Wednesday, August 13, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-10

10 .  கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்

போக வழி இல்லாமல் வந்த வழி தொடர்ந்திடும் தென்றல்.....  - கவிஞர் கண்ணதாசன்.


வினாடிகள் நிமிடங்களாகிக் கொண்டிருந்தன.  என் மீது பரவியிருந்த அவனது உடலை
தளர்த்திக்கொண்டு என்னை விட்டு விலகி படுக்கையில் அப்படியே மல்லாக்க சரிந்த
ராபர்ட் அவனது ஆண்குறியில் இருந்து காண்டமை வெளியே எடுத்து கீழே போட்டான்.

இருவரின் மூச்சுக்காற்று விடும் சப்தத்துக்கு இணையாக மேலே மின்விசிறியின் சுழலோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

மெல்ல தலையை திருப்பி ராபர்ட்டை பார்த்தேன் நான்.  வியர்வை வெள்ளத்தில்
குளித்திருந்தான் அவன்.  மின்விசிறியில் இருந்து வீசிய காற்று அவனது உடலின்
ஈரத்தை ஒற்றி எடுத்து உலர்த்திக்கொண்டிருந்தது.

நைட் லாம்பின் வெளிச்சத்தில் அவனது மாநிற உடலில் விம்மிப் புடைத்திருந்த
தோள்பட்டையிலும் மார்பிலும் வெள்ளமாக இருந்த வியர்வை மெல்ல மெல்ல
முத்துக்களாக மாறிக்கொண்டிருந்தன. அவனை அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும்
போல இருந்தது.   ஆனால் ஏனோ அதை செய்யவில்லை.  இவ்வளவு தூரம் ஆனபிறகும் ஏதோ
ஒரு தயக்கம் அவனிடம் என்னை நெருங்கவிடாமல் தடுத்தது.  மெல்ல  வேட்டியை
எடுத்து உடுத்துக் கொள்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்தேன் நான்.

"என்னடா.. எழும்புறே?   என்ன வேணும்?"  அதிகாரத்தொனியில் வெளிப்பட்ட
கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பினேன் நான்.

அடுத்த கணம்.. துணிவை வரவழைத்துக்கொண்டு..  "இல்லே.. ராபர்ட்.  வேஷ்டிய கட்டிக்கணும்..அதான்.." என்றவனை முடிக்கவிடாமல்..

எழுந்த என்னை மறுபடி ஒரு கையால் இழுத்து படுக்கவைத்தவன்.  "என்னது
வேஷ்டியா..  இப்போ சொல்லறேன் கேட்டுக்க..  இனிமே எல்லா நைட்டுமே என் கூட
அம்மணமா தான் படுத்துக்கணும்..நான் தான் உன் புருஷன்.  எனக்கு பொண்டாட்டி
மாதிரி அடங்கி ஒடுங்கி நடந்துக்கணும்.  எதாச்சும் திமிறி முரண்டு கிரண்டு
புடிச்சே ?.  மவனே..  உன்னை அப்படியே கசக்கி எடுத்துருவேன்..  ஜாக்கிரதை.."
என்றவன் என் புறம் திரும்பி முரட்டுத்தனமாக என்னை இழுத்து இறுக்கி
அணைத்துக்கொண்டே படுத்தான்.

என் தோளில் முகம் புதைத்தபடியே உறங்கிப் போனான் ராபர்ட்.

"முதல் நாளிலேயே இப்படி முரட்டுத்தனமாக அதிகாரம் பண்ணிக்கொண்டு டாமினேட்
செய்கிறானே.  இவனுடன் இன்னும் இருக்கும் மிச்ச நாட்களை எப்படி
கழிக்கப்போகிறேன்." என்று மனசுக்குள் ஒரு நினைப்பு தோன்றியது.

"ரொம்பத் தான் பயப்படாதே.  உனக்கு இதெல்லாம் பிடிச்சு தானே இருக்கு. உள்ளூர
இதை நீ ரசிக்கத் தானே செய்கிறாய்.  அப்புறம் ஏனிந்த வேஷம்?' என்று இன்னொரு
நினைப்பு எதிர்க்கேள்வி போட்டது.

"நானா?  ரசிக்கிறேனா?  இதெல்லாம் -  இப்படி நடந்துகொள்வதெல்லாம் எனக்கு
பிடித்திருக்கிறதா?  அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. "  என்று ஒரு மனம்
முரண்டு பிடித்தது.

"பிடிக்கலையா?  ஓகே.  அப்படி என்றால் நாளைக்கு காலையில் எழுந்ததும் முதல்
வேலையாக ஹாஸ்டல் வார்டனிடம் கலந்து பேசி,  வேறு ரூமுக்கு
மாறிக்கொண்டுவிடுகிறாயா?"

"ஹ்ம்ம்.. அதெல்லாம் எப்படி முடியும்.  ?  அங்கே வர ரூம் மேட் இவனை விட
மோசமா பிஹேவ் பண்ணினான் என்றால்?  அதுதான் இவனே சொல்லி இருக்கானே.  எங்கே
போனாலும் என்னை மாதிரி ஒருத்தன் இருப்பான்.  காலேஜ் லைப்லே இதெல்லாம்
சகஜம்..என்று சொல்லி இருக்கானே. "

"அது சும்மா உன்னை பயம் காட்டுவதற்கு கூட சொல்லி இருக்கலாம் இல்லையா?
உனக்கு பிடிக்கவில்லை என்றால் தைரியமாக அறையை மாற்றிக்கொள்ளேன்.."

"அது எப்படி..  இவரை விட்டுவிட்டு எப்படி போகமுடியும்.  இந்த கட்டான
உடம்பு.  இளமை துடிப்பு.  ஆண்மையின் ஆதிக்கம்..  இதையெல்லாம் விட்டுட்டு
என்னாலே எப்படி போகமுடியும்.?"

"பார்த்தியா பார்த்தியா.. உனக்கு இதையெல்லாம் பிடிச்சு இருக்கு என்பதை நீயே
சொல்லிவிட்டாய் பார்த்தியா?"  வெற்றிகண்ட ஒரு மனம் கொக்கரித்தது.

"ஆமாம்.  அதுக்கென்ன இப்போ.  எனக்கு இவரை ரொம்ப பிடிச்சு இருக்கு.  இவர்
தந்த சுகம் ..  இவருடைய இந்த மூச்சு திணறவைக்கும் அணைப்பு.  ஆளுமை..
இதெல்லாம் எனக்கு வேணும்.  தினமும் வேணும்.."  -  என்று ஒரே நினைவாக என்
தோளில் முகம் சாய்த்து உறங்கும் ராபர்ட்டின் உடலுக்குள் என்னை இன்னும்
இறுக்கமாக ஐக்கியப்படுத்திக்கொண்டு அப்படியே உறங்கிப்போனேன் நான்.

 ****
"IN ANCIENT டயஸ் IN THE HISTORY OF INDIA..." -  இந்திய
வரலாற்றை சுவாரஸ்யமாக எங்கள் மூளைக்குள் திணிக்கும் முயற்சியில் லெக்சரர்
ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆங்கில மீடியம் புதிது என்பதால் அவர் சொல்லும் வாக்கியங்களில் ஏதாவது புதிய
வார்த்தை இருந்தால் அதனை குறித்துக்கொண்டு அகராதியில் அதற்கு அர்த்தத்தை
பிறகு பார்த்து நாமும் பயன்படுத்தி பார்க்கலாமே என்ற எண்ணத்தில் அவரது
பேச்சில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன் நான்.

மெல்ல என் தொடையை யாரோ சுரண்டுவது போல இருந்தது.  பக்கத்தில் இருந்த கணேசன் தான்.

"என்னடா..?" - என்றேன் நான்.

"நேத்து நல்லா தூங்கலையா?" என்று சன்னமான குரலில் கேட்டான் அவன்.  விதிர் விதிர்த்துப் போனேன் நான்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே.  நல்லா தானே தூங்கினேன் ."  நானும் அவனை விட சன்னமான குரலில் பேசினேன்.

"இல்லே .. உன் முகத்தை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலே" என்றான் அவன்.

"பின்னே எப்படி தெரியுதாம்?" சற்றே எரிச்சலுடன் கேட்டேன் நான்.

"சொல்லட்டுமா?" என்றான் அவன்.

"சொல்லேன்."  என்றேன் நான்.

"பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வர பொண்ணு மாதிரி தெரியுது." என்றான் அவன் குறும்பாக.

"சீ..  டேய்.. நாம் இருக்கறது பர்ஸ்ட் பெஞ்ச்சுலே.  அடக்கி வாசி." - என்று சொல்லிவிட்டு அவனை விட்டு ஒரு இன்ச் நகர்ந்தேன் நான்.

என்றாலும் உள்ளுக்குள் ஏதோ கொப்பளித்து அடங்கியது.  இரண்டு நாள் சகவாசத்திலேயே இவன் இப்படி பேசுகிறானே.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன். என்ற எண்ணம் வந்தாலும்..

அடுத்த கணமே.  "இவனுக்கே இப்படி தோணுது என்றால் வகுப்பில் என்னை பார்க்கும்
அனைவருக்கும் இப்படித்தான் தோணுமோ.." என்ற அசட்டுத்தனமான நினைப்பும்
வந்தது.

பார்வையை வகுப்பை சுற்றி சக மாணவர்களை நோக்கி சுழல விட்டேன்.

மூன்றாவது வரிசையில் இரண்டாவது பெஞ்ச்சின் ஓரம் அமர்ந்திருந்த சாமிநாதனிடம் என் பார்வை நிலைத்தது.

அதே சமயம் அவனது பார்வையும் என் பார்வையோடு கலந்தது.

அந்தப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று என்னை அப்படியே கொக்கி போட்டு அவனிடம் இழுக்க ஆரம்பித்தது.


(முரட்டுத்தனம் தொடரும்....)

No comments:

Post a Comment