Tuesday, December 30, 2008

எதிர் வீட்டில் ஒரு இரவு - 13

என் மீது முழு உடம்பும் அழுந்த அந்த வாட்டசாட்டமான வளப்பமான வாலிபன் என்னை ஆக்கிரமித்த பொழுது நான் திக்குமுக்காடிப் போனேன்.

இப்படி ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் சம்பவிக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மனம் முழுக்க சந்தோசம் பரவிக்கிடந்தது.

மோகனின் மார்பு என் மார்பின் மீது அந்த இரவில் ஏறி இறங்கி ஏறி இறங்கி உரசியது.
அவனுடைய சூடான மூச்சு ஆழமாக வெளிப்பட்டு என்னை கிளர்ந்து எழ செய்தது.
துடிக்கும் என் ஆண்குறியை அவனுடைய தடித்து நீண்ட ஆண்குறி அழுத்தி உரசி .. உரசி...
"ஐ லவ் யூடீ கண்ணம்மா" - என்று மெல்லிய ஆண்மை பொங்கி வழியும் குரலில் கிசுகிசுத்தபடி என் காது மடல்களை கவ்விக்கொண்டு அவன் மேலும் கீழுமாக இயங்கினான்.
அவனுடைய விம்மிப்புடைத்த தோல் பட்டையை அழுத்தமாக பற்றி கொண்டேன் நான்.
"டெய்லி காலையிலே ஜட்டியோட உடற்பயிற்சி பண்ணுவேன். இப்போ முழு நிர்வாணமா உன் மேல பண்ணுறேன். பிடிசுருக்காடீ" - என்றான் அவன். இன்னும் என்ன என்னமோ ஆசை கலந்து பச்சை பச்சையாக பேசியபடி என்னை அனுபவித்தான் அவன்.

சாதாரணமாக ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணிடமோ அல்லது இன்னொரு ஆணிடமோ அப்படி எல்லாம் பேசினால்- அது விரசம்.
அதுவே இப்படி படுக்கையில் இருவரும் ஒட்டுத்துணி கூட இல்லாமல் இணைந்து இருக்கும் போது பேசினால் -- அது அந்த உறவின் சுகத்தை அதிகப்படுத்தி விடுகிறது. அப்போது எதுவுமே அசிங்கமாகவோ அல்லது விரசமாகவோ தோன்றாது.
நாங்கள் இருவரும் இணைந்து இருந்த அந்த இரவில், முழு நிர்வாணமாக கலந்த அந்த வேளையில் என்னிடம் அவன் பேசிய பேச்சுகள் எல்லாம் அசிங்கமாக கருதப்படவில்லை. மாறாக இருவரின் உணர்ச்சி வேகத்தையும் அதிகரிக்கவே செய்தன.
(தொடரும்)

No comments:

Post a Comment