Wednesday, August 20, 2014

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 18


18.  பொன்னைத்தான் உடல் என்பேன் - சிறு பிள்ளை போல் மனம் என்பேன்.
கண்களால் உன்னை அளந்தேன்.  தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்.. "  -  கவிஞர்
வாலி.
என்னை அப்படியே அணைத்த நிலையிலேயே என் உடல் முழுவதையும் தடவினான் பிரகாஷ்.
இப்போது காலையில் அவனிடம் தெரிந்த வேகமோ வெறியோ இல்லை.  மாறாக மயிலிறகால் வருடுவது போல இருந்தது அவனது தடவல்.
"ரமணி. .  உன் கிட்டே ஒண்ணு கேப்பேன்.  உண்மையா சொல்லணும்." என்றான் கனிவான குரலில்.
"கேளுங்க பிரகாஷ்.  ரொம்ப அவசியமில்லாத விஷயத்துக்கெல்லாம் நான் பொய் 
சொல்லுற வழக்கம் இல்லே. " என்றேன் நான்.
"இன்னிக்கு காலையிலே நாங்க நடந்துகிட்ட விதம் உனக்கு பிடிச்சு இருந்துதா?  
டூ யூ பீல் கில்ட்டி ?  இப்படி மூணு பேரும் நிர்வாணமா இருக்குறோமே.  இதை நீ 
எப்படி பீல் பண்ணுறே." என்று கேட்டான் பிரகாஷ்.
"நீங்க எந்த அர்த்தத்துலே கேக்குறீங்கன்னு புரியலே பிரகாஷ்." என்றேன் நான்.
என் முகத்தை கையில் எந்திக்கொண்டவன் என் கண்களை உற்று நோக்கிக்கொண்டு, " 
இதுலே நீ கூச்சமாவோ இல்லே அசிங்கமாவோ நினைக்கிறியான்னு கேட்டேன்." என்றான் பிரகாஷ்.
"இதுக்கு நான் என்ன பதில் சொல்லறது.?'  என்றேன் நான்.
"ம்., சொல்லுடா கண்ணா." என்றான் பிரகாஷ்.

"பதில் சொல்லறதுக்கு முன்னாலே நான் உங்களை ஒரு கேள்வி கேக்கட்டுமா?"
என்றேன் நான்.

"ஷ்யூர் " என்றான் பிரகாஷ்.

"நார்மலா நீங்க வீட்டுலே எப்படி இருப்பீங்க  ஐ மீன் ரிலாக்ஸ்டா இருக்கறப்போ
என்ன ட்ரஸ் போட்டுக்கிட்டு இருப்பீங்க?" என்றேன் நான்.

"ஜஸ்ட் லுங்கி ஆர் சம் டைம்ஸ் பாண்ட் போட்டுக்கிட்டு டாப் லெஸ்ஸா
இருப்பேன்."  என்றான் பிரகாஷ்.

"ஓகே.. அப்போ புதுசா யாராவது இல்லே ஈவன் உங்க சொந்தக்காரங்களே வந்தாங்க 
என்றால் என்ன பண்ணுவீங்க.?"  என்று கேட்டேன் நான்.

"அது  ..  உடனே உள்ளே போய் ஷர்ட்டை போட்டுக்கிட்டு வந்து அவங்களை ரிசீவ் 
பண்ணுவேன்?' என்றான் பிரகாஷ்.

"ஏன் பிரகாஷ்?  சொந்தக்காரங்க தானே உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க தானே
அவங்க முன்னாலே தொறந்த மார்போட இருந்தா என்ன தப்பு?" - என்று கேட்டேன் நான்.
"இருக்கலாம்.. பட்.  இதுவரைக்கும் எனக்கு அப்படி இருக்க தோணலே.  யார் 
வந்தாலும் என் ஒடம்ப காட்டற வழக்கம் எனக்கு கிடையாது?' என்றான் பிரகாஷ்.
"அப்போ என் முன்னாலே இப்படி முழு நிர்வாணமா நிக்குறீங்களே.  இது மட்டும் 
எப்படி பிரகாஷ் சாத்தியமாகுது?" -
என் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் என்னை பார்த்தான் 
பிரகாஷ்.
"சொல்ல தெரியலே இல்லையா  நான் சொல்லட்டுமா?  அதுதான் பிரகாஷ் 
ப்ரெண்ட்ஷிப்போட வலிமை." என்று நான் நிறுத்தினேன்.
என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்.

"ஆமா. பிரகாஷ்..  நீங்க என்று இல்லே.. நான் கூடத்தான் வீட்டுக்கு புதுசா
யார் வந்தாலும் தொறந்த மார்போட நிக்க  மாட்டேன்  உடனே  சட்டைய எடுத்துப்
போட்டுக்குவேன்.
  அப்படி இருக்கறப்போ  இதுக்கு முன்னாடி அவ்வளவா பழக்கமே இல்லாத நிலையிலே என் முன்னாலே இப்படி பிறந்த மேனியா நீங்க இருக்குறீங்களே கொஞ்சம் கூட கூச்சமோ அச்சமோ இல்லாம நாம ரெண்டு பேரும் இப்படி இருக்கோமே. 
 பரஸ்பரம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு ஏற்பட்டு இருக்குற நம்பிக்கை தானே காரணம்.  அந்த நம்பிக்கைய கொடுத்தது எது பிரகாஷ்?"
நான் நிறுத்தினேன்.


"இதுக்கு என்ன பதில் சொல்லுவது?" என்பதுபோல என்னைப் பார்த்தான் பிரகாஷ்.


"உங்களுக்கு எப்படியோ பிரகாஷ்.  என்னை பொறுத்த வரை, முதல் நாள் என்
முன்னாலே சட்டைய கழட்டிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு நின்னீங்களே. அப்பவே நான் என்னை இழந்துட்டேன்.  உங்க உடற்கட்டு என்னை திணற வைச்சிடுச்சு.
 நீங்க மட்டும் 
 என்னை இறுக்கி ஒரு அணை அணைச்சா எப்படி இருக்கும்?என்று கூட தோணிச்சு.  அந்த எண்ணம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான்
எதிர்பார்க்கவே இல்லை பிரகாஷ்.  அணைக்க மட்டுமா செய்ஞ்சீங்க?' என்று கேட்டு நான் நிறுத்தினேன்.


"ஹேய்..  பாக்க பச்சை பிள்ளை மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு பேசறே நீ?
 எஸ்.  நான் உன்னை அணைக்க மட்டுமா செய்ஞ்சேன்.  அதுக்க மேலயும் இல்லே
போயிட்டேன்." என்று நிறுத்தியவன்..

என்னை குறும்பாக ஒரு பார்வை பார்த்த பிறகு, "ஹேய். காதலி.  ராபர்ட் வர
நேரமாகும்னு தோணுது.  அதுக்கு முன்னாலே ஒரு கோல் போட்டுடட்டுமா?" என்று
கண்ணடித்தான்.

"சீ.  போங்க. பிரகாஷ்." என்று செல்லமாக கொஞ்சினாலும் அவனது அணைப்புக்குள்
இருந்தேன் நான்.

மெதுவாக என்னை படுக்கையில் கிடத்தியவன் அருகில் தானும் படுத்து என்னை
அணைத்துக்கொண்டான்.

அவனது தோள்பட்டையை இருக்க பற்றிக்கொண்ட நான்.  "எனக்கு வேற எதுவுமே
வேண்டாம் பிரகாஷ்.  இப்படியே என்னை நீங்க அனைச்சுகிட்டே படுத்து இருந்தால்
கூட அதுவே போதும்.  " என்றேன் நான்.
"ஓஹ்ஹோ.,  நியூட் ஸ்லீப்பா ?ஐ டூ லைக் இட் வெரி மச்டா" என்ற பிரகாஷ்.. 
 என்னை சற்று நகர்த்தி படுக்கையில் மல்லாந்து படுத்து அருகில் என்னை
ஒருக்களித்து படுக்க வைத்துக்கொண்டான்.  அவனது தோள்பட்டையை
தலையணையாக கொண்டு நான் அதில் என் கன்னத்தை வைத்து அழுத்திக்கொண்டேன்.

அப்படியே கையால் என்னை இறுக்கிக்கொண்டான் அவன்.
இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவே இல்லை.  
அப்போதைக்கப்போது மிடறு விழுங்கிக்கொண்ட சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டே 
இருந்தது.

மெய்மறந்த நிலையில் இருவரும் இருந்தபோது..

"என்னடா.. லவ்ஸ்ஸா?" என்ற ராபர்ட்டின் குரல் எங்களை சுய நினவுக்கு
கொண்டுவந்தது.

இருவருமே திரும்பிப் பார்த்தோம். லஞ்ச் பார்சல்களுடன் அறைக்குள் நுழைந்தான் ராபர்ட்.
என்னை அவன் பார்த்த பார்வை..
அதில் தெரித்தது என்ன குரோதமா?

ஒரு கணம் என் உடல் சிலிர்த்து அடங்கியது.


(முரட்டுத்தனம் தொடரும்..)

  - 

No comments:

Post a Comment