Wednesday, August 13, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-11

11 .  காலை நேரத்தில் காயங்கள் பார்த்து களிக்கும் வித்தையே கலவியின் இன்பம்

கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்"  
-  கவிஞர் கண்ணதாசன்.
=======================================================

அரை நிமிடம் .. ஜஸ்ட் அரையே அரை நிமிடம் தான்.  எங்கள் இருவர் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் கலந்ததென்னவோ அரை நிமிடம் தான்.

பிறகு பார்வையை அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்டு மறுபடி விரிவுரையாளரின் பேச்சில் கவனம் செலுத்தினேன் நான்.

கணேசன் என்னை சும்மா இருக்க விடவில்லை.

மறுபடி ஒரு சுரண்டல்.

"என்னடா?" என்பது போல அவனை பார்த்தேன் நான்.

நோட் புக்கில் ஒரு பக்கத்தில் எதையோ எழுதி என் பார்வைக்கு தள்ளினான் அவன்.

"ஒரேயடியா இப்படி இங்கிலீஷிலே அறுக்கிறாரே.  உனக்கு எதாச்சும் புரியுதா?"

"ஆரம்பத்துலே அப்படித்தான் இருக்கும்.  கொஞ்சம் கவனிச்சு பாரு.  புரிய ஆரம்பிக்கும்." - என்று பதில் அனுப்பினேன் நான்.

"நான் பாடத்தை கவனிப்பதாக நினைத்துக்கொண்டு அவன் அதன் பிறகு பேசவில்லை.

"இந்திய சரித்திரத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.  முற்கால இந்தியா.  இடைப்பட்ட காலத்து இந்தியா.  நவீன கால இந்தியா.

முற்கால இந்திய சரித்திரம் வேத காலம் முதல் கஜனி முகமது படை எடுப்பு வரை.
அடுத்து முகலாய சாம்ராஜ்ய சரித்திரம் இடைப்பட்ட காலத்து இந்தியாவை டாமினேட்
செய்கிறது.  நவீன இந்திய ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் கிளைவ் முதல்
ஆரம்பமாகிறது."  என்று அவர் பேசிக்கொண்டே போனார்.

ராபர்ட் கிளைவ் என்றதும் என் மனக்குரங்கு அதுவரை பாடத்தில் லயித்திருந்த நிலையில் மாறி ரூம் மேட் ராபர்டிடம் சென்றது.

நிர்வாணமான அவனது ஆண்மை நிறைந்த உடம்பு இன்ச் பை இஞ்சாக நினைவுக்கு
வந்தது.  என்னை அவன் வலுவில் கவர்ந்து ஆக்கிரமித்த விதம் அப்படியே மனக்கண்
முன் விரிய...  அவன் பிடிக்குள் சிக்கிய என் உடலின் அங்கங்கள் எல்லாம்
சிலிர்க்க ஆரம்பித்தது.  உடம்பு சூடேற...என் பாண்ட்டுக்குள் எனது ஆண்குறி
மெல்ல மெல்ல கிளர்ந்தெழ ஆரபித்தது.

என்ன இது சமய சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி என் தண்டு நீண்டு விரிய
தொடங்குகிரதே.  யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது.  அடங்கித் தொலையேன்.
என்று நான் மனசுக்கு கட்டளை இட..  நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று
அது திமிர ஆரம்பித்தது.
அதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் அன்று படாத பாடு பட்டுவிட்டேன் நான்.  ஒரு வழியாக சமாளித்து விட்டேன்.

இனிமேல் ராபர்ட்டை பற்றி இப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று மனசுக்கு லகான் போட்டுக்கொண்டேன் நான்.

ஆனால் அன்று இரவும் ராபர்ட்டின் ஆண்மை கிளர்ந்தெழுந்து என்னை
ஆக்கிரமித்ததும்...  இன்று நானாக வலிய அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.
 


அவனுக்கு கட்டுப்பட்டு அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து
கொடுத்தேன்..  என்னை வலிக்க வலிக்க புரட்டி எடுத்தான் அவன்.



====
அதன் பிறகு தினமும் ராபர்டுடன் நிர்வாணமாகவே தூங்க வேண்டியதானது.  படுக்கையில் ஒருக்களித்து படுக்கும் என் பின்புறம் தனது முழு உடலும் அழுந்த இறுக்கியபடி படுப்பான் அவன்.  தினமும் உடல் உறவு என்பது இல்லாவிட்டாலும் உடல் உரசல், தீண்டி தீண்டி உணர்சிகளை தூண்டுவான் அவன்.  என் விரித்த ஆண்குறியை பின்புறமிருந்து ஒரு கையால் அழுத்தி பற்றிக்கொண்டு மறு கையால் என் மார்பகத்தை பிதுக்கி காம்பை அவன் வருடி அழுத்தும் போது..  என் உடல் சிலிர்க்கும்..  உணர்வுகள் கிளர்ந்து எழும்.

தாங்கமுடியாமல் "ப்ளீஸ் ராபர்ட்.  எனக்கு தூக்கம் வருது.  தூங்க விடுங்க." என்று நான் சொல்லிவிட்டால் போதும்.  அவ்வளவுதான்...

"ஹேய்.. அது என்ன நீ விடுன்னா நான் விட்டுடனுமா..  ஓத்தா..  நான் ஆம்பிளை.. ஒழுங்கா அடங்கு.  " என்பான் அவன்.

"அப்படீன்னா நான் யாராம்.  நானும் ஆம்பிளைதான். " என்று நான் ஆரம்பத்தில் கேட்டுவிட்டேன்.

"உன்னை நான் ஆம்பிளையாவே நினைக்கலே. என்னை பொருத்தவரைக்கும் .  எனக்கு நீ வைப்பாட்டி..அதனாலே நான் சொல்லுற படி எல்லாம் கேக்கணும்.  மவனே.. உனக்கு
முதல்லேயே சொல்லிட்டேன்.  ஆனாலும் நீ இப்படி எல்லாம் திமிர் காட்டுறீயா.  "
என்றபடி  என் முலையை பிதுக்கிய கையால் அழுத்தி கிள்ளினான்.

வலியால் எனக்கு கண்கள் கலங்கியே விட்டன.

"இப்படி ஒருவன் கூட இருந்தால் எப்படி படிப்பது.  பாஸ் பண்ணுவது.  "  என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

ஆனால்..

ராபர்ட் தன் ஆளுமையை படுக்கையில் மட்டும் காட்டவில்லை.  என் படிப்பிலும்
காட்டினான்.  தினமும்  இரவு அவன் படுக்க பத்தரை மணி ஆகிவிடும்.  அதுவரை
அவனும் படிப்பான்..  நானும் படிப்பில் கவனமாக இருக்கவேண்டும் என்றும்
நினைப்பான்.

படுக்கும் போது மட்டும் ஆடைகளை களைந்துவிட்டு படுக்கவேண்டும்.  அதுவரை  என்
மீது அவன் விரல் நுனி கூட படாது.  அதுமட்டும் அல்ல.   ஆங்கிலத்தில் சரளமாக
அவன் உரையாடுவது போல எனக்கும் பேசக்கற்றும் கொடுத்தான்.

"இங்லீஷ்லே  எதாச்சும் டவுட் இருந்தா ஆஸ்க் மீ. " என்றவன் அழகாக என் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் கொடுப்பான்.

முதல் இரண்டு வருடங்கள் நான் ஆர்ட்ஸ் க்ரூப் என்பதால் இங்கிலீஷும் ஒரு பாடமாக இருந்தது.

பள்ளி இறுதி வரை படித்த ப்ரோஸ் வேறு. கல்லூரியில் படிக்கும் ப்ரோஸ் வேறு.
இரண்டையும் அழகாக வித்தியாசப்படுத்தி எனது சந்தேகங்களை அழகாக தீர்த்து
வைப்பான் அவன்.

ஹாஸ்டல் வார்டன் கண்டிப்பாக இருக்கிறாரோ இல்லையோ..  எனக்கு அவனே ஒரு வார்டனாக இருந்தான்.

அவன் சொல்படி கேட்காவிட்டால் ..  அன்று அவன் தரும் தண்டனையே தனி.

படுக்கையில் நிர்வாணமாக படுப்பான்.  என்னையும் படுக்கவைப்பான்.  ஆனால் அன்று அவனது உடல் என் மீது படவே படாது.

"ஓத்தா.. உனக்கு உடம்பு சொகம் கொடுத்து நான் கெடுத்துட்டேன்.  அதனாலே
இன்னிக்கு உன்னை பட்டினி போட்டா தான் ஒழுங்கா வருவே.  என்னைய மாதிரி
செமையான ஒரு ஆம்பிளை கூட படுத்தும் உனக்கு சொகம் கொடுக்காம காயப்போட்டா தாண்டி நீ சரியா வருவே.  " என்று என்னை தவிக்க வைப்பான் அவன்.

ஆனால்.. அதெல்லாம்  நள்ளிரவு வரை தான். 

நள்ளிரவுக்கு பிறகு...  என் தொடை இடுக்கில் அவனது தண்டு உரசி..  அப்படியே
என்னை குப்புற கவிழ்த்து  மேலே ஏறி..  இயங்கி முடிந்ததும்.... 

"வாடி.. வந்து என் வியர்வையை தொடைச்சு விடு..  "  என்று கட்டளை இடுவான்.

--

இப்படி நாளொரு முரட்டுத்தனம் காட்டி என்னை ஆளுமைபடுத்தி வந்தான் ராபர்ட்.


இவனிடம் கட்டுப்பட்டிருந்த பொழுதும்.. கல்லூரியில் எனக்கும்
சாமிநாதனுக்கும் இடையில் நட்பு வேர்விட ஆரம்பித்தது.   நான், சாமிநாதன்,
கணேசன் என்று மூவரும் ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தோம்.

  சாமிநாதன் நுங்கம்பாக்கத்தில் இருந்து வருவான். கணேசன் இருப்பதோ
தேனாம்பேட்டை.  இருவரும் ஒரே பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு வருவார்கள்.
எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
காண்டீனில் ஒன்றாக மூவரும் சாப்பிடுவதும் வழக்கமானது.

அன்றும் அப்படித்தான்.  மூவரும் காண்டீனில் சிரிப்பும் களிப்புமாக
சாபிட்டுக்கொண்டுருந்தோம்.  அப்போது ராபர்ட் உள்ளே நுழைந்தான்.  அவனுடன்
பிரகாஷ்.


உள்ளே நுழைந்த பிரகாஷின் நேர்ப்பார்வை என் மீது விழுந்தது.

"டேய்.. அவன் தாண்டா?" என்றான் அவன் ராபர்ட்டிடம் என்னைச் சுட்டிக்காட்டி.

"எவன்டா.?" என்று என் பக்கம் பார்வையை திருப்பினான் ராபர்ட்.

"அதுதாண்டா..  பர்ஸ்ட் டே ராகிங் பண்ணறப்போ என் கிட்டே திமிரா பேசினான்
என்று சொன்னேனே அவன் இவன் தாண்டா. " என்று என்னை சுட்டிக்காட்டி பேசினான்
பிரகாஷ்.

ராபர்ட் என்னைப் பார்த்தான்..  அந்தப் பார்வையில் அனல் பறந்தது..


(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment