Wednesday, August 13, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-12

12. "ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் -  கவிஞர் கண்ணதாசன்.

பிரகாஷ் என்னைப் பற்றிச் சொல்லி விட்டிருப்பான்.  இதோ இப்போது இருவரும் என்
பக்கம் வரப்போகிறார்கள்.  அடுத்து ராபர்ட் என்ன செய்வானோ..  ஏற்கெனவே அவன்
முரடன்.  அவனது வகுப்பை சேர்ந்த அவனது உயிர் நண்பன் பிரகாஷ் -  அதிலும் 
சீனியர் வேறு.  - இது போதாதா ராபர்ட்டின் ஆத்திரத்தை கிளப்ப.

பொது இடம் கண்டேன்.  அங்கே வைத்து இவன் வந்து என் சட்டை காலரை பிடித்து இழுத்து வம்புக்கு அழைத்தால்..? இப்படி என்ன என்னவோ கற்பனைகள் என் மனசுக்குள் ஓடியது.

ஆனால் நான் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. 

லேசாக ஓரக்கண்ணால் திரும்பி பார்த்தபோது..  பிரகாஷின் கையை பற்றி அழுத்தி ராபர்ட் அவனிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. இருவரும் வந்து நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அடுத்த மேஜையில் அமர்ந்தனர்.எனக்குள் ஒரு எண்ணம் துளிர் விட்டது.  

'இப்போது ராபர்ட்டையும் பிரகாஷையும் சேர்த்து சீண்டிப் பார்த்தால் என்ன?"

என் நினைப்புக்கு ஏற்றமாதிரி சாமிநாதனின் கேள்வியும் அமைந்தது.

"ஏண்டா..  ஹாஸ்டல் லைப் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்குது?" -  கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் ராபர்ட்டை ஒரு வாரு வாரினால் என்ன என்று தோன்றியது. அவனைச் சீண்டி அவன் கோவத்தை தூண்டினால்...-  இதெல்லாம் ஜஸ்ட் ஒரு விளையாட்டுதானே. என்ற எண்ணம் தோன்றவே.

"ப்ச்.  போடா .. ஒண்ணும் கேக்காதே.." - வேண்டுமென்றே அசுவாரஸ்யமாக பதில் சொன்னேன்.

"ஏண்டா.. ரூம் மேட் எல்லாம் நல்ல கம்பெனி தானே.?" சுவாமிநாதன் விடவில்லை.

ஓரக்கண்ணால் ராபர்ட்டை கவனித்தேன்.  நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் என்று அவன் கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

"அந்த வயத்தெரிச்சலை ஏண்டா கேக்குறே.  போற போக்கிலே  நான் ஒரு ஆம்பிளை என்பதே
எனக்கு மறந்து போயிடும் போல இருக்கு." - வேண்டுமென்றே சற்று குரலை உயர்த்திச் சொன்னேன் நான்.

"ஏண்டா.. என்னடா விஷயம்?"  என்று குறுக்கிட்டான் கணேசன்.

"பின்னே என்னடா.. என்னை ஒரு பொண்ணு மாதிரியே ட்ரீட் பண்ணுராண்டா.    ஏன் முகத்தை
பார்த்தா ஒரு பொண்ணு லுக் இருக்காம்.  அதனானே எப்போ பார்த்தாலும் "டி"  போட்டே பேசிக்கிட்டு இருக்கான்டா அவன். " என்றேன் நான்.

சாமிநாதனிடம் ஒரு குறும்புச்சிரிப்பு தோன்றியது.

"பார்த்துடா .. மேல பாய்ஞ்சு மாரை கடிச்சு வச்சுடப்போறான்" என்றான் அவன்.

"அப்படி கடிச்சான்னா அவன் பல்லு தாண்டா உடஞ்சுபோகும்" - என்றேன் நான்.

"ஏண்டா அப்படி சொல்லுறே.?" - இது கணேசன்.

"பின்னே  என்னடா.. இங்கே என்ன இருக்கு.. வெறும் எலும்பு தான் இருக்கு. இதை போய்
கடிச்சான்னு வச்சுக்கயேன் பல்லு பட்டாசாயிடும்டா" என்றேன் நான்.

இருவரும் சேர்ந்து சிரித்தனர்.  அந்த சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன்.  அப்படியே
வேறு பக்கம் பார்ப்பது போல ராபர்ட்டை கவனித்தேன்.  அவன் முகம் இறுகிக்கிடந்தது.

*******
"உன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுட்டு இருக்கே..  உனக்கு அவ்வளவு கொழுப்பா.  இருடீ இரு.. உன் கொழுப்பை இன்னிக்கு அடக்குறேன்."  முகம் சிவக்க ராபர்ட் பேசினான்..  இடம் :  ஹாஸ்டல் அரை.. நேரம் : அன்று இரவு நேரம்.

"என்ன ஆச்சு ராபர்ட்..  என்ன செய்தேன் நான்.. எனக்கு ஒண்ணுமே புரியலே"  என்று வேண்டுமென்றே கேட்டேன் நான்.

"ஒத்தா .. என் கிட்டேயே நடிக்கிறியா.? இன்னிக்கு மதியம் காண்டீன்ல என்ன பேச்சு பேசினே நீ.?  "  என்றான் ராபர்ட்.

'நான்.. காண்டீன்லே..அது வந்து..  "  அதற்கு மேலும் பேசமுடியாமல் தடுமாறினேன் நான்.

'அதை பத்தி அப்புறம் கேட்டுக்கறேன்..அதுக்கு முன்னாலே எனக்கு இன்னொரு விஷயம்
தெரிஞ்சாகணும்.  முதல் நாள் உன்னை எவனாச்சும் ராகிங் பண்ணினானா?  அப்போ
என்ன நடந்துச்சு.?" -  என்று கேட்டான் ராபர்ட்.

"அன்னிக்கே ஒண்ணும் நடக்கலே என்று சொல்லிட்டேனே?" - என்றேன் நான்.

"நோ. ஐ வோன்ட் பிலீவ் யு. நான் சொல்லட்டுமா என்ன நடந்துச்சுன்னு.  ஒரு சீனியரை
ஷர்டை கழட்ட வச்சுட்டு நீ நக்கலா கமென்ட் விட்டுட்டு வந்து இருக்கே. சே எஸ்
ஆர் நோ."- அழுத்தமாக ராபர்ட் கேட்டான்.

"ஆமாம்.: என்றேன் நான்.

"தென் .. அன்னிக்கே கேட்டப்போ ஒண்ணுமே நடக்கலேன்னு ஏன் பொய் சொன்னே?"   -  என்று கேட்டான் ராபர்ட்.

"அது வந்து.. அன்னிக்கு மதியம் உங்க ரெண்டு பேரையும் காண்டீன்லே பார்த்தேன்..
அவரு உங்க நண்பர்னு புரிஞ்சுகிட்டேன்.  அவர் கிட்டே நான் அப்படி நடந்துகிட்டேன்னு சொன்னா நீங்க கோவப் படுவீங்க.  முதல் நாளிலேயே உங்களை டென்ஷன் பண்ணவேண்டாமேன்னு தான் நான் சொன்னேன். "- என்றேன் நான்.

ஒன்றுமே பேசவில்லை ராபர்ட்.

என்ன நினைத்தானோ...

"சரி வந்து படு.." என்றான் அவன்.

அவன் கட்டளைக்கு அடிபணிந்தேன் நான்.

படுத்ததும் "உன் கிட்டே அல்ரெடி சொல்லி இருக்கேன் இல்லே.  படுக்கறப்போ அம்மணமா
படுக்கனும்னு..  இடுப்புலே எதுக்கு வேட்டி.." என்று அதை உருவி எறிந்தவன்.. ஆவேசமாக என் மீது பரவினான்.

அடுத்த கணம்...  சுரீர் என்று என் முலைக்காம்பின் மீது ஒரு வலி தைத்தது.  'ஆஹ.. என்ன இது விடுங்க.." என்றேன் நான்.


"மதியம் என்னடி சொன்னே.. மாரை கடிச்சா பல்லு உடையும்னா சொன்னே..  எப்படி உடையும்னு பாக்கறேன்." 
என்றவன் என் மார்பை பிதுக்கி முலைக்காம்பை வெடுக்கென்று கடித்தான்.  பல்லால் கவ்வி இழுத்து சுவைத்தான்.

கடிபட்ட நேரத்தில் ஏற்பட்ட காயத்துக்கு வருடி ஆயின்மென்ட் போட்டது அவனது நாக்கு.

அப்படியே அவனது முகத்தை என் மார்பின் மீது அழுத்தமாகப் பதிய வைத்துக்கொண்டு
மெய்மறந்தேன் நான்.

அன்று வெள்ளிக்கிழமை - மறுநாள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் என்னை புரட்டி எடுக்க ராபர்ட்டுக்கு சவுகரியமாகப் போய்விட்டது.  புரட்டி எடுத்தான் அந்த முரடன். வெகுநேரம்...  வியர்த்து விறுவிறுத்து அடங்கியவுடன்...  என்னை இரும்புப் பிடிக்குள் அடக்கிய படி  உறங்க ஆரம்பித்தான் ராபர்ட்.

 கடிபட்ட காம்பில் ஏற்பட்ட உறுத்தல் அப்போதுதான் உறைத்தது எனக்கு.  அவனது பிடிக்கும்
இருந்தபடியே அவனது விரல்களை எடுத்து மார்பின் மீது பதியவைத்துக்கொண்டபோது
அந்த விரல்கள் காம்பை வருட ஆரம்பித்தன.  அந்த வருடல் தந்த சுகத்தை
அனுபவித்தபடியே நானும் தூங்க ஆரம்பித்தேன்.  மறுநாள் விடிந்ததும் எனக்கு
இன்னொரு புது அனுபவம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு அப்போது
தெரியாது.


**************

சனிக்கிழமை பொழுது விடிந்தது.  சூரியன் சுள்ளென்று
அடித்தபிறகே ராபர்ட் எழுந்தான்.  அதற்குள் நான் எழுந்து குளித்து விட்டு
வந்துவிட்டேன்.

சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டு விட்டு
முதல் நாள் நூலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து
புரட்ட ஆரம்பித்தேன்.

எழுந்த ராபர்ட்..  லுங்கியை எடுத்து அணிந்துகொண்டு
சோம்பல் முறித்தபடியே என் முன்னே வந்து நின்று ..  "இப்போ புரிஞ்சுதா நான்
யாருன்னு.  என் கிட்டே ஒழுங்க நடந்துக்க..  இனிமே அங்கே இங்கே பிரெண்ட்ஸ்
இருக்கிற தைரியத்துலே எதாச்சும் நக்கலா கமென்ட்
விட்டே..மவனே..அவ்வளவுதான்.. நேத்து மாரை கடிச்சேன்.. அடுத்த தடவை  .."
என்று சொல்லாமல் நிறுத்தினான்.

"ராபர்ட்.. இப்போ தான் பொழுது விடிஞ்சு
இருக்கு..உடனேயே என் கிட்டே அடக்குமுறைய  ஆரம்பிக்கணுமா?  இனிமேல் நான்
அப்படி எல்லாம் பேசமாட்டேன். போதுமா.  போய் குளிச்சுட்டு வாங்க." - என்றேன்
நான்.

ஹாஸ்டலில் மற்ற அரை மாணவர்கள் விடுமுறையில் ஊருக்கு போய்
விட்டனர்.  ஆமாம்..  சனி, ஞாயிறை தொடர்ந்து வந்த அடுத்த இரண்டு தினங்களும்
தொடர் விடுமுறையாக இருக்கவே... நான்கு நாள் லீவில் பெரும்பாலோர் சொந்த
ஊருக்கு போய்விட்டனர்.

எனக்கு
ரயில் டிக்கெட் மறுநாள் - அதாவது ஞாயிறு மதியமே கிடைத்தது.  அதனால் அன்று
நான் இருக்கவேண்டியாதிகிவிட்டது.

 ராபர்ட் - சென்னையிலேயே இருக்கும் அவனது
மாமாவின் வீட்டுக்கு போய்விடுவான்.

அப்பாடா இன்று ஒருநாள் இந்த ஹிட்லரின்
அடக்குமுறை தர்பாரில் இருந்து விடுதலை - என்று  மனம் சந்தோஷப்பட்டாலும் -
அதே மனம் -  இந்த ஆண்மகனின் ஸ்பரிச சுகம் இல்லாமல் இன்று தொடங்கி நான்கு
நாட்கள் எப்படி இருக்கப் போகிறோம்?  என்று ஏங்கவும் செய்தது.

ஹாஸ்டல்
காண்டீன் கிடையாது.  ஆகவே வெளியே சென்று தான் சாப்பிடவேண்டும்.  ராபர்ட்
கிளம்பி மாமா வீட்டுக்கு போனதும் நாம் போய்க்கொள்ளலாம் என்று முடிவு
செய்தபடி புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் நான்.

குளித்து
முடித்துவிட்டு திரும்பிய ராபர்ட்  -  என் முனாலேயே டவலைக் கழட்டி
எறிந்துவிட்டு ஜட்டியை எடுத்து அணிந்துகொண்டான்.  அப்படியே நடந்து கண்ணாடி
முன் சென்று நின்று தலைசீவிக்கொண்டிருந்தான்.

 அவனது எடுப்பான இடுப்புக்கு
அவன் அணிந்திருந்த அந்த பட்டை எலாஸ்டிக் ஜட்டி கச்சிதமாகப் பொருந்தி அவனது
ஆண்மையின் கம்பீரத்தை அதிகப் படுத்திக்கொண்டு இருந்தது.

"டேய். ரமணி..
நாலு நாள் லீவு.. நாளைக்கு மதியம் தானே ஊருக்கு போகப்போறே.  இங்கே தனியா
என்ன பண்ணப்போறே.. என் கூட வரியா?' - என்று கேட்டான் ராபர்ட்.

"வேண்டாம்
ராபர்ட்.  நீங்க உங்க மாமா வீட்டுக்கு போகப் போறீங்க.  உங்க சொந்தக்காரங்க
.  எனக்கு அங்கே அன் ஈசியா இருக்கும். நான் இங்கேயே இருந்துக்குறேனே."
என்றேன் நான்.

"நான் மாமா வீட்டுக்கு போகப்போறேன்னு உனக்கு யாரு
சொன்னது?. நான் என் பிரெண்ட் வீட்டுக்கு போகப்போறேன்.  நாலு நாள் அவன் வீடு
ப்ரீ..  so அங்கே தான் நான் இருக்கப்போறேன்.  நீயும் உன் லக்கேஜோட கிளம்பு.  நாளைக்கு மதியம் நானே ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு விட்டுடுறேன். " என்றான் அவன்.

"நோ ராபர்ட்.  நான் அங்கே எல்லாம் வரலே.  ப்ரைவசி இருக்காது." என்றேன் நான்.

"அட..நோ.
என்னடி நோ.  ஒழுக்கமா மரியாதையா நீ வரணும்..  வரணும் என்ன வரணும்.. யு ஆர்
கமிங்.. தட்ஸ் ஆல்." என்றான் ராபர்ட்  பாண்ட்டை அணிந்து ஜிப்பை
இழுத்துக்கொண்டே.

அவன் கட்டளைக்கு அடிபணிந்தே பழக்கப்பட்ட நான் - அதற்கு பிறகு மறுக்கமுடியவில்லை.

ஆகவே ஷோல்டர் பாகில் ஊருக்கு போக தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினேன்.
ஹாஸ்டல்
ஸ்டூடன்ட் என்றாலும் சற்று வசதியான வீட்டுப்பையன் ராபர்ட்.  ஆகவே அவன்
பைக் வைத்திருந்தான்.   பில்லியனில் நான் ஏறி அமர்ந்ததும் கிக்கரை லாகவமாக
உதைத்து ஸ்டார்ட் செய்தான் ராபர்ட்.

ஜம்மி பில்டிங், ராயப்பேட்டா ஹை-ரோடைக் கடந்து ஸ்பென்செர் தாண்டி எத்திராஜ் காலேஜ் வழியாக எழும்பூர் பாந்தியன்  ரோட்டில் வேகமெடுத்தது ராபர்ட்டின் பைக்.

கன்னிமாரா லைப்ரரியின் அருகில் இருந்த ஆள் அரவமே இல்லாத ஒரு க்ராஸ் ரோட்டில் நுழைந்து வேப்ப மரம் அடர்த்தியாகப் படர்ந்திருந்த ஒரு பங்களா வீட்டின் காம்பவுண்டு
சுவருக்குள் நுழைந்து வாசலுக்குள் வந்ததும் பைக்கை நிறுத்தினான் ராபர்ட்.
நான் இறங்கினேன். 


 "யார் வீடு இது.?" என்ற கேள்வி மனசுக்குள் அழுத்த ராபர்ட் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதற்காக காத்திருந்தவன் அவன் வந்ததும் அவனோடு சேர்ந்து வாசல் படிகளில் ஏறினேன்.

காலிங் பெல்லை அழுத்தினான் ராபர்ட்.

ஒரு நிமிடம் கடந்தது.  கதவு திறந்தது.

"வாடா..வா."என்று ராபர்ட்டை வரவேற்ற கையேடு. "வெல்கம் ஜென்டில்மேன்"- என்று 
குறும்புப் பார்வை பார்த்தவண்ணம் - இடுப்பில் கட்டிய லுங்கியுடனும் - திறந்த மார்புடனும் என்னை வரவேற்றான் பிரகாஷ்.

(முரட்டுத்தனம் தொடரும்..)

No comments:

Post a Comment