Tuesday, August 26, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 19

19.  கண்ணில் வீரம் விளையாட - கனிந்த புன்னகை கதை சொல்ல

கன்னியர் நெஞ்சில் கணைகளை வீசும் காவியத் தலைவன் இவன்தானோ?

- கவிஞர் கண்ணதாசன்.

========================================
*ராபர்ட்டின் பார்வையின் அர்த்தம் என்ன?

அரை நொடிக்கும் குறைவான நேரமே அந்தப் பார்வை என் 
மீது படர்ந்தது. என்றாலும் அது என்னை என்னவோ செய்தது.

சாதரணமாக ராபர்ட் என் மீது அன்புப் பார்வையை வீசியதே இல்லை.

இதுவரை என்னை அவன் பார்க்கும் பார்வையில் அலட்சியம் இருந்திருக்கிறது.

ஆளுமை தெறித்திருக்கிறது. ஏன் ஒரு அக்கறை கூட தெரிந்திருக்கிறது.

ஆனால் இது புதுசு.  சத்தியமாக இது புதுசு.

ஏன் இப்படி?  -

சட்டென்று என்னை நானே சமாதனம் செய்து கொண்டேன்.

"ச்சே ..ச்சே. இது என்ன முட்டாள் தனமான நினைப்பு.  என்னை இங்கே அழைத்து

வந்தவனே ராபர்ட்.  பிரகாஷ் என்னை அனுபவிக்க கொடுத்தவனே அவன் தானே.  அப்படி இருக்க நானும்

பிரகாஷும் இப்படி படுக்கையில் ஒன்றாக இருப்பதை பற்றி அவன் தவறாக நினைக்கவா

போகிறான்?..  ஸோ.  வீணாக கண்டதையும் நினைத்து மனசை குழப்பிக் கொள்ளவேண்டாம்.

என்னதான் பிரகாஷ் என்னை சிலிர்க்க வைத்தாலும் எனக்கு ராபர்ட் ஸ்பெஷல் தான்.

 இதை அவனுக்கு புரியவைத்து விட்டால் போதும்" - என்று நான் நினைத்துக்

கொண்டிருந்த போது என் நினைப்பை அப்படியே பிரதிபலித்தான் பிரகாஷ்.


"என்னடா லவ்ஸ்ஸா" என்ற ராபர்ட்டின் கேள்விக்கு..

"ஏன் பண்ணக்கூடாதா?" என்று கேட்டான் பிரகாஷ்.

"பண்ணலாமே.  வாட் இஸ்  தேர் இன் இட்.?" என்றான் ராபர்ட்.

"ஏண்டா மச்சான்..  நீ தானே கூட்டிகிட்டு வந்தே.  உன் ஆளை நான் ஓக்க மட்டும்

செய்யலாம்.. ஆனால் லவ் பண்ணக்கூடாதா?" என்று கேட்டான் பிரகாஷ்.

"நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி எகிறுறேடா.  ஜஸ்ட் காஷுவலா தானே

கேட்டேன்." என்றான் ராபர்ட்.

"என்ன பிரகாஷ்..  அவர் என்ன தப்பா கேட்டாருன்னு... நீங்க இப்படி டென்ஷன்

ஆகுறீங்க ?" என்று நான் இடைமறித்தேன்

"உனக்கு தெரியாது ரமணி.  இவன் மனசை முழுக்க   படிச்சவன் நான்.  இவனோட ஒவ்வொரு

வார்த்தைக்கும்  ஒவ்வொரு மாடுலேஷனுக்கும் எனக்கு அர்த்தம்  தெரியும.  என்னை

விட இவனை முழுசா தெரிஞ்சவங்க யாருமே இருக்க முடியாது." என்றான் பிரகாஷ்.

"இஸ் இட்?  அப்போ ராபர்ட் நீங்க ரொம்ப லக்கி.  உங்களை சரியா புரிஞ்சுகிட்டு

இருக்கற ஒரு ப்ரெண்ட் உங்களுக்கு இருக்காரே" என்றேன் நான்.

ராபர்ட் பதில் ஏதும் பேசவில்லை

சிறிது நேரம் மௌனத்தில் நகர்ந்தது.  பிரகாஷே பேச்சை ஆரம்பித்தான்.


"மச்சான்.  மூட் அவுட்  ஆகாதேடா.   ரெண்டு பேருக்கும் இவன் இன்னிக்கு

 விருந்துடா.  இவனை முழுக்க என்ஜாய் பண்ணனும் என்று தானே நாம பிளான் பண்ணி

இப்படி இருக்கோம் . அதை முழுக்க செய்யணும்டா.  நீ இல்லாம நான் இவனை

கட்டிகிட்டு படுத்தா..  அது லவ் ஆகிடுமா.  முதல்லே எனக்கு இவன் மேல கோவம்

இருந்தது.  வெறி இருந்தது.  பட் இப்போ ராக்கிங் முடிஞ்சு போச்சு.  அதுக்கு

நெக்ஸ்ட் ஸ்டெப் ப்ரெண்ட்ஷிப் தானே.  அதுக்கு தாண்டா நான் இப்போ மூவ்

பண்ணிட்டு இருக்கேன்." என்று அவன் சொன்னதும்..


ராபர்ட்டின் முகத்தில் பளிச்சென்று ஒரு பிரகாசம்.

"எஸ். யூ ஆர் கரெக்ட் மச்சி.  ஐ ஆம் சாரிடா".- என்றவன்," வாங்கடா சாப்பிடலாம்"

என்று இயல்பு நிலைக்கு திரும்பி வந்தான்

எனக்கு அப்பாடா என்று இருந்தது.  பிரகாஷின் மீது மதிப்பு கூடியது.

நேரம் நகர்ந்து இரவைத்தொட்டது.

ஏற்கெனவே ஆடை இல்லாத நிலையில் இருந்த பிரகாஷும்...  வெளிய செல்வதற்காக அணிந்து

கொண்டிருந்த ஆடைகளை கலைந்த ராபர்ட்டும் காம வேகத்துடன் என்னை நெருங்கினர்.

அந்த இரவு எனக்கு தூக்கம் தொலைந்த இரவாகி விட்டிருந்தது.

கட்டிலின் ஓரத்தில் பிரகாஷ் படுத்திருக்க - நடுவில் இருந்த நான் அவனது பரந்த

மார்பின் மீது கை போட்டு.  என் ஒரு காலை அவன் தொடையின் மீது போட்டு தேய்த்துக்

கொண்டிருக்க..  என்னை அடுத்து இருந்த ராபர்ட்..  என் இன்னொரு காலை தனது காலின்

மீது அழுத்தி..  அவனது ஆணுறை மூடியிருந்த மன்மதக் கோலை எனது பின்புறம்

நுழைக்க...  முன்புறமிருந்த பிரகாஷ் ஒருக்களித்து முகம் சாய்த்து என் மார்பை

சுவைக்க...அதே நேரம் அவனது கை என் குறியைப் பற்றி வருட...

நான் முழுசாக என்னை இழந்துகொண்டிருந்தேன்.

*********************************
பயணிகள் கவனத்திற்கு.." - என்று ஆரம்பித்து ரயில் புறப்படப் போகும்

அறிவிப்பை ரேக்கார்டர்ட் வாய்ஸ் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

என்னை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு ராபர்ட்டும், பிரகாஷும் வந்திருந்தனர்.

ஆரம்பத்தில் இதை நான் தடுக்கவே செய்தேன்,

"ஹேய்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் என்ன சின்ன பையனா.  நானே போய்க்குவேன்.  உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்." என்றேன் நான்.

ஆனால் இருவரும் கேட்கவே இல்லை.

"நான் உன்னை கூட்டிக்கிட்டு வரதுக்கு முன்னாலேயே ரயில்வே ஸ்டேஷனுக்கு நானே
கொண்டுவிடுவேன்னு சொல்லித்தானே கூட்டிக்கிட்டு வந்தேன்.  அதனாலே வாய
மூடிட்டு இரு."  - இது ராபர்ட்.

பிரகாஷோ, " இதுலே என்ன சிரமம் ரமணி.  நொவ் வீ ஆர் பிரெண்ட்ஸ்.  அதனாலே
ஒண்ணா சேந்து கொஞ்ச நேரம் வெளியே வந்த மாதிரி இருக்குமே.  தவிர.. ஹாலிடே
தானே.  வெளியே வந்த மாதிரியும் இருக்கும்.  உன் கூட இன்னும் கொஞ்சம் டைம்
ஸ்பென்ட் பண்ணின மாதிரியும் இருக்கும்." என்றான்.

எனக்கும் அவனது அருகாமை பிடித்திருதது.  ஆகவே சம்மதித்தேன்.

ராபர்ட்டின் டூ வீலரில் அவனும் நானும்,  பிரகாஷ் அவனது வண்டியில் என்று பயணித்து ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

வண்டி கிளம்பும்வரை இருவரும் இருந்தனர்  எனக்கு ஆர்.ஏ.சி.யில் தான் இடம்
கிடைத்திருந்தது.  இருக்கை உறுதி செய்யப்பட்டு விட்டது.  ஆனால் படுக்கை
வசதி இருந்தால் தான்  நிச்சயம்.   சைட் விண்டோ ஸீட் எனக்கும்
இன்னொருவருக்கும்.  அவர் இன்னும் வரவில்லை.

வண்டி கிளம்ப நேரம் இருந்ததால் கீழே நின்று மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்

"டேய். பொடியா.  செலவுக்கு  பணம் இருக்கா?" என்று கேட்டான் ராபர்ட்

"அதெல்லாம் இருக்கு ராபர்ட்.  அப்படி என்ன பெரிய செலவு ? நைட் ஒரு வேலை
சாப்பாடு.  காலையிலே ஒரு லைட் டிபன்.  அப்புறம் எட்டு  மணிக்குள்ளே
வீட்டுக்கு  போய்டுவேன். அதனாலே பெரிய செலவு ஒன்னும் இல்லே என்றேன் நான்.

"நீங்க ரெண்டு பெரும் பேசிட்டு இருங்க. நான் இப்போ வந்துடுறேன் " என்று சொல்லிவிட்டு அகன்றான் ராபர்ட்.

நானும் பிரகாஷும் மட்டும் இருந்தோம்.  சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன

பிரகாஷே ஆரம்பித்தான்

"ஹேய். ரமணி.  நேத்து மிட்நைட் கேம் எப்படி இருந்துச்சு.?  பிடிச்சு
இருந்ததா?" என்று கண் சிமிட்டியபடி அவன் கேட்டதும் -  முதல் நாள்
நள்ளிரவில் நடந்த சம்பவம் நினைவுக்கு வர என் உடம்பெங்கும் மின்சாரம்
பாய்ந்த உணர்வு ஏற்பட்டது.

முதல் நாள் நள்ளிரவு ஒரு மணி இருக்கும்.

இருவருக்கும் நடுவில் படுத்திருந்தேன் நான்.  முதல் விளையாட்டு.. இருவரும்
என் உடல் மீது ஆடிக் களைத்த பிறகு சற்று ஓய்வைத் தழுவிய நேரம்.

என் மீதிருந்து ராபர்ட் விலகி மல்லாந்து படுத்து உறக்கத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்த சமயம் அது.

இடப்புறம் இருந்த பிரகாஷ் எழுந்து நடந்து குளியலறை சென்று திரும்பினான்.

நான் குப்புற படுத்து உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் இருந்தேன்

என் கைகள் தலையணையை அனைத்து இருந்தன.  அந்த நிலையில் மேலெழும்பிய நிலையில் இருந்த என் கைகளை யாரோ வருடுவது போன்ற உணர்வு.  யாரோ என்ன யாரோ..  பிரகாஷே தான்.


அப்படியே என் அக்குளை தடவி என் இரு பக்கவாட்டையும் வருடி இடையை தடவி
அப்படியே நாடு முதுகில் கோடு கிழித்த மாதிரி ஊர்ந்து என் பின் புற மேட்டின்
மீது பரவி பிட்டத்தை அழுத்தி...


அப்படியே என் மீது முழுதாக படுத்தான் பிரகாஷ்.

படுத்தவன் படுத்த நிலையில் இருந்த என்னை அப்படியே மேலெழுப்பி தானும்
பின்புறம எழும்பி..  இப்போது என் பின்னே மண்டியிட்டு அவன் அமர்ந்திருக்க
அவன் முன்னே என் உடல் வளைந்திருக்க  கைகளை பின்னால் இருந்து என் இடை பற்றி முன்னே வளைத்து...ஒரு கரம் என் மார்பை வருட.. அடுத்த கரம் என் தொப்புளை
நிமிண்டி என் வயிற்றை பிசைய... உதடுகளோ என் பின் கழுத்தில் அழுந்த...


அந்த நிலையில் அவன் எனக்குள் தன்னை செலுத்தி இயங்கினான்.


அந்த நிகழ்வை அவன் நினைவு படுத்தியதும்..


என்ன சொல்வதென்று தெரியாமல் நான் தடுமாறினேன்.


"ம்ம்.  சொல்லுடா  உனக்கு அது பிடிச்சு இருந்ததா.  இன்னும் வேணும் போல இருக்கா?" என்று பிரகாஷ் கேட்கவும்

"வேண்டாம் பிரகாஷ்..  என்னை உசுப்பேத்தாதீங்க.  அப்புறம் பப்ளிக் பிளேஸ் லே கண்ட்ரோல் பண்ணிக்கறது கஷ்டம்." என்றேன் நான்.

சிரித்தான் பிரகாஷ்.


அதற்குள் திரும்பிவந்த ராபர்ட் அவனது சிரிப்புக்கான காரணத்தை கேட்க, பிரகாஷ் சொல்ல, அவனும் சேர்ந்து கொண்டான்.


வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வர..  நான் வண்டியில் ஏறத் தயாரானேன்.


என்னைக் கட்டிப்பிடித்து விடை தந்தான் பிரகாஷ்.  கரம் பற்றி புறங்கையில் முத்தமிட்டான் ராபர்ட்.


ஒருவழியாக வண்டியில் ஏறி வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டேன் நான்.


ரயில் நகர ஆரம்பித்தது.


இருவரும் கண்ணில் இருந்து மறைய ஆரம்பித்தனர்.


என்னை ஆசுவாசப் படுத்திக கொண்டு இருக்கையில் செட்டில் ஆனேன் நான்.


அப்போது," என்ன சார் பிரியாவிடை எல்லாம் முடிந்ததா?" என்று கேட்டுக்கொண்டே வந்து என் எதிர் இருக்கையில் அமர்ந்தான் கணேசன்


(முரட்டுத்தனம் தொடரும்..)

.

Wednesday, August 20, 2014

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 18


18.  பொன்னைத்தான் உடல் என்பேன் - சிறு பிள்ளை போல் மனம் என்பேன்.
கண்களால் உன்னை அளந்தேன்.  தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்.. "  -  கவிஞர்
வாலி.
என்னை அப்படியே அணைத்த நிலையிலேயே என் உடல் முழுவதையும் தடவினான் பிரகாஷ்.
இப்போது காலையில் அவனிடம் தெரிந்த வேகமோ வெறியோ இல்லை.  மாறாக மயிலிறகால் வருடுவது போல இருந்தது அவனது தடவல்.
"ரமணி. .  உன் கிட்டே ஒண்ணு கேப்பேன்.  உண்மையா சொல்லணும்." என்றான் கனிவான குரலில்.
"கேளுங்க பிரகாஷ்.  ரொம்ப அவசியமில்லாத விஷயத்துக்கெல்லாம் நான் பொய் 
சொல்லுற வழக்கம் இல்லே. " என்றேன் நான்.
"இன்னிக்கு காலையிலே நாங்க நடந்துகிட்ட விதம் உனக்கு பிடிச்சு இருந்துதா?  
டூ யூ பீல் கில்ட்டி ?  இப்படி மூணு பேரும் நிர்வாணமா இருக்குறோமே.  இதை நீ 
எப்படி பீல் பண்ணுறே." என்று கேட்டான் பிரகாஷ்.
"நீங்க எந்த அர்த்தத்துலே கேக்குறீங்கன்னு புரியலே பிரகாஷ்." என்றேன் நான்.
என் முகத்தை கையில் எந்திக்கொண்டவன் என் கண்களை உற்று நோக்கிக்கொண்டு, " 
இதுலே நீ கூச்சமாவோ இல்லே அசிங்கமாவோ நினைக்கிறியான்னு கேட்டேன்." என்றான் பிரகாஷ்.
"இதுக்கு நான் என்ன பதில் சொல்லறது.?'  என்றேன் நான்.
"ம்., சொல்லுடா கண்ணா." என்றான் பிரகாஷ்.

"பதில் சொல்லறதுக்கு முன்னாலே நான் உங்களை ஒரு கேள்வி கேக்கட்டுமா?"
என்றேன் நான்.

"ஷ்யூர் " என்றான் பிரகாஷ்.

"நார்மலா நீங்க வீட்டுலே எப்படி இருப்பீங்க  ஐ மீன் ரிலாக்ஸ்டா இருக்கறப்போ
என்ன ட்ரஸ் போட்டுக்கிட்டு இருப்பீங்க?" என்றேன் நான்.

"ஜஸ்ட் லுங்கி ஆர் சம் டைம்ஸ் பாண்ட் போட்டுக்கிட்டு டாப் லெஸ்ஸா
இருப்பேன்."  என்றான் பிரகாஷ்.

"ஓகே.. அப்போ புதுசா யாராவது இல்லே ஈவன் உங்க சொந்தக்காரங்களே வந்தாங்க 
என்றால் என்ன பண்ணுவீங்க.?"  என்று கேட்டேன் நான்.

"அது  ..  உடனே உள்ளே போய் ஷர்ட்டை போட்டுக்கிட்டு வந்து அவங்களை ரிசீவ் 
பண்ணுவேன்?' என்றான் பிரகாஷ்.

"ஏன் பிரகாஷ்?  சொந்தக்காரங்க தானே உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க தானே
அவங்க முன்னாலே தொறந்த மார்போட இருந்தா என்ன தப்பு?" - என்று கேட்டேன் நான்.
"இருக்கலாம்.. பட்.  இதுவரைக்கும் எனக்கு அப்படி இருக்க தோணலே.  யார் 
வந்தாலும் என் ஒடம்ப காட்டற வழக்கம் எனக்கு கிடையாது?' என்றான் பிரகாஷ்.
"அப்போ என் முன்னாலே இப்படி முழு நிர்வாணமா நிக்குறீங்களே.  இது மட்டும் 
எப்படி பிரகாஷ் சாத்தியமாகுது?" -
என் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் என்னை பார்த்தான் 
பிரகாஷ்.
"சொல்ல தெரியலே இல்லையா  நான் சொல்லட்டுமா?  அதுதான் பிரகாஷ் 
ப்ரெண்ட்ஷிப்போட வலிமை." என்று நான் நிறுத்தினேன்.
என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்.

"ஆமா. பிரகாஷ்..  நீங்க என்று இல்லே.. நான் கூடத்தான் வீட்டுக்கு புதுசா
யார் வந்தாலும் தொறந்த மார்போட நிக்க  மாட்டேன்  உடனே  சட்டைய எடுத்துப்
போட்டுக்குவேன்.
  அப்படி இருக்கறப்போ  இதுக்கு முன்னாடி அவ்வளவா பழக்கமே இல்லாத நிலையிலே என் முன்னாலே இப்படி பிறந்த மேனியா நீங்க இருக்குறீங்களே கொஞ்சம் கூட கூச்சமோ அச்சமோ இல்லாம நாம ரெண்டு பேரும் இப்படி இருக்கோமே. 
 பரஸ்பரம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு ஏற்பட்டு இருக்குற நம்பிக்கை தானே காரணம்.  அந்த நம்பிக்கைய கொடுத்தது எது பிரகாஷ்?"
நான் நிறுத்தினேன்.


"இதுக்கு என்ன பதில் சொல்லுவது?" என்பதுபோல என்னைப் பார்த்தான் பிரகாஷ்.


"உங்களுக்கு எப்படியோ பிரகாஷ்.  என்னை பொறுத்த வரை, முதல் நாள் என்
முன்னாலே சட்டைய கழட்டிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு நின்னீங்களே. அப்பவே நான் என்னை இழந்துட்டேன்.  உங்க உடற்கட்டு என்னை திணற வைச்சிடுச்சு.
 நீங்க மட்டும் 
 என்னை இறுக்கி ஒரு அணை அணைச்சா எப்படி இருக்கும்?என்று கூட தோணிச்சு.  அந்த எண்ணம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான்
எதிர்பார்க்கவே இல்லை பிரகாஷ்.  அணைக்க மட்டுமா செய்ஞ்சீங்க?' என்று கேட்டு நான் நிறுத்தினேன்.


"ஹேய்..  பாக்க பச்சை பிள்ளை மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு பேசறே நீ?
 எஸ்.  நான் உன்னை அணைக்க மட்டுமா செய்ஞ்சேன்.  அதுக்க மேலயும் இல்லே
போயிட்டேன்." என்று நிறுத்தியவன்..

என்னை குறும்பாக ஒரு பார்வை பார்த்த பிறகு, "ஹேய். காதலி.  ராபர்ட் வர
நேரமாகும்னு தோணுது.  அதுக்கு முன்னாலே ஒரு கோல் போட்டுடட்டுமா?" என்று
கண்ணடித்தான்.

"சீ.  போங்க. பிரகாஷ்." என்று செல்லமாக கொஞ்சினாலும் அவனது அணைப்புக்குள்
இருந்தேன் நான்.

மெதுவாக என்னை படுக்கையில் கிடத்தியவன் அருகில் தானும் படுத்து என்னை
அணைத்துக்கொண்டான்.

அவனது தோள்பட்டையை இருக்க பற்றிக்கொண்ட நான்.  "எனக்கு வேற எதுவுமே
வேண்டாம் பிரகாஷ்.  இப்படியே என்னை நீங்க அனைச்சுகிட்டே படுத்து இருந்தால்
கூட அதுவே போதும்.  " என்றேன் நான்.
"ஓஹ்ஹோ.,  நியூட் ஸ்லீப்பா ?ஐ டூ லைக் இட் வெரி மச்டா" என்ற பிரகாஷ்.. 
 என்னை சற்று நகர்த்தி படுக்கையில் மல்லாந்து படுத்து அருகில் என்னை
ஒருக்களித்து படுக்க வைத்துக்கொண்டான்.  அவனது தோள்பட்டையை
தலையணையாக கொண்டு நான் அதில் என் கன்னத்தை வைத்து அழுத்திக்கொண்டேன்.

அப்படியே கையால் என்னை இறுக்கிக்கொண்டான் அவன்.
இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவே இல்லை.  
அப்போதைக்கப்போது மிடறு விழுங்கிக்கொண்ட சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டே 
இருந்தது.

மெய்மறந்த நிலையில் இருவரும் இருந்தபோது..

"என்னடா.. லவ்ஸ்ஸா?" என்ற ராபர்ட்டின் குரல் எங்களை சுய நினவுக்கு
கொண்டுவந்தது.

இருவருமே திரும்பிப் பார்த்தோம். லஞ்ச் பார்சல்களுடன் அறைக்குள் நுழைந்தான் ராபர்ட்.
என்னை அவன் பார்த்த பார்வை..
அதில் தெரித்தது என்ன குரோதமா?

ஒரு கணம் என் உடல் சிலிர்த்து அடங்கியது.


(முரட்டுத்தனம் தொடரும்..)

  - 

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள். - 17

17  .  தங்கத்தில் உடலெடுத்து சந்தனத்தில் முகமெடுத்து 
காமன் போல வந்திருக்கும் அழகோ - அந்த தேவலோக மன்மதனும் நீயோ  -   கவிஞர் முத்துலிங்கம்


என் மீது அழுந்திய பிரகாஷின் உடல் வியர்வை வெள்ளத்தில் குளித்திருந்தது.
 அவனது 
"அவனது ஆண்மையின் மணமும், வியர்வை வாசமும் சேர்ந்து என்னை மேலும் மெய்மறக்க வைத்தது.

வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருந்தான் அவன்.  அதுதான் என்னை பழிவாங்கி விட்டானே. 

ஆனால் வெற்றியின் உச்சத்தில் நானும் மிதந்து கொண்டிருந்தேன்.  அதுதான் இந்த காமத்தின் தனி சக்தி. 

மற்ற எந்த விளையாட்டிலும் இருவரில் ஒருவருக்கு தோல்வி ஏற்பட்டு மனவலியையும்,  வேதனையும், கொடுக்கும்.

ஆனால் இருவரில் ஒருவருமே தோற்காமல் ஆடும் விளையாட்டு இதுதானோ.

என்னை மறந்த நிலையில் இருந்த என் காது மடலை அப்படியே கவ்விய பிரகாஷ்,
"தேங்க்ஸ் மை டியர்.  ஆர் யூ satisfied? எப்படி கண்ணு இருந்துச்சு? ம்ம்."
என்று மென்மையாக வருடும் குரலில் கிசுகிசுத்தான்.  அந்த குரல் என்னை
இன்னும் சிலிர்க்கவைத்தது.?

என் பதிலை எதிர்பார்க்காமல் என் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம்
கொடுத்துவிட்டு என்னிடமிருந்து எழுந்தவன் அருகில் இருந்த துணி ஒன்றை
எடுத்து என் மீது பரவியிருந்த அவனது ஆண்மைத் திரவத்தை முற்றாக
துடைத்துவிட்டு தன்னையும் சுத்தம் செய்து கொண்டான்

அப்போது..

மச்சான்.  செமையா ஓத்தேடா. அன்னிக்கு உன்னை வெறும் சட்டையத்
தான் கழட்ட வச்சான்.  பட்.. நீ உள்ளேயே விட்டு ஒரு ஆட்டு ஆட்டிடேடா." -
என்று பிரகாஷைப் பாராட்டினான் ராபர்ட்.

"ஹூக்கும்.  அனுபவிச்ச நான் சொல்லவேண்டிய டயலாக் இது.  செமையா ஓத்தான்னு
சொல்லுறீங்களே.  உங்களையா என்ஜாய் பண்ணினார்?  என்னையத்தானே?  என்னமோ
உங்களை ஓத்தமாதிரி பேசுறீங்களே?" என்று நான் வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

எனது பதிலை ராபர்ட் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.  அதே சமயம் பிரகாஷோ அதைக் கேட்டு சிரித்துவிட்டான்.

எனது பதிலால் உந்தப்பட்ட ராபர்ட், "ஓத்தா.. உனக்கு வாய்த் திமிர் அதிகமாயிடுச்சு.  இதோ இப்போ
 என் டர்ன்.    வாடி. வா.  உன்னைய இன்னிக்கு கிழிச்சு
எடுத்துடறேன்." என்ற படி என்னை நெருங்கி என் மீது கவிழ்ந்து பரவினான்
ராபர்ட்.


ஏற்கெனவே அந்த சிங்கத்தின் முரட்டுத் தனத்தை அனுபவித்த நான்..  இயல்பாகவே அவனுக்கு அடங்கிப்போனேன்.


கவிழ்ந்து பரவிய ராபர்ட்... அந்த நிலையில் இருந்து எழுந்து மண்டியிட்டவன்
அப்படியே என்னையும் இழுத்து அவனுக்கு முன்னால் மண்டியிட வைத்தவன், என் உடலை ஒரு வளை
 வளைத்து முரட்டுத்தனமாக இழுத்து அணைத்து என் தோள்பட்டையில் பற்களைப் பதித்து கவ்விக் கடித்தான்.  எனக்குள் சிலிர்ப்பு ஊடுருவியது.

அதே சமயம் அந்த இரும்புப் பிடி என்னை மூச்சு திணற வைத்தது.

விடுபடத் திமிறினேன். 

"நீ மட்டும் இந்தப் பிடியிலே இருந்து ரிலீஸ் ஆயிடு.  மவனே நீ என்ன
சொன்னாலும் கேக்குறேண்டா." என்றபடி தனது பிடியை இன்னும் இறுக்கினான்
ராபர்ட்.

இவனிடம் தோற்றுப் போவதிலே இன்பம் கண்டவன் நான்.  ஆகவே என்னை விடுவித்துக்கொள்ள எந்த முயற்சியும் நான் செய்யவே இல்லை.

அப்படியே என்னை படுக்கையில் கிடத்தி என் மீது பரவி முன்பின்னாக இயங்க
ஆரம்பித்தான் ராபர்ட்.  பிரகாஷ் என் மீது படர்ந்திருந்த போது என்னை விட்டு
விலகி இருந்த  வேளையில் ஆணுறையை அணிந்திருந்தான் அவன். 

ஆகவே எனக்குள் ஊடுருவி உற்சாகத்தில் திளைக்க ஆரம்பித்தான் ராபர்ட்.

முதலில்  .. மென்மையாக.  அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அவன் மூச்சிரைக்க இயங்கி ...இயங்கி..

எல்லாம் முடித்து அவன் விடுபட்டபோது...  என் உடல் தளர்ந்து போயிருந்தது.


*********

நேரம் மெல்ல நகர்ந்து மாலை வந்து..  இரவும் நெருங்கிக்கொண்டிருதது.


"ஹேய்.  டின்னெர் முடிச்சுட்டு கண்டின்யூ செய்வோமா.?" என்றான் பிரகாஷ். 


"எந்த ஹோட்டலுக்கு போகலாம்?" என்றான் ராபர்ட்.


"ஹோடல்லுக்கு இவனாலே வரமுடியுமா..  ? ரெண்டு பெரும் போட்டு பொரட்டி இல்லே
எடுத்து இருக்கோம்?" என்ற பிரகாஷ். ."டூ ஒன் திங். நீயே போய் பார்சல்
வாங்கிட்டு வந்திடு."  - என்றான்.


"வெஜ் ஆர் நான் வெஜ்?" - என்றான் ராபர்ட்.


"உனக்கு நான்-வெஜ். வாங்கிக்க.  எனக்கு வெஜ்ஜே போதும்.    இவனுக்கு ..."
என்றவன்..  "ஹேய்  நீ அய்யர் இல்லே.. ஸோ இவனுக்கும் வெஜ்ஜே வாங்கிட்டு
 வந்துடு.  கேஷ் வேணும்னா என் பர்ஸ் இருக்கு பாரு.  அதுலே இருந்து
எடுத்துக்கடா." என்று சொல்லி ராபர்ட்டை அனுப்பி வைத்தான்.


இப்போது நானும் பிரகாஷும் மட்டும் தனித்திருந்தோம்.


சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது.


"ரமணி..? என் மேல கோவமா?' என்றான் பிரகாஷ்.


"கோவமா.  எதுக்கு?"  -


"உன்னை இப்படி மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டேனே.  அதுக்கு..?" -


நான் பதில் எதுவும் சொல்லவில்லை.


"பர்ஸ்ட் டே .  ராகிங் இஸ் காமன் இன் காலேஜ் லைப்.  அன்னிக்கு மட்டும் தான்
அது கொஞ்சம் ஹர்ட்டிங்கா இருக்கும்.  தென் வீ  பிகம் க்ளோசர். இப்போ
நானும் நீயும் மனசால மட்டும் இல்லே உடம்பாலேயும் ரொம்ப  நெருங்கிட்டோம் .
 நவ் வீ ஆர் பிரெண்ட்ஸ்." என்றான் பிரகாஷ்.


இப்போது அவனது பார்வையில் திமிர் இல்லை.   ஆணவம் இல்லை.  நான் சீனியர் என்ற
மிதப்பு இல்லை.  அதில் அன்பு தெரிந்தது.  காதல் தெரிந்தது. 


"பிரகாஷ்.   நீங்க இவ்வளவு தூரம் சொல்லவேண்டிய அவசியமே இல்லே.  பட்.  நீங்க சொன்னதுலே எல்லாமே கரெக்ட்டும் இல்லே. " என்றேன் நான்.


"என்ன?" என்பதுபோல விழிகள் விரிய என்னைப் பார்த்தான் பிரகாஷ்.


"கடைசியா சொன்னீங்களே 
"நவ் வீ ஆர் பிரெண்ட்ஸ்"ன்னு.  வீ ஆர் மோர் தென் தட்.  வீ ஆர் லவ்வர்ஸ்" என்றேன் நான் குறும்பாகச் சிரித்தபடி


"யூ நாட்டி பாய். " என்றபடி என்னை நெருங்கி  அணைத்த பிரகாஷ், " ஐ லவ் யூ டா" என்றான்.


அந்த சிங்கத்தை வென்றுவிட்ட களிப்பில் நானும் அவனை அணைத்துக்கொண்டேன்.


(முரட்டுத்தனம் தொடரும்...)

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள். - 16


16.  "தங்கம் தங்கம் உன் உருவம் - தாங்காதினிமேல் என் பருவம்"  - 
  ஆலங்குடி சோமு.
இப்படி ஒரு அனுபவத்தை நான்  எதிர்பார்க்கவே இல்லை.  என் ஆசன
வாய்க்குள் தனது ஆண்குறியை அதுவும் நன்கு விரித்து ஒரு  இரும்புத் தண்டு
போல நீண்டு இருந்த தனது கொழுத்த கோலை பிரகாஷ் முரட்டுத்தனமாக உள்ளே
சொருகுவான் -  அதுவும் ஆணுறை எதுவும் இன்றி அப்படியே நுழைக்க முற்படுவான்
என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
ஹாஸ்டல் அறையில் ராபர்ட் உறவு கொண்டிருக்கிறான் என்றாலும் அப்போதெல்லாம் அவன் கட்டாயமாக ஆணுறை அணிந்த பின்னே தான் உறவில் ஈடுபடுவான்.

ஆனால் பிரகாஷ் ஆணுறை அணியாமல் நேரடியாக என்னுள் ஊடுருவ முற்படுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
அவனது கஞ்சி எனக்குள் விழுந்தால் என்ன ஆகும்.  எப்படி பட்ட உணர்வு 
ஏற்படும்.  அதனால் எதிர் விளைவுகள் ஏதாவது நேரிடுமா? என்றெல்லாம் எதுவும்
புரியாத வயது எனக்கு.
ஆனால் அது வேண்டாம் என்று தடுக்கவேண்டும் என்று நான் நினைத்தது என்னவோ உண்மை.
என்னை கவிழ்த்துப்போட்டு பிரகாஷ் என் பின்புறம் முழுக்க பரவியபோது திமிர 
முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதே நேரம் என் முன்னே வந்து
நின்று தனது கால்களை அகல விரித்தபடி என் முன்னுச்சி தலை முடியை கொத்தாகப்
பற்றி என் முகத்தை நிமிர்த்தி என் வாய்க்குள் தனது ராடை ராபர்ட் செலுத்த ..

என்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது.
முகத்தை இப்படியும் அப்படியுமாக ஆட்டி வாயை இறுக மூடிக்கொண்டேன் நான்.  
"என்னடி திமிறுரே . அதுவும் என் கிட்டேயேவா?  ஒழுங்கா வாய  திறடி .  ஓத்தா 
உனக்கு அவ்வளவு தூரத்துக்கு வந்துடுச்சா.? என்றபடி ராபர்ட் என் வாய் மீது
வைத்து அவனது தண்டை அழுத்த..  அது வாயைப் பிளந்துகொண்டு உள்ளே நுழைந்தது.
என்னால் தடுக்க முடியவில்லை.

அதே சமயம் பிரகாஷின் மன்மதக் கோல் என் ஆசன வாயை பிளந்துகொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.  அதுவும் ஆணுறை இல்லாமல். ஏற்கெனவே
ராபர்ட் அது நுழைவதற்கு வசதியாக பாதை போட்டு வைத்திருந்ததால் அது தங்க
நாற்கரச் சாலையில் பென்ஸ் கார் பயணிப்பது போல வழுக்கிக் கொண்டு உள்ளே
பயணிக்க ஆரம்பித்தது.

ஆகவே எனக்கு வலி தெரியவில்லை.  அதில் உள்ள சுகத்தை
ஏற்கெனவே அனுபவித்திருந்ததால் உள்பக்க சுவரில் அது உரசி மேலும் கீழுமாக
சென்று வர.. சென்று வர..  அதன் சுகம் மட்டுமே எனக்கு புரிபட ஆரம்பித்தது.

அதே சமயம்..  அந்த சுகத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் ராபர்ட் என் தொண்டைக் குழிக்குள் குத்தி எடுக்கிறானே.

ஒரு வழியாக மார்புக்குள் இருந்த என் கைகளை மிகுந்த சிரமத்துக்கு பிறகு வெளியே
எடுத்துக்கொண்டவன்.. அவற்றால் ராபர்ட்டின் இரும்புத்தண்டை வெளியேற்ற
முயற்சித்தேன்.  அந்த முயற்சியில் ஏற்பட்ட அசைவு பிரகாஷை தளர்த்தி
இருக்கவேண்டும்.

"மச்சான்..  கொஞ்சம் சும்மா இருடா.  இங்கே ஒருத்தன் ஒத்துக்கிட்டு இருக்கேன் இல்லே.  அப்புறம் இங்கே வாடா." என்றான் அவன்.  

நண்பனின் கோரிக்கையை தட்ட முடியாமல் என்னை விட்டு விலகிய ராபர்ட்..   என்னை பிரகாஷ் வெறித்தனமாக அனுபவிக்க விட்டு அதை பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.
அப்படியே என் மீது கவிழ்ந்துஎன் மார்பை பற்றி கசக்கியபடி என் உடலுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தான் பிரகாஷ்.

அவனது வெளி உரசல்களும் ..உள் உரசல்களும் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தி என்னை என்னவோ செய்தது.

"செம ஆம்பிளைடா நீ." என்று அவனைத் தட்டிக்கொடுக்க வேண்டும் போல தோன்றியது. 

 அப்படியே என் கையால் அவன் தலையைப் பற்றி என் கன்னத்தோடு அவன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டேன் நான்.

என்னை அனுபவிப்பதில் நிதானமாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு இயங்கினான் பிரகாஷ்.

அவனது மூச்சு காற்று என் காதருகில் இரைந்தது.  நிதானமாக ஆரம்பித்த இரைச்சல் மெல்ல மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்தது.

"Reciprocative engine" போல முன்னும் பின்னுமாக பிரகாஷ் இயங்கிக் கொண்டிருந்தான்.
சட்டென்று என்னிடம் இருந்து விலகி என்னை புரட்டு போட்டு முன்புறமாக இயக்கத்தை தொடர்ந்தான் பிரகாஷ்.

அவனது தோள்பட்டை வியர்வை வெள்ளத்தில் குளிக்க ஆரம்பித்தது.
உச்ச கட்டத்தை அவன் எட்டிக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது முகம் பறை சாற்றியது.  கண்கள் செருக.  உதட்டை மடித்து மூச்சு காற்றை உள்வாங்கிக்கொண்டு..  அவன் என்னை லயித்து அனுபவிப்பதை ..  பார்த்து நான் சிலிர்த்தபோதே.
"சூப்பர்டா மச்சி. செமையா ஒக்குறேடா.  உன் கிட்டே நான் கத்துக்கணும்.. அனுபவி ராஜா.. நல்லா அனுபவி." என்று செக்ஸியான குரலில் பேசியபடியே அவன் முதுகில் முத்தம்  ராபர்ட்.

உச்சத்தை நெருங்கிய நிலையில் சட்டென்று தனது மன்மதக் கோலை வெளியே எடுத்து என் வயற்றின் மீது அதை வைத்து ஒரு அழுத்து அழுத்தினான் பிரகாஷ்.

அடுத்த கணம் அவனது ஆண்மைத் திரவம் என் வயிற்றை ஈரமாக்கியது. அப்படியே என் மீது கவிழ்ந்து படுத்து இளைப்பாறினான் பிரகாஷ்.

(முரட்டுத்தனம் தொடரும்)

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள். - 15

15.  "சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ 
அவன் தேக்கு மரத்தைப் போல உருண்டு திரண்டிருப்பவனோ" - கவிஞர் கண்ணதாசன் 
என்ன நடக்கிறது? ...   யார் என்ன செய்கிறார்கள்?. இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்.?

இவை எதுவுமே புரியாவிட்டாலும் ஒன்றை மட்டும் நான் உணர்ந்தேன்.
இருவரின் வெறியும் வேகமும் எனக்குள் இன்ப ஊற்றி பெருக்கெடுத்து ஓடச்
செய்யப்போகிறது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

ராபர்ட்டின் முரட்டுத்தனமான ஆக்கிரமிப்பை நான் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறேன்.

ஆனால்.  பிரகாஷ்?

வேகமான அதே சமயம் மென்மையான மனிதன் என்று நினைக்கும் போதே..  அந்த
மென்மைக்குள்ளும் ஒரு ஆளுமை தெறித்தது .

இது எனக்கு புதுசு  ரொம்பப் புதுசு.

என் அடிவயிற்றைக் கவ்வி அவன் முகத்தை அழுத்தி சுவைத்துக்கொண்டே என் தொடையை வருடியபோது.  வருடி அழுத்தியபோது..  ஜிவ்வென்று துள்ளி எழுந்தது என் ஆண்மை.

சரசரவென நீண்டு என் அடிவயிற்றின் மீது அழுத்தியிருந்த அவனது கன்னத்தை தொட்டு அது உரசியது.  படுத்த நிலையின் என் அடிவயிற்றின் மீது செங்குத்தாக அது பரவிய போது.  எனது தொடையை வருடிக்கொண்டிருந்த பிரகாஷின் ஆள்காட்டி விரல் அப்படியே அதன் பின்புறமாக கீழிருந்து மேல்வரை தடவ ஆரம்பித்தது.

"ஹா.  ப்ப ர..காஷ்..  ப்ளீஸ் ..  விடுங்க  என்னாலே தாங்க முடியலே..."  என்று முனக ஆரம்பித்தேன்.

"ஹேய்.. என்ஜாய் இட்.. டியர். " என்று கரகரத்த குரலில் மென்மையாக
முணுமுணுத்தபடி எனக்குள் மோக வெறியை மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டிருந்தான் அந்த ஆண்மகன்.

ராபர்ட்டைப் பற்றியோ..  கேட்கவே வேண்டாம்.

என் கழுத்துப்பகுதியை உதட்டால் வருடி தோள்பட்டையை கவ்விக்கொண்டு முலைக்காம்பை விரலால் தேய்த்துக் கொண்டிருந்தான்  அவன்.

விரைத்து நீண்டு அப்படியே என் வயிற்றின் மீது சரிந்த என் ஆண்குறியை வருடிக்கொண்டிருந்த பிரகாஷ் அதை அப்படியே என் வயிற்றின் மீது வைத்து அழுத்தி அமுக்கினான்.

அப்படியே  ஒருக்களித்த நிலையில் அதுவரை இருந்த அவன் அப்படியே என் மீது முழுவதுமாக படர,  அவன் என் மீது பரவுவதற்கு வசதியாக என்னை விட்டு விலகினான் ராபர்ட்.

"என்ஜாய்டா மச்சான்.  போட்டு பொரட்டி எடு.  உன்னை அன்னிக்கு பெரிசா மடக்கினான் இல்லே..  இன்னிக்கு உன் டேர்ன்டா மச்சான்.." என்று அவனை மேலும் சூடேற்றினான் ராபர்ட்.

"ஆமாம்டா மாப்ளே'  என்று அவனிடம் தாழ்ந்த குரலில் பேசிய பிரகாஷ்."வாடி வா.  இன்னிக்கு உன் கதை கந்தல்டீ." என்றபடி என் மேல் முழுவதுமாக பரவி அழுத்தினான் பிரகாஷ். எனக்கு மூச்சு திணறியது.

"விடுங்க. பிரகாஷ். ப்ளீஸ்.," என்ற படி அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தேன்.  அதாவது முயற்சிப்பது போல....

என் கைகளை என் மார்பின் மீது வைத்துக்கொண்டு அவன் மார்பை தள்ளிவிடுவது போல தோள்பட்டையை பற்றி அழுத்திக்கொண்டேன்.  லேசாக வருடவும் செய்தேன்

"..த்தா  .. உன்னை விட்டுடவா இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு வந்தோம்.   என்றபடி அவன் தோள்மீது இருந்த என் கைகளை பற்றி இழுத்து கட்டிலின் இருபுறமும் விரித்து அழுத்தி பிடித்துக்கொண்டு..என் கழுத்து முதல் மார்பு வரை அங்கம் அங்கமாக சுவைக்க ஆரம்பித்தான் பிரகாஷ்.

அவனுடைய தடித்த உதடுகள் என் மார்பை கவ்வி இழுத்து , முலைக்காம்பை சுருக்கென்று ஒரு செல்லக் கடி கடித்து..  அதே சமயம் அவன் கைகை முழுமையாக என் உடம்பை இறுக்கி அனைத்து...

அவன் தொடைகள் என் தொடை மீது அழுத்தி..  மேலும் கீழும் வருட...  அவனது விரித்த ஆண்குறியை  என் ஆசன வாயின் மீது வைத்து அழுத்தி இயங்க ஆரம்பித்தான் பிரகாஷ்.

'ஐயோ.. பிரகாஷ் அண்ணா.  இது மட்டும் வேண்டாம்..  ப்ளீஸ்.. அண்ணா .. என்னைய விட்டுடுங்க  " என்றபடி என் மீது  பரவி இருந்த அவன் முகத்தை பார்த்து நான் கெஞ்ச ஆரம்பித்தேன்

அப்போது அவன் முகம் காம வெறி ஏறி..  விகாரமாகி கொண்டிருந்தது.   அந்த முகம் என்னை உண்மையிலேயே சிலிர்க்க வைத்தது.  என் முதுகுத் தண்டுக்குள்முதல் முதலாக ஒரு  பயம் ஊடுருவ ஆரம்பித்தது.

சட்டென்று என்னிடம் இருந்து விலகினான் பிரகாஷ். எனக்கு உயிர் வந்தது போல இருந்தது.  ஒரு கணம் தான்.

அடுத்த கணம்.. என்னை ஒரே புரட்டக குப்புற புரட்டி அப்படியே என் முதுகின் மீது பரவி என்னை முழுவதுமாக அவனது உடம்புக்குள் இறுக்கி..  அவன் கைகளை என் மார்புக்குள் கொடுத்து . என் ஆசன வாய்க்குள் அவனது தடித்த கோலை நுழைக்க முயற்சித்தான் பிரகாஷ்.

அதே சமயம் என் முன்னே வந்து நின்ற ராபர்ட்..  அவனது கைகளால் என் தலை முடியைப் பற்றி என் முகத்தை நிமிர்த்தி என் வாய்க்குள் இரும்பு போல இறுகிக் கிடந்த அவனது தண்டை திணித்தான்.

அந்த  இரண்டு சிங்கங்களுக்கும் இரையாகிக் கொண்டிருந்த என் உடம்பு துள்ளி துடித்துக்கொண்டிருந்தது.

( முரட்டுத்தனம் தொடரும்.)

'முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்" - 14


14.  "காணாத கோலம் நீ காணும் நேரம் வாய் பேசத் தோன்றுமா வாய்பேசத் தோன்றுமா  " - கவிஞர் வாலி.

என் மீது பரவிய பிரகாஷின் முதுகை வருடி உதடுகளால் ராபர்ட் மேய ஆரம்பித்தபோது ....
பிரகாஷ் என் மீதிருந்து விலக ஆரம்பித்தான்.

என் மீது நேராக பரவி இருந்தவன் மெல்ல ஒருக்களித்து ஒரு காலை என் கால் நுனியோடு நீட்டிக்கொண்டு அடுத்த காலை தொடையோடு மடக்கிக்கொண்டு அப்படியே நிமிர்ந்த பிரகாஷ் தன் மார்பை அகல விரித்தான்.

ராபர்ட் தன்னைத் தழுவுவதற்கு வாகாக தன் உடம்பை வைத்துக்கொண்டவன், நன்றாக விரித்த மார்புடன் இடது கையை வளைத்து ராபர்டின் தலையை பற்றி தனது பின் கழுத்தில்  அழுத்திக்கொண்டான.

அவனது பின்புறம் மண்டியிட்ட ராபர்ட் அப்படியே அவனது இடுப்பை சுற்றி கையை வைத்து வளைத்து அணைத்தான்.

அந்த நிலையில் பிரகாஷின் இடுப்பை வருட ஆரம்பித்தான் ராபர்ட்.

அரைக்கண் மூடி ராபர்ட் மெய்மறக்க.  அவன் அணைப்பில் பிரகாஷின் கண்கள் செருக ..
படுக்கையில் கிடந்தபடி அதை பார்த்த எனக்கோ  மோகவெறி கிளர்ந்தெழுந்தது.

நன்றாக விரிந்திருந்த பிரகாஷின் மார்பு..  வெண்ணையை வைத்து தேய்த்து எடுத்தது போல மழுமழுவென்று இருந்த அந்த கட்டுமஸ்தான  
மார்பு...

அதனைச் சுற்றிப் படர்ந்திருந்த ராபர்ட்டின் ஆண்மை கொப்புளிக்கும் கரங்கள்..

வாட்ட சாட்டமான இருவரும் நான் ஒருவன் இருப்பதையே மறந்த நிலையில் ..

என் உணர்ச்சிகளை தூண்டிவிட்டது போல...

அதுவும் ராபர்ட் என் மீது கலந்த பொழுதுகளில் எல்லாம் அவன் முகத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்திருக்கும் என்று நான் பார்த்ததே இல்லை. 
பார்த்திருக்கவும் முடியாது..

அவன் தான் என் மீது படுத்து என் உடலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டிருப்பானே...
அதுவும் தவிர அப்போது அவனது ஸ்பரிசம் தந்த சுகத்தில் நான் என்னையே
மறந்த நிலையில் கண்கள் செருக - விழிகளை மூடிக்கொண்டு தானே இருந்திருப்பேன்.

ஆகவே கலவியில் ஈடுபடும் பொழுது ஒரு ஆண்மகனின் முகத்தில் கொப்பளிக்கும் உணர்ச்சிகளை - காமத்தை -  நான் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் இப்போது பிரகாஷை அணைத்த நிலையில் -  ராபர்ட்டின் முகத்தில் வெளிப்பட்ட காமவெறியும், உணர்வுகளும் -பார்க்க பார்க்க என்னை மேலும் கிளர்ந்தெழ வைத்தன.  எனக்குள் காமம் ஊற்றாகப் பெருக ஆரம்பித்தது.

பிரகாஷின் அகல விரிந்த வெண்ணெய் போன்ற வழவழப்பான வழுக்குமர மார்பு
ஏற்படுத்திய கிளர்ச்சி வேறு அவனை ஆசை தீர தழுவ வேண்டும் என்கிற வேகத்தை
ஏற்படுத்தியது.  வேகம் வெறியாக மாற -  என் உடம்பு சிலிர்க்க ஆரம்பித்தது. 

உள்ளே ஜிவ்வென்று கண்டமேனிக்கு அட்னிலரின் சுரந்து என் ஆண்குறியை துள்ளி துடிக்க வைத்தது.

ஒருக்களித்த நிலையில் நீண்டு இருந்த பிரகாஷின் இன்னொரு கால் என் மீது ஒட்டியும் ஒட்டாமலும் உரசி உரசி மீண்ட போது பிரகாஷை வளைத்திருந்த ராபர்ட் அவனது பின்புறமாக சரிந்த நிலையில் தனது ஒரு காலை முன்னே போட்டு பிரகாஷின் தொடையை உரசிக்கொண்டிருந்த போது அந்தக் கால் என் மீதும் தொட்டு மீண்டது. என்னால் தாங்கவே முடியவில்லை.

வாட்ட சாட்டமான அந்த இரண்டு ஆடவர்களும் நான் ஒருவன் இருப்பதையே மறந்து 
போய்விட்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு ஒருவரை தழுவிக்கொண்டு..
அவரகளையும் சூடேற்றிக்கொண்டு பார்த்துக்கொண்டே படுத்திருந்த என்னையும் சூடேற்றிக்கொண்டிருந்தனர்.
"ம்ம்ம்.. ஆஆஆ..  என்னவோ பண்ணுதே..  "  என்று நான் முனக ஆரம்பித்தேன்  " 
ராபர்ட்.. ப்ளீஸ். வேண்டாம்.. என்னை விட்டுடுங்க.  என்னாலே தாங்க முடியலே."
- என்று துடிக்க ஆரம்பித்தேன் என்னவோ ராபர்ட் என் மீது படர்ந்து 
ஆக்கிரமித்திருப்பதைப் போல.
என் முனகலைக் கேட்டதும் சட்டென்று ராபர்ட்டை விலக்கிய  பிரகாஷ்  அப்படியே 
குனிந்து என் இடுப்பை வளைத்து இழுத்து தூக்கி அவனோடு சேர்த்து அழுத்திக்  கொண்டான்.

 
கரகரத்த கிசுகிசுப்பான உணர்வுகளைத் தூண்டும் குரலில் "மச்சான் .. எனக்கு 
இன்னிக்கு நல்ல விருந்துடா. " என்று ராபர்ட்டை பார்த்து சொல்லிவிட்டு,
"வாடி வா.. உன்னை செமையா என்ஜாய் பண்ணறேன்." என்று என் உடம்பை அவன் மார்போடு அழுத்தி தேய்த்தான் பிரகாஷ்.
அதே செக்ஸியான  மென் குரலில் " உனக்கு மட்டும் இல்லேடா எனக்கும் செம வேட்டைதான்.  ரெண்டுபேருமா ஆடிடுவோம்." என்றான் ராபர்ட். 

"நீதான் டெய்லி வேட்டை ஆடிக்கிட்டு இருக்கியே." என்றான் பிரகாஷ்.
"பட் இன்னிக்கு உன் கூட சேந்து இல்லே ஆடப்போறேன்.  மவனே.. பிழிஞ்சு எடுத்துடலாம்டா." என்றான் ராபர்ட்.

சொல்லியபடியே பிரகாஷின் பிடிக்குள் இருந்த என் முதுகில் அழுத்தி படர்ந்து என் காது மடலைக் கவ்வினான் ராபர்ட்.

அந்த இரண்டு முரட்டு சிங்கங்களும் காம வெறியோடு தங்கள் பசி தீர என்னை ருசிக்க ஆரம்பித்தன.

அணைத்த பிரகாஷ் அப்படியே ஒரு காலை உயர்த்தி என்னை வளைத்து ஆசை தீர என் மார்பை தடவினான்.

கழுத்தில் இருந்து தொப்புளுக்கு கீழே உள்ள அடி வயிறு வரை வருடி தடவியவன் அடிவயிற்றில் கையை அழுத்தி வைத்து பிசைய ஆரம்பித்தான்.

"ஸ்ஸ் ஹா " -என் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டுக்கொண்டு கிளர்ந்து நிற்க ஆரம்பித்தன.
அப்படியே என்னை படுக்கையில் கிடத்தினான் பிரகாஷ்..  குனிந்து என் 
அடிவயிற்றில் வாயை வைத்து தொப்புள் வரை மென்மையாக தேய்க்க  ஆரம்பித்தான். 


அவனது மீசை என் வயிற்றில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.  சட்டென்று வாயால்
என் அடிவயிற்றைக் கவ்வியவன் அப்படியே என் தொடையை வருடி அழுத்தினான்.
அதே சமயம் என் முகத்தை நோக்கிக் குனிந்த ராபர்ட் உதடுகளை தன் உதட்டால் கவ்வி என்னை சுவைக்க தொடங்கினான்.  கைகள் என் முலைகளைப் பிதுக்கி காம்புகளை வருட ஆரம்பித்தன.

திணறிப்போய் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்" - 13

13.  அழகெனும் வடிவில் நிலை இழந்தேன் . 

இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன் 
 -ஆலங்குடி
சோமு 


சம்பா கோதுமையில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்ட மாதிரியான நிறத்துடன் கூடிய உடற்கட்டுடன் பிரகாஷ் என் முன் குறும்பாக சிரித்தபடி நின்று என்னை வரவேற்றபோது ஒரு கணம் திகைத்துப்போனேன் நான்.


திகைப்பு அடங்காதவனாக ராபர்டை நோக்கினேன்.  அந்த தடியன் என்னை வசமாக
மாட்டிவிட்ட திருப்தியில் புன்னகை தவழ நின்றான்.


திரும்பிப் போய்விடலாமா... ஒரே ஓட்டமாக ஓடிவிடலாமா என்று
முடிவெடுப்பதற்குள் வாசல் கதவு தாழிடப்பட்டது.
இளமை மதர்த்து திமிறிய மார்பு. வலுவேறிய தோள்கள்.  செழிப்பான புஜங்கள்.  தட்டையான வயிறு -  என்று முன்பே குறிப்பிட்ட உடற்கட்டுடன் என்னை நெருங்கினான் பிரகாஷ்.


"தேங்க்ஸ்டா மச்சான்.  பட்சிய கடத்திட்டு வந்துட்டே.  என்னடா பண்ணலாம்..
வாய் கொழுப்போட அன்னிக்கு சீனியர் என்கிற மரியாதை இல்லாம என் கிட்டேயே ராங்
காட்டின இவனை என்னடா பண்ணலாம்."  - குறும்பாக விஷமமாக ராபர்ட்டை
பார்த்துக் கேட்டான் பிரகாஷ்.


"என்னை என்னடா கேக்குறே.  நீ என்ன வேணாலும் பண்ணிக்க.  ஆனால் பயல்  செம
கம்பெனிடா." - என்றான் ராபர்ட் கண்சிமிட்டிக்கொண்டே.


"இஸ் இட்.  அப்போ எனக்கு செம வேட்டைதான்னு சொல்லு. "  - என்றான் பிரகாஷ்.


எனக்குள் ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது 


"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் ?  என்னை பத்தி கமென்ட்
பண்ணிட்டு இருக்கீங்க.  ஹல்லோ.. நானும் கேட்டுகிட்டு தான் இருக்கேன்.
 எதுவானாலும் நீங்களே டிஸைட் பண்ண முடியாது.  என் சம்மதமும் வேணும்."
 என்று பட்டென்று பேசிவிட்டேன் நான்.


"உன் சம்மதமா?  எதுக்குடா உன் சம்மதம்.  உன் சம்மதம் கேட்டா நான் டெய்லி
உன்னை ஓத்துக்கிட்டு இருக்கேன்?" இளக்காரமாக சிரித்தபடி பச்சையாக பேசினான்
ராபர்ட்.


"அப்படியா நடக்குது? வாவ். அப்போ இதுக்குள்ளே உனக்கு செம ரைடுதான்னு
சொல்லு." என்று சிரித்தான் பிரகாஷ்.


"எனிவே இப்போ என் வீட்டுக்கு முதல் முதலா வந்து இருக்குற கஸ்ட்.  ஸோ ஐ ஹாவ்
டு ஹானர் யூ  .  என்ன சாப்பிடறே." என்றான் பிரகாஷ்.


"ஹேய். அவன் எதுவுமே இதுவரைக்கும் சாப்பிடலே.  அவன் மட்டும் இல்லே. நானும்
தான்.  ஸோ எனி திங் யு கிவ் இஸ் ஓகே." என்றான் ராபர்ட்.


"அப்படியா.  என்ன டிபன் வேணும் ரமணி.. உனக்கு என்ன பிடிக்கும்?.."
பிரகாஷின் குரலில் கரிசனம் தெரிந்தது.


"அதெல்லாம் ஒன்னும் வேணாம்." என்றேன் நான்.


"ஹேய்.. டோன்ட் பஸ்.  வீ ஆர் பிரெண்ட்ஸ்.  நோ பார்மாலிட்டி ப்ளீஸ்" என்ற
பிரகாஷ்  சமையலறையை நோக்கி நடந்தான் 


நாங்கள் இருவரும் பின்தொடர்ந்தோம்.


"பிரகாஷ்..நீங்க குக் பண்ணுவீங்களா?" என்று கேட்டேன் நான்.  அவன் சகஜமாக
இருக்கும் போது  நான் மட்டும் ஏன் இரும்புத்திரையை போட்டுக்கொள்ளவேண்டும்?


"ம். டு ஸம் எக்ஸ்டென்ட்" என்று சொன்னவனாக..  கிச்சனுக்குள் நுழைந்தான்
அவன்.


"என்னடா பண்ணபோறே" - என்று கேட்டான் ராபர்ட்.


"பெரிசா ஒன்னும் இல்லேடா.  மம்மி இட்லி மாவு வச்சு இருக்காங்க.  இட்லி
சுட்டுடலாம்." என்றான் பிரகாஷ்.


"பிரகாஷ்.. இப் யு டோன்ட் மைண்ட் .  ஷல் ஐ பிரிப்பர் தேம." என்றேன் நான்.


"ஹேய்.. நீ.. எங்க கஸ்ட்".  என்றான் பிரகாஷ்.


"நோ பிரகாஷ்.. நாம் பிரெண்ட்ஸ். ஸோ நான் செய்யறேனே." என்றவன் அவனது
மறுமொழிக்கு காத்திராமல்  இட்லி தட்டுகளில் அவன் எடுத்துத்தந்த மாவை அளவாக
விட்டு குக்கருக்குள் வைத்து காஸ் அடுப்பை பற்றவைத்தேன்.


பரபரவென தேங்காய் மூடி ஒன்றை எடுத்து துருவி.. பொட்டுகடலை பச்சை மிளகாய்,
கொஞ்சம் புளி என்று பிரகாஷ்  எடுத்துக்கொடுக்க 
மிக்ஸியில் இட்டு சட்னி ஒன்றையும் 
ரெடிபண்ணி மூவருமாக எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்து வைத்துக்கொண்டு சாபிட்டோம்.


அதன் பிறகு..   


ராபர்ட் ஆரம்பித்தான்  "ஹேய்.. இப்படி எல்லாம் செய்தால் சும்மா 
விட்டுடுவோம்னு நினைக்காதே.  பிரகாஷ் எதையும் மறக்க மாட்டான்.  நீ 
அன்னிக்கு செய்ததுக்கு பனிஷ்மென்ட் கண்டிப்பா உண்டு.  " என்றான் 
ராபர்ட்..ஷர்ட்டைக் கழட்டிக்கொண்டே.


"அதுதானே?" என்று அவனை ஆமோதித்த பிரகாஷ்.." என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் ராபர்ட்.  " என்று அவனைக் கேட்டான்.


"என்னைக்கேட்டா?  உனக்கு என்ன தோணுதோ கொடு." என்றான் ராபர்ட்.


"அன்னிக்கு என் ஷர்டை கழட்ட வச்சு கமென்ட் அடிச்சே இல்லே.  பதிலுக்கு உன்னை
எல்லாத்தையும் கழட்ட வச்சுடவா." என்றான் பிரகாஷ்.


நான் ராபர்ட்டை பார்த்தேன்.  


தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு அதே சமயம் "பிரகாஷ்.. இட் இஸ் நாட் ஸோ ஈஸி.  மொரண்டு பிடிப்பான்.. திமிருவான்."என்றான் ராபர்ட்.


"சீ அப்படி எல்லாம் சொல்லாதேடா.  ரொம்ப நல்ல பையன்  நமக்கு சிரமமே 
வைக்கமாட்டான்  அவனாவே இப்போ ஒவ்வொரு ட்ரெஸ்ஸா  அவுக்க போறான் பாரு. " என்றபிரகாஷ்..  "நேரமாகுது கண்ணு..  கழட்டு..கண்ணா. கழட்டு.." என்றான் 
புன்னகையுடன்.


நான் தயங்கி நின்றேன் 


"ஓத்தா அதான் சொல்லறான் இல்லே..  கழட்டுடா என்னடா நிக்குறே..  இப்போ நீயா கழட்டுரியா..இல்லே நான் வரட்டுமா?" என்று குரலை உயர்த்தினான் ராபர்ட்.


அடுத்த சில நிமிடங்களில் என் ஆடைகள் ஒவ்வொன்றாக என் உடலை விட்டு விலகின.


அட்டகாசமான வாட்டசாட்டமான அந்த இரண்டு ஆண்களுக்கும் நடுவே உரித்த கோழியாக உடலில் ஒன்றும் இல்லாமல் நிர்வாணமாக நின்றேன் நான்.  வெட்கமும் கூச்சமும் என்னை ஆக்கிரமிக்க உடலை குறுக்கி கொண்டு நின்றேன் நான்.


என்னை வெறித்தபடி நெருங்கினான் பிரகாஷ்..   மிக அருகில் வந்ததும்.. 
 குறுக்கிய என் உடம்பை விரித்து முழுக்க உச்சி முதல் பாதம் வரை பார்த்தான் 
அவன்.  பார்வையாலேயே என் கற்பை சூறையாட ஆரம்பித்தான் அவன்.


"போதும் விடுங்க. ப்ளீஸ் ." என்று நான் கெஞ்ச ஆரம்பித்தேன்.  அதே நேரம் 
சட்டையை கழட்டிய ராபர்ட் பாண்ட்டையும் கழட்டி அருகில் இருந்த நாற்காலியின் 
மீது போட்டுவிட்டு என்னை நோக்கி வர ஆரம்பித்தான்.


நிர்வாணமாக நின்ற என்னை சட்டென்று இறுக்கி அவன் மார்போடு இறுக்கி அணைத்தபடிஎன் கழுத்தில் முத்தம் இட்டான் பிரகாஷ்.  அவனது ஆண்மைத்திமிர் கொப்பளிக்கும் உடலுக்குள் என்னை ஒடுக்கிக்கொண்டநான் என் நிலை
மறக்க ஆரம்பித்தேன்.
..    அந்த நிலையின் என்னை அப்படியே  அலாக்காக தூக்கிக்கொண்டு படுக்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரகாஷ்...


அருகில் இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தவன்.. என்னை படுக்கையின் மீது 
கிடத்திவிட்டு லுங்கியை கழட்டி விட்டு அப்படியே என் மீது பரவ ஆரம்பித்தான்.  


உள்ளே நுழைந்த ராபர்ட்டோ  கதவை லாக் செய்துவிட்டு நிதானமாக ஜட்டியை கழட்டி 
விட்டு என் மீது பரவிய பிரகாஷின் பரந்த முதுகில் வருடி முத்தம் இட்டு அவன் 
உதடுகளால் தேய்க்க  ஆரம்பித்தான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

Wednesday, August 13, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-12

12. "ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் -  கவிஞர் கண்ணதாசன்.

பிரகாஷ் என்னைப் பற்றிச் சொல்லி விட்டிருப்பான்.  இதோ இப்போது இருவரும் என்
பக்கம் வரப்போகிறார்கள்.  அடுத்து ராபர்ட் என்ன செய்வானோ..  ஏற்கெனவே அவன்
முரடன்.  அவனது வகுப்பை சேர்ந்த அவனது உயிர் நண்பன் பிரகாஷ் -  அதிலும் 
சீனியர் வேறு.  - இது போதாதா ராபர்ட்டின் ஆத்திரத்தை கிளப்ப.

பொது இடம் கண்டேன்.  அங்கே வைத்து இவன் வந்து என் சட்டை காலரை பிடித்து இழுத்து வம்புக்கு அழைத்தால்..? இப்படி என்ன என்னவோ கற்பனைகள் என் மனசுக்குள் ஓடியது.

ஆனால் நான் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. 

லேசாக ஓரக்கண்ணால் திரும்பி பார்த்தபோது..  பிரகாஷின் கையை பற்றி அழுத்தி ராபர்ட் அவனிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. இருவரும் வந்து நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அடுத்த மேஜையில் அமர்ந்தனர்.எனக்குள் ஒரு எண்ணம் துளிர் விட்டது.  

'இப்போது ராபர்ட்டையும் பிரகாஷையும் சேர்த்து சீண்டிப் பார்த்தால் என்ன?"

என் நினைப்புக்கு ஏற்றமாதிரி சாமிநாதனின் கேள்வியும் அமைந்தது.

"ஏண்டா..  ஹாஸ்டல் லைப் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்குது?" -  கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் ராபர்ட்டை ஒரு வாரு வாரினால் என்ன என்று தோன்றியது. அவனைச் சீண்டி அவன் கோவத்தை தூண்டினால்...-  இதெல்லாம் ஜஸ்ட் ஒரு விளையாட்டுதானே. என்ற எண்ணம் தோன்றவே.

"ப்ச்.  போடா .. ஒண்ணும் கேக்காதே.." - வேண்டுமென்றே அசுவாரஸ்யமாக பதில் சொன்னேன்.

"ஏண்டா.. ரூம் மேட் எல்லாம் நல்ல கம்பெனி தானே.?" சுவாமிநாதன் விடவில்லை.

ஓரக்கண்ணால் ராபர்ட்டை கவனித்தேன்.  நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் என்று அவன் கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

"அந்த வயத்தெரிச்சலை ஏண்டா கேக்குறே.  போற போக்கிலே  நான் ஒரு ஆம்பிளை என்பதே
எனக்கு மறந்து போயிடும் போல இருக்கு." - வேண்டுமென்றே சற்று குரலை உயர்த்திச் சொன்னேன் நான்.

"ஏண்டா.. என்னடா விஷயம்?"  என்று குறுக்கிட்டான் கணேசன்.

"பின்னே என்னடா.. என்னை ஒரு பொண்ணு மாதிரியே ட்ரீட் பண்ணுராண்டா.    ஏன் முகத்தை
பார்த்தா ஒரு பொண்ணு லுக் இருக்காம்.  அதனானே எப்போ பார்த்தாலும் "டி"  போட்டே பேசிக்கிட்டு இருக்கான்டா அவன். " என்றேன் நான்.

சாமிநாதனிடம் ஒரு குறும்புச்சிரிப்பு தோன்றியது.

"பார்த்துடா .. மேல பாய்ஞ்சு மாரை கடிச்சு வச்சுடப்போறான்" என்றான் அவன்.

"அப்படி கடிச்சான்னா அவன் பல்லு தாண்டா உடஞ்சுபோகும்" - என்றேன் நான்.

"ஏண்டா அப்படி சொல்லுறே.?" - இது கணேசன்.

"பின்னே  என்னடா.. இங்கே என்ன இருக்கு.. வெறும் எலும்பு தான் இருக்கு. இதை போய்
கடிச்சான்னு வச்சுக்கயேன் பல்லு பட்டாசாயிடும்டா" என்றேன் நான்.

இருவரும் சேர்ந்து சிரித்தனர்.  அந்த சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன்.  அப்படியே
வேறு பக்கம் பார்ப்பது போல ராபர்ட்டை கவனித்தேன்.  அவன் முகம் இறுகிக்கிடந்தது.

*******
"உன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுட்டு இருக்கே..  உனக்கு அவ்வளவு கொழுப்பா.  இருடீ இரு.. உன் கொழுப்பை இன்னிக்கு அடக்குறேன்."  முகம் சிவக்க ராபர்ட் பேசினான்..  இடம் :  ஹாஸ்டல் அரை.. நேரம் : அன்று இரவு நேரம்.

"என்ன ஆச்சு ராபர்ட்..  என்ன செய்தேன் நான்.. எனக்கு ஒண்ணுமே புரியலே"  என்று வேண்டுமென்றே கேட்டேன் நான்.

"ஒத்தா .. என் கிட்டேயே நடிக்கிறியா.? இன்னிக்கு மதியம் காண்டீன்ல என்ன பேச்சு பேசினே நீ.?  "  என்றான் ராபர்ட்.

'நான்.. காண்டீன்லே..அது வந்து..  "  அதற்கு மேலும் பேசமுடியாமல் தடுமாறினேன் நான்.

'அதை பத்தி அப்புறம் கேட்டுக்கறேன்..அதுக்கு முன்னாலே எனக்கு இன்னொரு விஷயம்
தெரிஞ்சாகணும்.  முதல் நாள் உன்னை எவனாச்சும் ராகிங் பண்ணினானா?  அப்போ
என்ன நடந்துச்சு.?" -  என்று கேட்டான் ராபர்ட்.

"அன்னிக்கே ஒண்ணும் நடக்கலே என்று சொல்லிட்டேனே?" - என்றேன் நான்.

"நோ. ஐ வோன்ட் பிலீவ் யு. நான் சொல்லட்டுமா என்ன நடந்துச்சுன்னு.  ஒரு சீனியரை
ஷர்டை கழட்ட வச்சுட்டு நீ நக்கலா கமென்ட் விட்டுட்டு வந்து இருக்கே. சே எஸ்
ஆர் நோ."- அழுத்தமாக ராபர்ட் கேட்டான்.

"ஆமாம்.: என்றேன் நான்.

"தென் .. அன்னிக்கே கேட்டப்போ ஒண்ணுமே நடக்கலேன்னு ஏன் பொய் சொன்னே?"   -  என்று கேட்டான் ராபர்ட்.

"அது வந்து.. அன்னிக்கு மதியம் உங்க ரெண்டு பேரையும் காண்டீன்லே பார்த்தேன்..
அவரு உங்க நண்பர்னு புரிஞ்சுகிட்டேன்.  அவர் கிட்டே நான் அப்படி நடந்துகிட்டேன்னு சொன்னா நீங்க கோவப் படுவீங்க.  முதல் நாளிலேயே உங்களை டென்ஷன் பண்ணவேண்டாமேன்னு தான் நான் சொன்னேன். "- என்றேன் நான்.

ஒன்றுமே பேசவில்லை ராபர்ட்.

என்ன நினைத்தானோ...

"சரி வந்து படு.." என்றான் அவன்.

அவன் கட்டளைக்கு அடிபணிந்தேன் நான்.

படுத்ததும் "உன் கிட்டே அல்ரெடி சொல்லி இருக்கேன் இல்லே.  படுக்கறப்போ அம்மணமா
படுக்கனும்னு..  இடுப்புலே எதுக்கு வேட்டி.." என்று அதை உருவி எறிந்தவன்.. ஆவேசமாக என் மீது பரவினான்.

அடுத்த கணம்...  சுரீர் என்று என் முலைக்காம்பின் மீது ஒரு வலி தைத்தது.  'ஆஹ.. என்ன இது விடுங்க.." என்றேன் நான்.


"மதியம் என்னடி சொன்னே.. மாரை கடிச்சா பல்லு உடையும்னா சொன்னே..  எப்படி உடையும்னு பாக்கறேன்." 
என்றவன் என் மார்பை பிதுக்கி முலைக்காம்பை வெடுக்கென்று கடித்தான்.  பல்லால் கவ்வி இழுத்து சுவைத்தான்.

கடிபட்ட நேரத்தில் ஏற்பட்ட காயத்துக்கு வருடி ஆயின்மென்ட் போட்டது அவனது நாக்கு.

அப்படியே அவனது முகத்தை என் மார்பின் மீது அழுத்தமாகப் பதிய வைத்துக்கொண்டு
மெய்மறந்தேன் நான்.

அன்று வெள்ளிக்கிழமை - மறுநாள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் என்னை புரட்டி எடுக்க ராபர்ட்டுக்கு சவுகரியமாகப் போய்விட்டது.  புரட்டி எடுத்தான் அந்த முரடன். வெகுநேரம்...  வியர்த்து விறுவிறுத்து அடங்கியவுடன்...  என்னை இரும்புப் பிடிக்குள் அடக்கிய படி  உறங்க ஆரம்பித்தான் ராபர்ட்.

 கடிபட்ட காம்பில் ஏற்பட்ட உறுத்தல் அப்போதுதான் உறைத்தது எனக்கு.  அவனது பிடிக்கும்
இருந்தபடியே அவனது விரல்களை எடுத்து மார்பின் மீது பதியவைத்துக்கொண்டபோது
அந்த விரல்கள் காம்பை வருட ஆரம்பித்தன.  அந்த வருடல் தந்த சுகத்தை
அனுபவித்தபடியே நானும் தூங்க ஆரம்பித்தேன்.  மறுநாள் விடிந்ததும் எனக்கு
இன்னொரு புது அனுபவம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு அப்போது
தெரியாது.


**************

சனிக்கிழமை பொழுது விடிந்தது.  சூரியன் சுள்ளென்று
அடித்தபிறகே ராபர்ட் எழுந்தான்.  அதற்குள் நான் எழுந்து குளித்து விட்டு
வந்துவிட்டேன்.

சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டு விட்டு
முதல் நாள் நூலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து
புரட்ட ஆரம்பித்தேன்.

எழுந்த ராபர்ட்..  லுங்கியை எடுத்து அணிந்துகொண்டு
சோம்பல் முறித்தபடியே என் முன்னே வந்து நின்று ..  "இப்போ புரிஞ்சுதா நான்
யாருன்னு.  என் கிட்டே ஒழுங்க நடந்துக்க..  இனிமே அங்கே இங்கே பிரெண்ட்ஸ்
இருக்கிற தைரியத்துலே எதாச்சும் நக்கலா கமென்ட்
விட்டே..மவனே..அவ்வளவுதான்.. நேத்து மாரை கடிச்சேன்.. அடுத்த தடவை  .."
என்று சொல்லாமல் நிறுத்தினான்.

"ராபர்ட்.. இப்போ தான் பொழுது விடிஞ்சு
இருக்கு..உடனேயே என் கிட்டே அடக்குமுறைய  ஆரம்பிக்கணுமா?  இனிமேல் நான்
அப்படி எல்லாம் பேசமாட்டேன். போதுமா.  போய் குளிச்சுட்டு வாங்க." - என்றேன்
நான்.

ஹாஸ்டலில் மற்ற அரை மாணவர்கள் விடுமுறையில் ஊருக்கு போய்
விட்டனர்.  ஆமாம்..  சனி, ஞாயிறை தொடர்ந்து வந்த அடுத்த இரண்டு தினங்களும்
தொடர் விடுமுறையாக இருக்கவே... நான்கு நாள் லீவில் பெரும்பாலோர் சொந்த
ஊருக்கு போய்விட்டனர்.

எனக்கு
ரயில் டிக்கெட் மறுநாள் - அதாவது ஞாயிறு மதியமே கிடைத்தது.  அதனால் அன்று
நான் இருக்கவேண்டியாதிகிவிட்டது.

 ராபர்ட் - சென்னையிலேயே இருக்கும் அவனது
மாமாவின் வீட்டுக்கு போய்விடுவான்.

அப்பாடா இன்று ஒருநாள் இந்த ஹிட்லரின்
அடக்குமுறை தர்பாரில் இருந்து விடுதலை - என்று  மனம் சந்தோஷப்பட்டாலும் -
அதே மனம் -  இந்த ஆண்மகனின் ஸ்பரிச சுகம் இல்லாமல் இன்று தொடங்கி நான்கு
நாட்கள் எப்படி இருக்கப் போகிறோம்?  என்று ஏங்கவும் செய்தது.

ஹாஸ்டல்
காண்டீன் கிடையாது.  ஆகவே வெளியே சென்று தான் சாப்பிடவேண்டும்.  ராபர்ட்
கிளம்பி மாமா வீட்டுக்கு போனதும் நாம் போய்க்கொள்ளலாம் என்று முடிவு
செய்தபடி புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் நான்.

குளித்து
முடித்துவிட்டு திரும்பிய ராபர்ட்  -  என் முனாலேயே டவலைக் கழட்டி
எறிந்துவிட்டு ஜட்டியை எடுத்து அணிந்துகொண்டான்.  அப்படியே நடந்து கண்ணாடி
முன் சென்று நின்று தலைசீவிக்கொண்டிருந்தான்.

 அவனது எடுப்பான இடுப்புக்கு
அவன் அணிந்திருந்த அந்த பட்டை எலாஸ்டிக் ஜட்டி கச்சிதமாகப் பொருந்தி அவனது
ஆண்மையின் கம்பீரத்தை அதிகப் படுத்திக்கொண்டு இருந்தது.

"டேய். ரமணி..
நாலு நாள் லீவு.. நாளைக்கு மதியம் தானே ஊருக்கு போகப்போறே.  இங்கே தனியா
என்ன பண்ணப்போறே.. என் கூட வரியா?' - என்று கேட்டான் ராபர்ட்.

"வேண்டாம்
ராபர்ட்.  நீங்க உங்க மாமா வீட்டுக்கு போகப் போறீங்க.  உங்க சொந்தக்காரங்க
.  எனக்கு அங்கே அன் ஈசியா இருக்கும். நான் இங்கேயே இருந்துக்குறேனே."
என்றேன் நான்.

"நான் மாமா வீட்டுக்கு போகப்போறேன்னு உனக்கு யாரு
சொன்னது?. நான் என் பிரெண்ட் வீட்டுக்கு போகப்போறேன்.  நாலு நாள் அவன் வீடு
ப்ரீ..  so அங்கே தான் நான் இருக்கப்போறேன்.  நீயும் உன் லக்கேஜோட கிளம்பு.  நாளைக்கு மதியம் நானே ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு விட்டுடுறேன். " என்றான் அவன்.

"நோ ராபர்ட்.  நான் அங்கே எல்லாம் வரலே.  ப்ரைவசி இருக்காது." என்றேன் நான்.

"அட..நோ.
என்னடி நோ.  ஒழுக்கமா மரியாதையா நீ வரணும்..  வரணும் என்ன வரணும்.. யு ஆர்
கமிங்.. தட்ஸ் ஆல்." என்றான் ராபர்ட்  பாண்ட்டை அணிந்து ஜிப்பை
இழுத்துக்கொண்டே.

அவன் கட்டளைக்கு அடிபணிந்தே பழக்கப்பட்ட நான் - அதற்கு பிறகு மறுக்கமுடியவில்லை.

ஆகவே ஷோல்டர் பாகில் ஊருக்கு போக தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினேன்.
ஹாஸ்டல்
ஸ்டூடன்ட் என்றாலும் சற்று வசதியான வீட்டுப்பையன் ராபர்ட்.  ஆகவே அவன்
பைக் வைத்திருந்தான்.   பில்லியனில் நான் ஏறி அமர்ந்ததும் கிக்கரை லாகவமாக
உதைத்து ஸ்டார்ட் செய்தான் ராபர்ட்.

ஜம்மி பில்டிங், ராயப்பேட்டா ஹை-ரோடைக் கடந்து ஸ்பென்செர் தாண்டி எத்திராஜ் காலேஜ் வழியாக எழும்பூர் பாந்தியன்  ரோட்டில் வேகமெடுத்தது ராபர்ட்டின் பைக்.

கன்னிமாரா லைப்ரரியின் அருகில் இருந்த ஆள் அரவமே இல்லாத ஒரு க்ராஸ் ரோட்டில் நுழைந்து வேப்ப மரம் அடர்த்தியாகப் படர்ந்திருந்த ஒரு பங்களா வீட்டின் காம்பவுண்டு
சுவருக்குள் நுழைந்து வாசலுக்குள் வந்ததும் பைக்கை நிறுத்தினான் ராபர்ட்.
நான் இறங்கினேன். 


 "யார் வீடு இது.?" என்ற கேள்வி மனசுக்குள் அழுத்த ராபர்ட் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதற்காக காத்திருந்தவன் அவன் வந்ததும் அவனோடு சேர்ந்து வாசல் படிகளில் ஏறினேன்.

காலிங் பெல்லை அழுத்தினான் ராபர்ட்.

ஒரு நிமிடம் கடந்தது.  கதவு திறந்தது.

"வாடா..வா."என்று ராபர்ட்டை வரவேற்ற கையேடு. "வெல்கம் ஜென்டில்மேன்"- என்று 
குறும்புப் பார்வை பார்த்தவண்ணம் - இடுப்பில் கட்டிய லுங்கியுடனும் - திறந்த மார்புடனும் என்னை வரவேற்றான் பிரகாஷ்.

(முரட்டுத்தனம் தொடரும்..)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-11

11 .  காலை நேரத்தில் காயங்கள் பார்த்து களிக்கும் வித்தையே கலவியின் இன்பம்

கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்"  
-  கவிஞர் கண்ணதாசன்.
=======================================================

அரை நிமிடம் .. ஜஸ்ட் அரையே அரை நிமிடம் தான்.  எங்கள் இருவர் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் கலந்ததென்னவோ அரை நிமிடம் தான்.

பிறகு பார்வையை அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்டு மறுபடி விரிவுரையாளரின் பேச்சில் கவனம் செலுத்தினேன் நான்.

கணேசன் என்னை சும்மா இருக்க விடவில்லை.

மறுபடி ஒரு சுரண்டல்.

"என்னடா?" என்பது போல அவனை பார்த்தேன் நான்.

நோட் புக்கில் ஒரு பக்கத்தில் எதையோ எழுதி என் பார்வைக்கு தள்ளினான் அவன்.

"ஒரேயடியா இப்படி இங்கிலீஷிலே அறுக்கிறாரே.  உனக்கு எதாச்சும் புரியுதா?"

"ஆரம்பத்துலே அப்படித்தான் இருக்கும்.  கொஞ்சம் கவனிச்சு பாரு.  புரிய ஆரம்பிக்கும்." - என்று பதில் அனுப்பினேன் நான்.

"நான் பாடத்தை கவனிப்பதாக நினைத்துக்கொண்டு அவன் அதன் பிறகு பேசவில்லை.

"இந்திய சரித்திரத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.  முற்கால இந்தியா.  இடைப்பட்ட காலத்து இந்தியா.  நவீன கால இந்தியா.

முற்கால இந்திய சரித்திரம் வேத காலம் முதல் கஜனி முகமது படை எடுப்பு வரை.
அடுத்து முகலாய சாம்ராஜ்ய சரித்திரம் இடைப்பட்ட காலத்து இந்தியாவை டாமினேட்
செய்கிறது.  நவீன இந்திய ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் கிளைவ் முதல்
ஆரம்பமாகிறது."  என்று அவர் பேசிக்கொண்டே போனார்.

ராபர்ட் கிளைவ் என்றதும் என் மனக்குரங்கு அதுவரை பாடத்தில் லயித்திருந்த நிலையில் மாறி ரூம் மேட் ராபர்டிடம் சென்றது.

நிர்வாணமான அவனது ஆண்மை நிறைந்த உடம்பு இன்ச் பை இஞ்சாக நினைவுக்கு
வந்தது.  என்னை அவன் வலுவில் கவர்ந்து ஆக்கிரமித்த விதம் அப்படியே மனக்கண்
முன் விரிய...  அவன் பிடிக்குள் சிக்கிய என் உடலின் அங்கங்கள் எல்லாம்
சிலிர்க்க ஆரம்பித்தது.  உடம்பு சூடேற...என் பாண்ட்டுக்குள் எனது ஆண்குறி
மெல்ல மெல்ல கிளர்ந்தெழ ஆரபித்தது.

என்ன இது சமய சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி என் தண்டு நீண்டு விரிய
தொடங்குகிரதே.  யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது.  அடங்கித் தொலையேன்.
என்று நான் மனசுக்கு கட்டளை இட..  நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று
அது திமிர ஆரம்பித்தது.
அதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் அன்று படாத பாடு பட்டுவிட்டேன் நான்.  ஒரு வழியாக சமாளித்து விட்டேன்.

இனிமேல் ராபர்ட்டை பற்றி இப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று மனசுக்கு லகான் போட்டுக்கொண்டேன் நான்.

ஆனால் அன்று இரவும் ராபர்ட்டின் ஆண்மை கிளர்ந்தெழுந்து என்னை
ஆக்கிரமித்ததும்...  இன்று நானாக வலிய அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.
 


அவனுக்கு கட்டுப்பட்டு அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து
கொடுத்தேன்..  என்னை வலிக்க வலிக்க புரட்டி எடுத்தான் அவன்.



====
அதன் பிறகு தினமும் ராபர்டுடன் நிர்வாணமாகவே தூங்க வேண்டியதானது.  படுக்கையில் ஒருக்களித்து படுக்கும் என் பின்புறம் தனது முழு உடலும் அழுந்த இறுக்கியபடி படுப்பான் அவன்.  தினமும் உடல் உறவு என்பது இல்லாவிட்டாலும் உடல் உரசல், தீண்டி தீண்டி உணர்சிகளை தூண்டுவான் அவன்.  என் விரித்த ஆண்குறியை பின்புறமிருந்து ஒரு கையால் அழுத்தி பற்றிக்கொண்டு மறு கையால் என் மார்பகத்தை பிதுக்கி காம்பை அவன் வருடி அழுத்தும் போது..  என் உடல் சிலிர்க்கும்..  உணர்வுகள் கிளர்ந்து எழும்.

தாங்கமுடியாமல் "ப்ளீஸ் ராபர்ட்.  எனக்கு தூக்கம் வருது.  தூங்க விடுங்க." என்று நான் சொல்லிவிட்டால் போதும்.  அவ்வளவுதான்...

"ஹேய்.. அது என்ன நீ விடுன்னா நான் விட்டுடனுமா..  ஓத்தா..  நான் ஆம்பிளை.. ஒழுங்கா அடங்கு.  " என்பான் அவன்.

"அப்படீன்னா நான் யாராம்.  நானும் ஆம்பிளைதான். " என்று நான் ஆரம்பத்தில் கேட்டுவிட்டேன்.

"உன்னை நான் ஆம்பிளையாவே நினைக்கலே. என்னை பொருத்தவரைக்கும் .  எனக்கு நீ வைப்பாட்டி..அதனாலே நான் சொல்லுற படி எல்லாம் கேக்கணும்.  மவனே.. உனக்கு
முதல்லேயே சொல்லிட்டேன்.  ஆனாலும் நீ இப்படி எல்லாம் திமிர் காட்டுறீயா.  "
என்றபடி  என் முலையை பிதுக்கிய கையால் அழுத்தி கிள்ளினான்.

வலியால் எனக்கு கண்கள் கலங்கியே விட்டன.

"இப்படி ஒருவன் கூட இருந்தால் எப்படி படிப்பது.  பாஸ் பண்ணுவது.  "  என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

ஆனால்..

ராபர்ட் தன் ஆளுமையை படுக்கையில் மட்டும் காட்டவில்லை.  என் படிப்பிலும்
காட்டினான்.  தினமும்  இரவு அவன் படுக்க பத்தரை மணி ஆகிவிடும்.  அதுவரை
அவனும் படிப்பான்..  நானும் படிப்பில் கவனமாக இருக்கவேண்டும் என்றும்
நினைப்பான்.

படுக்கும் போது மட்டும் ஆடைகளை களைந்துவிட்டு படுக்கவேண்டும்.  அதுவரை  என்
மீது அவன் விரல் நுனி கூட படாது.  அதுமட்டும் அல்ல.   ஆங்கிலத்தில் சரளமாக
அவன் உரையாடுவது போல எனக்கும் பேசக்கற்றும் கொடுத்தான்.

"இங்லீஷ்லே  எதாச்சும் டவுட் இருந்தா ஆஸ்க் மீ. " என்றவன் அழகாக என் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் கொடுப்பான்.

முதல் இரண்டு வருடங்கள் நான் ஆர்ட்ஸ் க்ரூப் என்பதால் இங்கிலீஷும் ஒரு பாடமாக இருந்தது.

பள்ளி இறுதி வரை படித்த ப்ரோஸ் வேறு. கல்லூரியில் படிக்கும் ப்ரோஸ் வேறு.
இரண்டையும் அழகாக வித்தியாசப்படுத்தி எனது சந்தேகங்களை அழகாக தீர்த்து
வைப்பான் அவன்.

ஹாஸ்டல் வார்டன் கண்டிப்பாக இருக்கிறாரோ இல்லையோ..  எனக்கு அவனே ஒரு வார்டனாக இருந்தான்.

அவன் சொல்படி கேட்காவிட்டால் ..  அன்று அவன் தரும் தண்டனையே தனி.

படுக்கையில் நிர்வாணமாக படுப்பான்.  என்னையும் படுக்கவைப்பான்.  ஆனால் அன்று அவனது உடல் என் மீது படவே படாது.

"ஓத்தா.. உனக்கு உடம்பு சொகம் கொடுத்து நான் கெடுத்துட்டேன்.  அதனாலே
இன்னிக்கு உன்னை பட்டினி போட்டா தான் ஒழுங்கா வருவே.  என்னைய மாதிரி
செமையான ஒரு ஆம்பிளை கூட படுத்தும் உனக்கு சொகம் கொடுக்காம காயப்போட்டா தாண்டி நீ சரியா வருவே.  " என்று என்னை தவிக்க வைப்பான் அவன்.

ஆனால்.. அதெல்லாம்  நள்ளிரவு வரை தான். 

நள்ளிரவுக்கு பிறகு...  என் தொடை இடுக்கில் அவனது தண்டு உரசி..  அப்படியே
என்னை குப்புற கவிழ்த்து  மேலே ஏறி..  இயங்கி முடிந்ததும்.... 

"வாடி.. வந்து என் வியர்வையை தொடைச்சு விடு..  "  என்று கட்டளை இடுவான்.

--

இப்படி நாளொரு முரட்டுத்தனம் காட்டி என்னை ஆளுமைபடுத்தி வந்தான் ராபர்ட்.


இவனிடம் கட்டுப்பட்டிருந்த பொழுதும்.. கல்லூரியில் எனக்கும்
சாமிநாதனுக்கும் இடையில் நட்பு வேர்விட ஆரம்பித்தது.   நான், சாமிநாதன்,
கணேசன் என்று மூவரும் ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தோம்.

  சாமிநாதன் நுங்கம்பாக்கத்தில் இருந்து வருவான். கணேசன் இருப்பதோ
தேனாம்பேட்டை.  இருவரும் ஒரே பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு வருவார்கள்.
எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
காண்டீனில் ஒன்றாக மூவரும் சாப்பிடுவதும் வழக்கமானது.

அன்றும் அப்படித்தான்.  மூவரும் காண்டீனில் சிரிப்பும் களிப்புமாக
சாபிட்டுக்கொண்டுருந்தோம்.  அப்போது ராபர்ட் உள்ளே நுழைந்தான்.  அவனுடன்
பிரகாஷ்.


உள்ளே நுழைந்த பிரகாஷின் நேர்ப்பார்வை என் மீது விழுந்தது.

"டேய்.. அவன் தாண்டா?" என்றான் அவன் ராபர்ட்டிடம் என்னைச் சுட்டிக்காட்டி.

"எவன்டா.?" என்று என் பக்கம் பார்வையை திருப்பினான் ராபர்ட்.

"அதுதாண்டா..  பர்ஸ்ட் டே ராகிங் பண்ணறப்போ என் கிட்டே திமிரா பேசினான்
என்று சொன்னேனே அவன் இவன் தாண்டா. " என்று என்னை சுட்டிக்காட்டி பேசினான்
பிரகாஷ்.

ராபர்ட் என்னைப் பார்த்தான்..  அந்தப் பார்வையில் அனல் பறந்தது..


(முரட்டுத்தனம் தொடரும்...)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்-10

10 .  கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்

போக வழி இல்லாமல் வந்த வழி தொடர்ந்திடும் தென்றல்.....  - கவிஞர் கண்ணதாசன்.


வினாடிகள் நிமிடங்களாகிக் கொண்டிருந்தன.  என் மீது பரவியிருந்த அவனது உடலை
தளர்த்திக்கொண்டு என்னை விட்டு விலகி படுக்கையில் அப்படியே மல்லாக்க சரிந்த
ராபர்ட் அவனது ஆண்குறியில் இருந்து காண்டமை வெளியே எடுத்து கீழே போட்டான்.

இருவரின் மூச்சுக்காற்று விடும் சப்தத்துக்கு இணையாக மேலே மின்விசிறியின் சுழலோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

மெல்ல தலையை திருப்பி ராபர்ட்டை பார்த்தேன் நான்.  வியர்வை வெள்ளத்தில்
குளித்திருந்தான் அவன்.  மின்விசிறியில் இருந்து வீசிய காற்று அவனது உடலின்
ஈரத்தை ஒற்றி எடுத்து உலர்த்திக்கொண்டிருந்தது.

நைட் லாம்பின் வெளிச்சத்தில் அவனது மாநிற உடலில் விம்மிப் புடைத்திருந்த
தோள்பட்டையிலும் மார்பிலும் வெள்ளமாக இருந்த வியர்வை மெல்ல மெல்ல
முத்துக்களாக மாறிக்கொண்டிருந்தன. அவனை அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும்
போல இருந்தது.   ஆனால் ஏனோ அதை செய்யவில்லை.  இவ்வளவு தூரம் ஆனபிறகும் ஏதோ
ஒரு தயக்கம் அவனிடம் என்னை நெருங்கவிடாமல் தடுத்தது.  மெல்ல  வேட்டியை
எடுத்து உடுத்துக் கொள்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்தேன் நான்.

"என்னடா.. எழும்புறே?   என்ன வேணும்?"  அதிகாரத்தொனியில் வெளிப்பட்ட
கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பினேன் நான்.

அடுத்த கணம்.. துணிவை வரவழைத்துக்கொண்டு..  "இல்லே.. ராபர்ட்.  வேஷ்டிய கட்டிக்கணும்..அதான்.." என்றவனை முடிக்கவிடாமல்..

எழுந்த என்னை மறுபடி ஒரு கையால் இழுத்து படுக்கவைத்தவன்.  "என்னது
வேஷ்டியா..  இப்போ சொல்லறேன் கேட்டுக்க..  இனிமே எல்லா நைட்டுமே என் கூட
அம்மணமா தான் படுத்துக்கணும்..நான் தான் உன் புருஷன்.  எனக்கு பொண்டாட்டி
மாதிரி அடங்கி ஒடுங்கி நடந்துக்கணும்.  எதாச்சும் திமிறி முரண்டு கிரண்டு
புடிச்சே ?.  மவனே..  உன்னை அப்படியே கசக்கி எடுத்துருவேன்..  ஜாக்கிரதை.."
என்றவன் என் புறம் திரும்பி முரட்டுத்தனமாக என்னை இழுத்து இறுக்கி
அணைத்துக்கொண்டே படுத்தான்.

என் தோளில் முகம் புதைத்தபடியே உறங்கிப் போனான் ராபர்ட்.

"முதல் நாளிலேயே இப்படி முரட்டுத்தனமாக அதிகாரம் பண்ணிக்கொண்டு டாமினேட்
செய்கிறானே.  இவனுடன் இன்னும் இருக்கும் மிச்ச நாட்களை எப்படி
கழிக்கப்போகிறேன்." என்று மனசுக்குள் ஒரு நினைப்பு தோன்றியது.

"ரொம்பத் தான் பயப்படாதே.  உனக்கு இதெல்லாம் பிடிச்சு தானே இருக்கு. உள்ளூர
இதை நீ ரசிக்கத் தானே செய்கிறாய்.  அப்புறம் ஏனிந்த வேஷம்?' என்று இன்னொரு
நினைப்பு எதிர்க்கேள்வி போட்டது.

"நானா?  ரசிக்கிறேனா?  இதெல்லாம் -  இப்படி நடந்துகொள்வதெல்லாம் எனக்கு
பிடித்திருக்கிறதா?  அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. "  என்று ஒரு மனம்
முரண்டு பிடித்தது.

"பிடிக்கலையா?  ஓகே.  அப்படி என்றால் நாளைக்கு காலையில் எழுந்ததும் முதல்
வேலையாக ஹாஸ்டல் வார்டனிடம் கலந்து பேசி,  வேறு ரூமுக்கு
மாறிக்கொண்டுவிடுகிறாயா?"

"ஹ்ம்ம்.. அதெல்லாம் எப்படி முடியும்.  ?  அங்கே வர ரூம் மேட் இவனை விட
மோசமா பிஹேவ் பண்ணினான் என்றால்?  அதுதான் இவனே சொல்லி இருக்கானே.  எங்கே
போனாலும் என்னை மாதிரி ஒருத்தன் இருப்பான்.  காலேஜ் லைப்லே இதெல்லாம்
சகஜம்..என்று சொல்லி இருக்கானே. "

"அது சும்மா உன்னை பயம் காட்டுவதற்கு கூட சொல்லி இருக்கலாம் இல்லையா?
உனக்கு பிடிக்கவில்லை என்றால் தைரியமாக அறையை மாற்றிக்கொள்ளேன்.."

"அது எப்படி..  இவரை விட்டுவிட்டு எப்படி போகமுடியும்.  இந்த கட்டான
உடம்பு.  இளமை துடிப்பு.  ஆண்மையின் ஆதிக்கம்..  இதையெல்லாம் விட்டுட்டு
என்னாலே எப்படி போகமுடியும்.?"

"பார்த்தியா பார்த்தியா.. உனக்கு இதையெல்லாம் பிடிச்சு இருக்கு என்பதை நீயே
சொல்லிவிட்டாய் பார்த்தியா?"  வெற்றிகண்ட ஒரு மனம் கொக்கரித்தது.

"ஆமாம்.  அதுக்கென்ன இப்போ.  எனக்கு இவரை ரொம்ப பிடிச்சு இருக்கு.  இவர்
தந்த சுகம் ..  இவருடைய இந்த மூச்சு திணறவைக்கும் அணைப்பு.  ஆளுமை..
இதெல்லாம் எனக்கு வேணும்.  தினமும் வேணும்.."  -  என்று ஒரே நினைவாக என்
தோளில் முகம் சாய்த்து உறங்கும் ராபர்ட்டின் உடலுக்குள் என்னை இன்னும்
இறுக்கமாக ஐக்கியப்படுத்திக்கொண்டு அப்படியே உறங்கிப்போனேன் நான்.

 ****
"IN ANCIENT டயஸ் IN THE HISTORY OF INDIA..." -  இந்திய
வரலாற்றை சுவாரஸ்யமாக எங்கள் மூளைக்குள் திணிக்கும் முயற்சியில் லெக்சரர்
ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆங்கில மீடியம் புதிது என்பதால் அவர் சொல்லும் வாக்கியங்களில் ஏதாவது புதிய
வார்த்தை இருந்தால் அதனை குறித்துக்கொண்டு அகராதியில் அதற்கு அர்த்தத்தை
பிறகு பார்த்து நாமும் பயன்படுத்தி பார்க்கலாமே என்ற எண்ணத்தில் அவரது
பேச்சில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன் நான்.

மெல்ல என் தொடையை யாரோ சுரண்டுவது போல இருந்தது.  பக்கத்தில் இருந்த கணேசன் தான்.

"என்னடா..?" - என்றேன் நான்.

"நேத்து நல்லா தூங்கலையா?" என்று சன்னமான குரலில் கேட்டான் அவன்.  விதிர் விதிர்த்துப் போனேன் நான்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே.  நல்லா தானே தூங்கினேன் ."  நானும் அவனை விட சன்னமான குரலில் பேசினேன்.

"இல்லே .. உன் முகத்தை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலே" என்றான் அவன்.

"பின்னே எப்படி தெரியுதாம்?" சற்றே எரிச்சலுடன் கேட்டேன் நான்.

"சொல்லட்டுமா?" என்றான் அவன்.

"சொல்லேன்."  என்றேன் நான்.

"பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வர பொண்ணு மாதிரி தெரியுது." என்றான் அவன் குறும்பாக.

"சீ..  டேய்.. நாம் இருக்கறது பர்ஸ்ட் பெஞ்ச்சுலே.  அடக்கி வாசி." - என்று சொல்லிவிட்டு அவனை விட்டு ஒரு இன்ச் நகர்ந்தேன் நான்.

என்றாலும் உள்ளுக்குள் ஏதோ கொப்பளித்து அடங்கியது.  இரண்டு நாள் சகவாசத்திலேயே இவன் இப்படி பேசுகிறானே.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன். என்ற எண்ணம் வந்தாலும்..

அடுத்த கணமே.  "இவனுக்கே இப்படி தோணுது என்றால் வகுப்பில் என்னை பார்க்கும்
அனைவருக்கும் இப்படித்தான் தோணுமோ.." என்ற அசட்டுத்தனமான நினைப்பும்
வந்தது.

பார்வையை வகுப்பை சுற்றி சக மாணவர்களை நோக்கி சுழல விட்டேன்.

மூன்றாவது வரிசையில் இரண்டாவது பெஞ்ச்சின் ஓரம் அமர்ந்திருந்த சாமிநாதனிடம் என் பார்வை நிலைத்தது.

அதே சமயம் அவனது பார்வையும் என் பார்வையோடு கலந்தது.

அந்தப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று என்னை அப்படியே கொக்கி போட்டு அவனிடம் இழுக்க ஆரம்பித்தது.


(முரட்டுத்தனம் தொடரும்....)