Tuesday, December 23, 2008

எதிர் வீட்டில் ஒரு இரவு - 8

"ஹ்ம்ம்..என்னடா பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாய்? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு." என்றபடியே தணிந்த குரலில் காமம் கொப்புளிக்க பேசினான் அவன்.
நான் ஒன்றுமே பேசவில்லை.
அவனே தொடர்ந்தான்.
"ஹேய். தினமும் காலையில் என்னை பார்க்கத் தானே மாடிக்கு வருவாய்?' உண்மையை சொல்லு என்று கேட்டான் அவன்.
நான் மௌனம் சாதித்தேன்.
"இப்போ பாரு. ரொம்ப பக்கத்துலே பாருடா என் உடம்பை. நல்லா விரிச்சு காட்டுறேன் பாரு.' என்று சொல்லியபடியே மூச்சை நன்றாக நுரையீரல்களில் நிரப்பி அவனுடைய மார்பை நன்றாக அகலமாக விரித்து காட்டியபடியே லுங்கியை களைந்து விட்டு வெறும் ஜட்டியோடு என் முன்னாள் நின்றான் மோகன்.
"கும்" என்று ஏறி இருந்த அந்த கட்டுடலை அருகாமையில் பார்த்ததும் -
தினமும் நான் சற்று தொலைவில் இருந்து பார்த்து பார்த்து ரசித்த அந்த விம்மி புடைத்த தொல்பட்டையுடன் விரிந்து கிடந்த மார்பையும் -
அந்த மார்பில் புரண்டு கொண்டு இருந்த தங்க சங்கிலியையும் இப்போது மிக அருகில் தொட்டு விட கூடிய தூரத்தில் பார்த்தபோது நான் திணறி போனேன்.
என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் என் நிலை தடுமாறினேன்.
எனக்குள் ஜிவ்வென்று எதோ ஒரு உணர்ச்சி ஊடுருவ என் ஆண் குறி மெல்ல கிளர்ந்து எழ தொடங்கியது.
இரண்டு நிமிடங்கள் கழிந்தன.
"இப்போ நானும் உன் உடம்பை பார்க்கணும். கம் ஆன். உன் சட்டையை கழற்று" என்று கட்டளை இட்டான் மோகன்.
"சீ. போங்க அண்ணா. எனக்கு என்னமோ போல இருக்கு" என்று மறுத்தேன் நான்.
"அட. சும்மா காட்டுடா" என்றவன் என்னை நெருங்கி அணைத்தபடியே என் பதிலுக்கு காத்து இருக்காமல்
அவனே என் மேல் சட்டையை கழற்றி வேட்டியையும் உருவி எறிந்தான்.
ஒரு அந்நிய ஆடவன் முன்னாள் இப்படி நிற்கிறோமே என்கிற எண்ணம் தந்த கூச்சத்துடன் வெறும் ஜட்டியுடன் அவன் முன்னால் நின்றேன் நான்.
(தொடரும்)

No comments:

Post a Comment