Monday, January 5, 2009

ஒரு விடுமுறை தினத்தில்.. - 1

அந்த விடுமுறை தினம் எனக்கு போர் அடித்தது.
இருக்காதா பின்னே?
என் ரூம் மேட் இருந்தாலாவது பேச்சுத் துணைக்காவது ஆகும். எத்தனை நேரம் தான் படித்த புத்தகத்தையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டு இருப்பது?
நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இப்போது நான் பழைய பள்ளிக்கூட மாணவன் அல்லன். படிப்பெல்லாம் முடித்துவிட்டு,
முதலில் சில காலம் வரை வேலை இல்லாமல் இருந்துவிட்டு அதன் பிறகு சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து .. அங்கிருந்தபடியே அதன் சிஸ்டர் நிறுவனமான இந்த காரியாலயத்தில் வேலைக்கு சேர்ந்து இந்த ஊரில் போஸ்டிங் ஆகி இங்கு வந்து....
இப்போது என் வயது இருபத்து ஆறு ஆகி விட்டது. ஆனாலும் உடம்பு என்னமோ அப்படியே தான் இருக்கிறது. ரொம்ப இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது சதை போட வேண்டாமா? அது என்னவோ? சில பேரின் பரம்பரை வாகு என்பார்களே அது போல தான் இருக்கிறது. என்ன தின்னாலும் உடம்பு மட்டும் ஏறவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது. அது இருக்கிறபடி இருக்கட்டும்.
இந்த ஊருக்கு வந்த புதிதில் தனி அறை எடுத்து தங்கினேன். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. என் காரியாலய நண்பரின் கல்லூரி தோழர் ஒருவர் ஒரு
பிரபலமான ஆரோக்கிய பான நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி கொண்டு இருந்தார். அவர் இன்னொரு விற்பனை பிரதிநிதியுடன் சேர்ந்து ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கி இருந்தார். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன்.
முன்புறம் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்புறம் இருந்த இந்த வீட்டில் நாங்கள் மூவரும் தங்கி இருந்தோம். என் நண்பர்களுக்கு மெஸ் சாப்பாடு ஒத்து வராத காரணத்தால் சுயமாக சமைத்து சாப்பிட காஸ் அடுப்பு, குக்கர், குளிர் பதன பெட்டி என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் அவர்களுடன் சேர்ந்து செலவை பகிர்ந்து கொண்டேன். எல்லாம் சரி.. ஆனால் முக்கியமான ஒரு விஷயம் உதைத்தது. மாதத்தில் சரி பாதி நாட்கள் அவர்கள் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இருக்கும் போதும் அவர்களுக்கு ஓரினசேர்க்கையில் நாட்டமே கிடையாது. ஆகவே தனிமை என்னை பாடாக படுத்த ஆரம்பித்தது.
சென்னையில் இருந்த வரை மோகன் அண்ணாவின் அணைப்பிலும், அப்போதே என் உயிர் நண்பன் ரமேஷின் அணைப்பிலும், அதன் பிறகு கல்லூரி விடுதியில் எட்வர்ட் மற்றும் பிரகாஷின் ஆக்கிரமிப்பிலும் திகட்ட திகட்ட இன்பம் அனுபவித்த எனக்கு இங்கு எவருமே சரியாக உடல் உறவுக்கு அமையவில்லை.
அப்போதெல்லாம் இந்த வெப் சைட் மூலம் நண்பர்களை அறிமுகம் செய்து கொள்வது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இவை அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. ஆகவே தனிமையில் அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் ....
என் காது மடலை கவ்வியபடி மோகன் அண்ணா என்னை அவர் வீட்டில் அவருடைய அறையில் வைத்து விதம் விதமாக அனுபவித்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்.
ரமேஷுடன் அவன் வீட்டு மாடி அறையில் சுகித்த நேரங்கள் எல்லாம் கண் முன்னே படமாக விரியும். என் மீது பரவிய பொழுது ரமேஷின் கண்களில் கொப்புளித்த காம வெறி என்னை சிலிர்க்க வைத்த அவன் வேகம் எல்லாமே நினைப்புக்கு வந்து என்னை பாடாக படுத்தும்.
எத்தனை நாள்தான் இப்படி தனிமையில் .... என் உடம்பு ஒரு ஆண்மகனின் அணைப்புக்காக ஏங்க ஆரம்பித்தது.
என் ஏக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக முதல் நாள் என் ஆருயிர் நண்பன் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது.
முதலில் சாதாரண நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம் காதல் போங்க என் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக கடிதம் எழுதி இருந்தான் அவன்.
"நீயும் நானும் இன்பம் அனுபவித்த நாட்கள் என்னால மறக்கவே முடியலைடா.இப்போ நான் ரூமுலே தனியா இருக்கேன். நீ என் பக்கத்துலே வருகிறாய். உன்னை அப்படியே இழுத்து கட்டி புடிச்சு உன் ஆடைகளை எல்லாம் களைந்து உன்னை நிர்வாண படுத்தி.. நானும் நிர்வானமாகிறேன். உன் கன்னத்தோடு என் கன்னம். உன் மார்போடு என் மார்பு. உன் வயிறும் என் வயிறும் ஒட்டி இருக்கு. என் ஆண்குறி உன் ஆண்குறியோடு. என் தொடை உன்னோடதோடு. என் கால்கள் உன் கால்களுக்குள்ளே பின்னி பிநைந்து. ஆஹா.. உன்னோடு நான் அனுபவிக்கும் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது......."
கடிதம் நீண்டு கொண்டே போனது. ஏற்கெனவே தவித்துக்கொண்டு இருந்த எனக்கு அந்த கடிதம் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகியது.
அந்த மார்கழி மாத குளிரில் என் உடம்பு நெருப்பாக தகிக்க ஆரம்பித்தது.
"வேண்டும் ஒரு ஆண் மகனின் சுகம்" என்று என் உடம்பு பிடிவாதமாக ஓலமிட ஆரம்பித்தது..
(தொடரும்....)

No comments:

Post a Comment