நேரம் கடந்து கொண்டே இருந்தது. மெல்ல ஆரம்பித்த அவன் இயக்கம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க ஆரம்பித்தது. என் இரு தோள்பட்டைகளையும் மாறி மாறி கவ்வி சுவைத்தபடியே இயங்கி கொண்டு இருந்தவன் சட் என்று வேகம் குறைத்து அடங்கினான். அப்படியே என் முதுகின் மீது அழுத்திக்கொண்டு அவனுடைய அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்டு இருந்தான். அப்போது அவனுடைய மூச்சு விடும் சப்தம் மட்டுமே என் செவிகளில் கேட்டது. என் தொடைகளில் அவனுடைய ஆண்மை திரவம் பிசுபிசுப்பாக நனைத்ததை நான் உணர்ந்தேன். நிமிடங்கள் சென்றன.
அப்படியே என் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் இட்டுவிட்டு விலகி எழுந்தான் கதிர்.
படுக்கையை விட்டு இறங்கி நடந்து அங்கு இருந்த குளியல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான். ஷவர் பொழியும் ஓசை கேட்டது. அந்த இடைவெளியில் நானும் எழுந்து கிழே கிடந்த துண்டை எடுத்து என் தொடைகளை சுத்தம் செய்து கொண்டேன்.
சற்று நேரத்துக்கு பின் குளியல் அறையில் இருந்து குளித்து முடித்தவனாக அப்படியே நிர்வாணமாக வந்தான் கதிர். அங்கு ஹாங்கரில் இருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்டினேன். உடலை துடைத்துக்கொண்டு உள்ளாடை அணிதபிறகு பாண்ட்டை எடுத்து அணிந்து கொண்டவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து பீரோ நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டு தலை சீவிக்கொண்டான்.
இப்போது அவனுடைய சட்டை முழுதும் உலர்ந்து இருந்தது. அதை எடுத்து அணிந்து கொண்டவன் அவனுடைய கைப்பையை திறந்து குளிர் பதன பெட்டியை சர்வீஸ் செய்ததற்கான படிவத்தை நிரப்பி என்னிடம் அதில் கையொப்பம் வாங்கிக்கொண்டான்.
"ஓகே. டைம் ஆகிவிட்டது. நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம். உனக்கு எப்படி நன்றி சொல்லுறது என்று தெரியவில்லை" - என்றபடி என்னை இழுத்து ஒருமுறை அனைத்து முத்தமிட்டு விலகியவன் வெளியேற ஆயத்தம் ஆனான்.
"அது என்ன நெக்ஸ்ட் டைம். முடிஞ்சால் இன்னிக்கு இரவே கூட வரலாமே. நான் தனியாகத் தானே இருக்கிறேன்." - என்றேன் நான்.
மெல்லியதாக சிரித்தான் கதிர். "கஷ்டம்மா கண்ணா. நான் வரேன்னு சொல்லிட்டு வராம இருந்தா உனக்கு தான் இன்னும் சங்கடமா பீல் பண்ணுவே. எனி வே முயற்சி பண்ணுறேன். அதுக்காக ரொம்ப ஆசை பட்டுகிட்டு காத்துகிட்டு இருக்காதே. என்ன?" என்றவன் செல்லமாக என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி விட்டு வாசலுக்கு வந்தான்.
வாசல் வரை வந்து அவனை வழியனுப்பி வைத்துவிட்டு கதவை உள்ளே தாழிட்டுக்கொண்ட நான் குளியல் அறைக்கு சென்று ஷவரை திருகி விட்டு அப்படியே உடுத்தி இருந்த துண்டுடன் நனைந்து மீண்டும் குளிக்க ஆரம்பித்தேன்.
வெளியே -
டீபாய் மீது -
ஒரு சுகமான அனுபவத்தை அடைய காரணமாக இருந்த என் ரமேஷின் கடிதம் கை தட்டி ஆரவாரிப்பது போல குமுதம் இதழின் பக்கங்களில் மின்விசிறி காற்றில் படபடத்துக்கொண்டு இருந்தது.
(நிறைந்தது...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment