Saturday, August 9, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள். - 5

5.  அரும்பு மீசை அள்ளிவர அழகுப் புன்னகை துள்ளிவர
குறும்புப் பார்வை பார்த்தவரே - என்னை
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே.  -  கவிஞர் கண்ணதாசன்.

காபி அருந்திவிட்டு நானும் கணேசனும் வகுப்பை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.  என் மனம் முழுக்க காண்டீனில் கேட்ட ராபர்ட் - பிரகாஷின் பேச்சையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

அதிலும் ராபர்ட்டைப் பற்றி பிரகாஷ் அடித்த கமெண்ட் -
"சின்னப்பையனா.   உனக்கு ஜாலிதான்.  விட்டுட மாட்டியே. ஒரு வருஷம்.  பென்ட் எடுத்துருவியே நீ. "  -   என்றானே பிரகாஷ்..  அப்படி என்றால்..  என்ன அர்த்தம்..

ஏற்கெனவே ஆண்சுகம் கண்டிருந்த எனக்கு அந்த வார்த்தைகள் ஒரு மாதிரியான அர்த்தத்தையே கொடுத்தன.

ராபர்ட் -  என்ன செய்வான்.?  என்னை எப்படி நடத்துவான்?  அவனுடன் நான் இருக்கப் போகும் இந்த ஒரு வருடம் எப்படி இருக்கும்.?

பலவிதமான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமிக்க நடந்து கொண்டிருந்த எனக்கு,"ரமணி.. ஹேய்.. ரமணி" என்று கணேசன் என் தோளைப் பற்றி உலுக்கவே சுய நினைவுக்கு வந்தேன்.

"என்னடா யோசனை?  ரொம்ப தீவிரமா யோசிக்கிறாயே?.  என்ன விஷயம்?" என்றான் கணேசன்.

"ஒண்ணும் இல்லேடா.   ஜஸ்ட் ஹோம் தாட்ஸ்." என்றேன் நான்.

இருவரும் வகுப்புக்கு வந்தோம்.

மதிய வகுப்பில் இருந்தபோதும்,  மனம் அப்போதைக்கப்போது பிரகாஷிடமும், ராபர்ட்டிடமும் மாறி மாறிச் சென்று கொண்டே இருந்தது. ஒரு வழியாக கல்லூரி முடிந்தது.

ஹாஸ்டலுக்கு திரும்பினேன். ராபர்ட் இன்னும் அறைக்கு வரவில்லை.

நான் உடை மாற்றி ஒரு நான்கு முழ வேட்டியை கட்டிக்கொண்டு பாத் ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்து நெற்றியில் பட்டையாக திருநீறு பூசிக்கொண்டு எனது ஷெல்பில் வைத்திருந்த முருகன் படத்துக்கு முன்னால் நின்றுகொண்டு

"துதிப்போர்க்கு வல்வினைபோம்" - என்று கந்த ஷஷ்டி கவசத்தை சொல்லத் தொடங்கினேன்.  எனக்கு அது முழுக்க முழுக்க மனப்பாடம்.  ஆகவே புத்தகம் இல்லாமலேயே சொல்ல ஆரம்பித்தேன்.

"மயில் நடமிடுவோய் மலரடி சரணம்..  சரணம் சரணம் சரவணபவ ஓம்."  என்று முடிப்பதற்கும்  அறைக்குள் ராபர்ட் நுழையவும் சரியாக இருந்தது.

வந்தவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.  சட்டையின் பட்டன்களை திறந்து விட்டுக்கொண்டவன் என்னைப் பார்த்து..

"டேய் ரமணி.  அந்த வாட்டர் பாட்டிலை எடு." என்றான் அதிகாரத் தொனியில்.

"என்ன இவன்.. இதைக்கூட என்னை செய்ய ஏவுகிறானே? " சுர் என்று எனக்கு கோவம் வந்தது. 

என்றாலும் முதல் நாள் அதுவும் சீனியர் என்பதால் பொறுத்துக்கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.


என்னை ஒருமுறை காலோடு தலை வரை பார்த்தான் ராபர்ட்.


ஒற்றை வேட்டி, கட்டம் போட்ட அரைக்கை சட்டை  நெற்றியில் விபூதிப் பூச்சு, அதன் நடுவேகுங்குமப் பொட்டு என்று இருந்த என் கோலம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும்.

"என்னடா இது..  அம்மாஞ்சி மாதிரி... காலேஜ் ஸ்டூடன்ட் போல இல்லாம இப்படி இருக்கிறியே?' என்றான் ராபர்ட்.

"ஏன்.. எனக்கு என்ன?"  என்றேன் நான்.

"இது என்ன கோவில் பூசாரி மாதிரி பட்டையா பூசிக்கிட்டு. .." என்றான் ராபார்ட்.

"நான் ஹிந்து.  நீரில்லா நெற்றி பாழ் என்று சொல்லுவாங்க.  இது எங்க கஸ்டம். " என்றேன் நான்.

"டேய் பொடியா.  அதை யாருடா வேண்டாமுன்னு சொன்னாங்க.  பூசிக்க.  ஆனா இப்படி பூசிக்கனுமா.  ஜஸ்ட் ஒரு கீற்றாக திருநீறு இட்டுக்கொள்ளலாமே." என்றான் ராபர்ட்.

நான் பதில் பேசவில்லை.

"காலேஜ் முடிஞ்சதும் நேரா வந்துட்டியா?" என்றான் ராபர்ட்.

"ஆமாம்.. ஆனால் நீங்க லேட்." என்றேன் நான்.
"அட.. என்னை கொஸ்டின் பண்ணுற அளவுக்கு தில் இருக்கா. " என்றவன் சட்டையை கழட்டிய படியே "அய்யாவோட பாடிய பார்க்குறே இல்லே.  எப்படி இருக்கு.. கும்முன்னு இருக்கா.  எக்செர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை தேத்திக்கிட்டு வரேன்." என்றவன் "உனக்கெதற்கு நான் பதில் சொல்லவேண்டும்" என்ற பாவனையில் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாண்ட்டுடன் டவ்வலை எடுத்து அவனது வெற்று மார்பின் மீது போட்டுக்கொண்டு சோப்பை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி நகர்ந்தான்.

நான் ரப்நோட்டில் எழுதிக்கொண்டு வந்த அன்றைய பாடத்தின் குறிப்புகளை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

நேரம் நகர்ந்தது. குளித்துவிட்டு திரும்பி வந்த ராபர்ட் பாண்ட்டை கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறினான்.  

சட்டை போடாத உடம்போடு கட்டிலில் சாய்ந்து கொண்டான்.  

அவனது உடம்பு எனக்குள் அமிலத்தை சுரக்க வைத்தாலும் நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன்.  சட்டென்று மதியம் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

"சின்னப்பையனா.   உனக்கு ஜாலிதான்.  விட்டுட மாட்டியே. ஒரு வருஷம்.  பென்ட் எடுத்துருவியே நீ. "
"நான் மட்டும் உன் இடத்துலே இருந்து இருந்தேன்னா அவனை சும்மா விட்டிருக்க மாட்டேன்."

"அய்யா என்ன பண்ணி இருப்பீங்களாம்?"-
"அவனை அப்படியே rape பண்ணி இருப்பேன்
"

முரட்டுத்தனமாக  உடம்பை வளர்த்துவைத்திருக்கிற இவன் எப்படி நடந்துகொள்வான்? உடம்பைப் போலவே நடவடிக்கைகளும் இருக்குமோ.?
ஒருவழியாக பாடத்துக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன் நான்.  நோட்ஸில் பார்வையை செலுத்தினாலும் கண்முன் அவனது கட்டுடலே வந்து நின்றது.  

நேரம் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.   இருவருக்கும் இடையில் மௌனம் நிலவியது.  
என்ன நினைத்தானோ..  என்னிடம் அப்போது எதுவும் பேசவில்லை.   மணி எட்டு.  சாப்பிடும் நேரம் வந்தது.  நானும் ராபர்டும் சென்று ஹாஸ்டல் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

அறைக்கு திரும்பியதும் கதவை தாழிட்டவன் சட்டையை கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டுகட்டிலில் அமர்ந்தவனாக,"சாயந்திரம் வந்ததுமே கேக்க நினைச்சேன்.  பட் ஏதோ கவனத்துலே இருந்துவிட்டேன்.  இன்னிக்கு முதல் நாளாச்சே. ராகிங் எல்லாம் நடந்து இருக்குமே.  எப்படிஅனுபவம்.  எவன் கிட்டே மாட்டினே.  என்னவெல்லாம் பண்ணினான்.?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் ராபர்ட்.

"என்ன சொல்வது.  பிரகாஷ் இவனது நண்பன் அல்லவா.  அவனுக்கு நோஸ்கட் கொடுத்ததை பெருமையாக சொல்லிக்கொண்டால் என்ன செய்வானோ. எதற்கு நாமாக வலியப்போய் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டும். ?" என்று தோன்றவே, "பெரிசா ஒண்ணும் நடக்கலே.   என் டைம் குட் டைம்.  நான் யாருகிட்டேயும் மாட்டிக்காம தப்பிச்சுட்டேன்." என்று சமாளித்தேன் நான்.
"இஸ் இட்?" என்று கேட்டவன் என்னை உற்றுப்பார்த்தான்.  


அந்தப் பார்வை...வித்யாசமாக இருந்தது.  உதடுகளில் விஷமப் புன்னகை ஒன்று தவழ்ந்தது.


"தப்பிச்சுட்டியா.   ஓஹோ.  காலேஜுலே வேணும்னா நீ தப்பிச்சு இருக்கலாம்.  பட் இங்கே முடியாது. " என்றான் அவன்.


எனக்குள் படபடக்க ஆரம்பித்தது.


"என்ன சொல்லறீங்க ராபர்ட்.  நீங்க என்னை ராக் பண்ணப் போறீங்களா."  - என்றேன் நான் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு.


"ஊஹும்." என்று தலையாட்டி மறுத்தவன்..


"நோ.. உன்னை ராக் பண்ணப்போறதில்லே.., பட் ரேப் பண்ணப்போறேன்." என்றவன்..  துள்ளி எழுந்தவனாக "கமான் ரிமூவ் யுவர் டிரஸ்"  என்று கட்டளை இட்டான்.


(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment