அவன் தன் பணியை செய்து கொண்டு இருந்த நேரத்தில் நான் அந்த படுக்கை அறையில் இருந்த பீரோவில் பொருத்தப்பட்டு இருந்த நிலைக்கண்ணாடியின் முன்பாக இடுப்பில் சுற்றியிருந்த துண்டுடன் நின்று கொண்டு தலையை வாரிக்கொண்டு இருந்தேன். டெனிம் பவுடர் எடுத்து முகத்திலும் மார்பின் மீதும் தோள்பட்டையிலும் அக்குல்களிலும் நன்றாக பூசிக்கொண்டேன்.
அங்கிருந்த கொடியில் இருந்த என் ஜட்டியை எடுத்து துண்டை கழற்றாமலே அணிந்து கொண்டேன். நேரம் கடந்தது.
தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த கதிர் அழுக்காகி இருந்த கைகளை கழுவிக்கொள்வதர்க்காக அருகில் இருந்த வாஷ் பேசினின் முன்னே சென்று குழாயை திருகினான். அவன் திருகிய வேகத்தில் தண்ணீர் வேகமாக பேசின் மீது அடித்து அவன் சட்டையின் முன்பக்கம் முழுக்க நன்றாக நனைந்து விட்டது.
"அடடா. இப்படி ஈரமாகிடுச்சே. இருங்க கதிர். மின் விசிறியை போடுகிறேன். இப்படி வந்து கட்டில் மேலே உக்காருங்க. " - என்றபடி நான் மின்விசிறியின் விசையை "ஆன்" செய்தேன்.
மின்விசிறி காற்றில் அந்த ஈரம் காய்வதற்காக படுக்கையின் மீது அமர்ந்து கொண்டான் கதிர். அவனுக்கு நெருக்கமாக இருந்த நான் விலக முற்பட்டபோது தற்செயலாக படுவது போல அவன் கரம் என் இடுப்பை தடவி விலகியது. நான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெகு இயல்பாக இருந்தேன். அவன் உடம்போடு ஒட்டி இருந்த ஈரமான சட்டை காற்றில் லேசாக அசைந்து அவன் உடம்பின் மினுமினுப்பை அதிகபடுத்தியது.
"ஹ்ம்ம். நான் மட்டும் அந்த சட்டையாக இருக்க கூடாதா?' என்று என் மனம் எங்க ஆரம்பித்தது.
சட்டையின் முன் இரண்டு பொத்தான்களை கழற்றி விட்டு இரு கைகளையும் பின்னால் ஊன்றிக்கொண்டு லேசாக சாய்ந்து அமர்ந்து காற்று வாங்க ஆரம்பித்தான் கதிர்.
எனக்குள் அவனுடைய திறந்த மார்பை முழுசாக பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே, "வேணுமானால் சட்டையை முழுக்க கழட்டி காய வச்சுடுங்களேன். லேசான சட்டைதானே. சீக்கிரம் காய்ந்து விடும்." என்று இயல்பாக சொல்வது போல சொன்னேன்.
என்னை ஒருமுறை குறுகுறுப்பாக பார்த்த கதிர்,"நானே உன் கிட்டே அனுமதி கேட்கலாமென்று இருந்தேன். நீயே சொல்லிவிட்டாய். தேங்க்ஸ்." என்றான்.
அவன் திடீர் என்று என்னை "நீங்க" என்று சொல்லாமல் "நீ" என்று குறிப்பிட்டதை கவனித்தும் கவனிக்காதவன் போல, "இதுலே என்ன தப்பு இருக்கு. ஈரமான சட்டையை காயவைக்கத்தானே கழட்டப்போறீங்க?" என்றேன் நான்.
பொத்தான்களை நீக்கி சட்டையை முழுசாக கட்டுடல் தெரிய கழட்டி கட்டிலின் கைப்பிடி மீது பரத்தி காய வைத்துவிட்டு திரும்பியவன் கண்களில் அங்கு கட்டிலுக்கு அருகில் இருந்த டீபாயின் மீது இருந்த "குமுதம்" வார இதழ் கண்களில் பட்டது.
காலையில் நான் ரமேஷின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு அதன் உள்ளே தானே வைத்திருந்தேன். அந்த "குமுதம்" இப்போது கதிரின் கைகளில்.
அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தான் கதிர்.
(தொடரும்..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment