமா என்ன?

இந்த எண்ணம் வந்ததும்..  எனக்குள்ளும் ஒரு பெருமித உணர்வு தலை தூக்கியது.

பாரவையிலேயே ஒரு ஆணவம்,கர்வம்,திமிர் என்று அலையும் ஒரு கம்பீரமான ஆண்மகனின் காதலுக்கு பாத்திரமாகும் எவருக்கும் இப்படி ஒரு பெருமிதம் தலை தூக்கும்..

ஆனால் அந்த பெருமிதத்தை நான் முழுக்க அனுபவிக்க முடியாதபடி ராபர்ட் தன் காமத்தால் என்னை ஆக்கிரமித்து எனக்குள் முரட்டுத்தனமாக ஊடுருவ  ஆரம்பித்தான்.

என் மீது கவிழ்ந்த நிலையில் என் உடலோடு அவன் உடலை அழுத்தி பரவி இருந்தவன்  அவனது முகத்தால் என் முகத்தில் அழுத்தி என் உதடுகளைப் பிளந்து ஊடுருவி என் நாக்கை கவ்வி .   அதே சமயம் என்னை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு பிடியை இறுக்கி பொரட்டி எடுக்க ஆரம்பித்தான்.

"ஸ்ஸ்ஸ்ஸ்...  ராபர்ட்.. வலிக்குது.. மெதுவா ப்ளீஸ்..".  - என்று சன்னமாக நான் சிணுங்கியபோது.   ]

"ஓத்தா.. தினமும் இப்படித்தானே பிடிப்பேன்..  இன்னிக்கு என்னடீ புதுசா வலிக்குது.. ?" என்றான் அவன் அதை விடவும் சன்னமான குரலில்.

"ஆமா.  இன்னிக்கு ரொம்ப மொரட்டுதனம் காட்டுறீங்க.  வழக்கத்தை விட அதிகமா இருக்கு.  ப்ளீஸ்.. ராபர்ட்.  " என்றேன் நான்.

"ஓகே.. என்னவோ தெரியலே ரமணி..  இன்னிக்கு உன்னை அப்படியே எனக்குள்ளே கரைச்சுக்கணும்  போல இருக்குடா.  அப்படியே எனக்குள்ளேயே நீ போய்டணும்.  வெளியே யாருக்கும் உன்னைய கொடுக்க கூடாது.  யு ஆர் மைன்.  ஒன்லி மைன் .  அப்படீன்னு தோணுதுடா.  அதனாலே நீ பொறுத்துக்கிட்டு தான் ஆகணும்." என்றான் ராபர்ட்.  அப்போது அவனது குரல் சற்று இளகி இருந்தது.  முழு இருட்டில் அவனது முகம் தெரியவில்லை. 

எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.  அப்படியே அவன் முதுகின் மீது கையை போட்டு நானும் அவன் அணைப்பில் அடங்கிப்போனேன்.

அதன் பிறகு..என் மீது அவனது இயக்கம் தொடர்ந்தது.  அவனது உதடுகள் வாயை விட்டு விலகி.. கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்க ஆரம்பித்தன.

கழுத்தில் புடைத்திருந்த ஆடம் ஆப்பிளை உதட்டால் கவ்வி நாக்கால் வட்டம் இட்டான் ராபர்ட்.  சிலிர்த்துப்போனேன் நான்.

மெல்ல மெல்ல என்னை உருக வைக்க ஆரம்பித்தான் அந்த முரடன்.

இன்னும் கீழே இறங்கி.. என் மார்பில் வாய் வைத்து அவன் சுவைத்தபொழுது..  அவனது மூச்சு காற்று என் மார்பின் மேற்புறம் சூடாக பரவியபோது..

அனலிடைப்பட்ட மெழுகாக நான் உருகிக்கொண்டிருந்தேன்.

அதன் பிறகு என் மீது முழுதுமாக பரவி  என் ஆசன வாய் பிளந்து அவனது தடித்த செங்கோலை உள்ளே செருகி..

"வாடி. வா.. அப்படியே உனக்குள்ளேயே போய்  உன்னை எனக்குள்ளேயே இழுதுக்குறேன்..  அப்புறம் எவன் வருவான் பாக்கறேன்." என்று ராபர்ட் செக்ஸியான குரலில் முணுமுணுத்தபோது..

"எவ்வளவு அன்பு இருந்தால்.. காதல் இருந்தால்... இப்படிப்பட்ட எண்ணம் வரும் என்று தோன்றவே..

"எஸ். ராபர்ட்.  நான் உங்களுக்கு தான்.. முழுசா உங்களுக்கே தான் சொந்தம்.  அதுபோல உங்களையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.  நீங்களும் எனக்கு மட்டும் தான் சொந்தம்.  " என்று அரற்ற ஆரம்பித்தவன்.. அப்படியே அவனுக்குள் கரைந்து போனேன்.

ஆனால்.. மறுநாள் விதி வேறு மாதிரி சிந்தித்து எங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்த நினைத்திருப்பது அப்போது எங்களுக்கு எப்படி தெரியும்.?

(முரட்டுத்தனம் தொடரும்...) 


30.  இவருக்கு வயது மூவெட்டு.  பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு.."
-கவிஞர்  கண்ணதாசன்.

"ராபர்ட்.   எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு.  அதுலேயும் சொந்த
விருப்பங்கள், வெறுப்புகள் என்று எல்லாமே இருக்கு.  ஆனா அது எதையுமே நீங்க
அச்செப்ட் பண்ணிக்க மறுக்கறீங்க.  நீங்க எல்லார் கிட்டேயும் இப்படித்தானா
இல்லே என்கிட்டே மட்டும் தான் இப்படி இருக்கீங்களான்னு புரியலே.  என்
கிட்டே மட்டும் இப்படி என்றால் பரவாயில்லே.  பட் எல்லார்கிட்டேயும் இப்படி
என்றால் நீங்க கண்டிப்பா உங்களை மாத்திக்கிட்டே ஆகணும்." என்று
பேசிக்கொண்டே போனவனை இடைமறித்தான் ராபர்ட்.

"சார் எப்போ பெரிய மனுசனா ஆனீங்க.  எனக்கே அட்வைஸ் பண்ணற அளவுக்கு ஆயிட்டியா நீ. ?" என்றான் சீற்றத்துடன்.

"இல்லே ராபர்ட்.  இது அட்வைஸ் இல்லே.  உங்க மேல எனக்கு இருக்குற அக்கறை. " என்றேன் நான்.

"உனக்கு என் கிட்டே மட்டுமா அக்கறை இருக்கு.  உன் முன்னாலே அவுத்துப் போட்டுட்டு
அம்மணமா எவன் நின்னாலும் உனக்கு அவன் மேல அக்கறை பொங்கிடும்னு எனக்கு
தெரியும்" என்றான் ராபர்ட்.   

"வேண்டாம் ராபர்ட்.  இப்படி எல்லாம் பேசாதீங்க.  நல்லா இல்லே." என்றேன் நான்.

"யு ப்ளடி பிட்ச்.  என்னை டாமினேட் பண்ண பாக்காதே.  நான் சீனியர். மைன்ட் இட் ."என்றான் ராபர்ட்.

"நீங்க சீனியர் தான்.  அதுக்காக என்னை ஸ்லேவ் மாதிரி ட்ரீட் பண்ணனுமா.  பிரெண்ட்லியா இருக்க கூடாதா. " என்றேன் நான் கெஞ்சலாக.

"எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சு இருக்கு.  என் இஷ்டப்படி தான் நான்
இருப்பேன்.  யு ஹாவ் டு அச்செப்ட் மீ ஆஸ் ஐ ஆம். அதை தவிர உனக்கு வேற வழி
இல்லே." என்றான் அவன் அழுத்தமாக.

இப்படிப் பேசுபவனிடம் வேறு என்ன பேசுவது. என்று புரியாமல் விழித்தேன் நான்.

"எக்ஸாம்ஸ் நெருங்குது.  ஒழுங்கா படிக்கற வழியப் பாரு.  எவன் கூட
படுக்கலாம்னு அலையாம ஸ்டடீஸ் லே கான்சென்ட்ரேட்  பண்ணு.  " என்று
கூறிவிட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் ராபர்ட்.

எனக்கு ஆயாசமாக இருந்தது. 

இப்போதைக்கு இதைப் பற்றி எதுவும் பேசவேண்டாம்.  பிறகு பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தவனாக புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
***
இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. 

மறுநாள் "History  of  Tamilnadu " -  பகுதியில் முற்காலச் சோழர் வரலாற்றில் முக்கியமான டெஸ்ட் இருந்தது.

நெடுங்கிள்ளியும் கரிகால் வளவனும் மனசில் லேசில் பதிய மறுத்தார்கள்.  ஒரு
வழியாக அவர்களுடைய சாதனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தபோது தூக்கம் வேறு
கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது.

"இதுக்கு மேல தாங்காது.  நாளைக்கு எவ்வளவு நினைவுக்கு வருதோ அவ்வளவுக்கு எழுதிட்டு வரலாம்.  அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி." என்று நினைத்துக்கொண்டு படுக்கைக்கு வந்தேன்.

ராபர்ட் இன்னும் படிப்பிலேயே கண்ணாக இருந்தான்.

"ராபர்ட். எனக்கு தூக்கம் வருது..  நான் தூங்கப் போறேன். " என்று சொல்லிவிட்டு
அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் படுக்கையில் சென்று படுத்தேன்.

படித்துக்கொண்டு இருந்தபோது அடங்கியது போல இருந்த உணர்வுகள் படுக்கையில் விழுந்ததும் கிளர்ந்தெழத் தொடங்கின.

மாலை சுவாமிநாதனின் இறுக்கமான அணைப்பும், முத்தங்களும் நினைவுக்கு வந்து உடம்பை சூடேற்றிக்கொண்டிருந்தன.

படுக்கையில் படுத்தபடி படித்துக்கொண்டிருந்த ராபர்ட்டை ஓரக்கண்ணால் பார்த்தேன்.  அவன் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.  கடைசி வருஷம் அல்லவா. 

எனக்கு அவனிடம் வந்து படுக்கச் சொல்ல தயக்கமாக இருந்தது.

அப்படியே நான் கூப்பிட்டாலும் உடனே வந்து படுத்துக்கொண்டுவிடுபவனா அவன்.?

"உனக்கு தூக்கம் வந்தா தூங்கு.  எனக்கு படிக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதே. " என்று அல்லவா சொல்லுவான்.

இல்லாவிட்டால், ' ஏன் உடம்பு என் ஒடம்போட ஒரச அலையுதோ?" என்று அசிங்கமாகக் கேட்பான். எதற்கு வம்பு?. 

பேசாமல் நாம் படுத்துக் கொள்வோம்.  அவன் வருகிறபோது வரட்டும் என்று தீர்மானித்தவனாக படுக்கையில் படுத்துக்கொண்டேன் நான்.

கண்களை மூடினால் அன்று மாலை சாமிநாதன் இறுக்கி அனைத்து கொடுத்த முத்தமும் அப்போது அவன் மீது விரவி இருந்த கோகுல் சாண்டல் பவுடரின் நறுமணமும் இறுக்கமான அவனது அணைப்பும் நினைவில் வந்து இம்சிக்க ஆரம்பித்தன.

ராபர்ட்டோடு இருக்கிறோம் என்ற எண்ணம் என் உணர்சிகளுக்கு லகான் போட்டது.

என்னை மறந்து எதை எதையோ நினைத்துக்கொண்டு இருந்தவன் எப்போது உறங்கிப்போனேன் என்று தெரியாது.

சுருக் என்று என் தொடையில் எறும்பு கடித்தது போன்ற உணர்வில் திடுக்கிட்டு கண் விழித்தேன்.

அருகில் நிர்வாணமாக படுத்திருந்த ராபர்ட் என் தொடை மீது பரவி இருந்த வேட்டியின் மீது கைவைத்து கொத்தாக பற்றி கசக்கி கொண்டிருந்தான்.

நான் விழித்ததும்,"ஓத்தா.  மறுபடி மறுபடி உனக்கு சொல்லிட்டே இருக்கனுமா.  நைட்
படுக்குறப்போஒட்டுத்துணி கூட உடம்புலே இருக்கக் கூடாது என்று எத்தனை தடவ
சொல்லி இருக்கேன். " என்று கிசுகிசுத்தவன்..என் இடுப்பில் இருந்து வேட்டியை உருவி வீசினான்.

"இல்லே..அது வந்து ராபர்ட்..  மறந்துட்டேன்..  தவிர உங்களுக்கு படிக்கற மூட்
கெட்டுடுமேன்னுதான் டிரெஸ்ஸை கழட்டாம படுத்துகிட்டேன்." என்றேன் நான்.

அவன் கை கிள்ளிய இடத்தில் தொடை வலித்தது.  அந்த வலி கண்களில் நீர்க்குளம் கட்டவைத்தது. 

மேல பேசமுடியாமல் என் மீது பரவி வெறித்தனமாக ராபர்ட் ஆக்கிரமிக்க முனைந்தபோது..

சட்டென்று விலகினான். 

"என்னடா உன் மேல புதுசா கோகுல் சாண்டல் வாசம் வருது.  இங்கே அந்த பௌடரே இல்லையே.  " என்றான் அந்த எமகாதகன்.

ஒருகணம் திணறிப்போனேன் நான்.

"இல்லே. அது .. வந்து..  வந்து..  மதியம் ப்ரெண்ட் வீட்டுக்கு போனேனே.  அங்கேயே
முகம் கழுவி ரிப்ரெஷ் பண்ணிக்கிட்டேன்.  அப்போ அவங்க வீட்டுலே பவுடரை லேசா
போட்டுகிட்டேன்.. அது கோகுல் சாண்டல் பவுடர்.  அதான் .."என்றேன் நான்.

என் பதில் அவனுக்குள் எந்த அளவுக்கு நம்பிக்கையை கொடுத்ததோ தெரியாது.

"என்னவோ போ.  நம்பவும் முடியலே.. நம்பாம இருக்கவும் முடியலே.  நீ கொஞ்ச கொஞ்சமா மாறிகிட்டு வர மாதிரி தோணுது.   அப்படி இப்படி வேற எவன் கூடவாச்சும்
படுத்தேன்னு தெரிய வந்துச்சோ..அவ்வளவுதான்.. மவனே உன்னை கசக்கி பொரட்டி
எடுத்துருவேன்.  என்னை பத்தி தெரியும் இல்லே..  " என்றபடியே என்னை மூச்சு
திணற அணைத்துதனது ஆண்மையை நிரூபிக்க ஆரம்பித்தான் ராபர்ட்.

(முரட்டுத்தனம் தொடரும்...)