நேரம் கடந்து கொண்டே இருந்தது. மெல்ல ஆரம்பித்த அவன் இயக்கம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க ஆரம்பித்தது. என் இரு தோள்பட்டைகளையும் மாறி மாறி கவ்வி சுவைத்தபடியே இயங்கி கொண்டு இருந்தவன் சட் என்று வேகம் குறைத்து அடங்கினான். அப்படியே என் முதுகின் மீது அழுத்திக்கொண்டு அவனுடைய அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்டு இருந்தான். அப்போது அவனுடைய மூச்சு விடும் சப்தம் மட்டுமே என் செவிகளில் கேட்டது. என் தொடைகளில் அவனுடைய ஆண்மை திரவம் பிசுபிசுப்பாக நனைத்ததை நான் உணர்ந்தேன். நிமிடங்கள் சென்றன.
அப்படியே என் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் இட்டுவிட்டு விலகி எழுந்தான் கதிர்.
படுக்கையை விட்டு இறங்கி நடந்து அங்கு இருந்த குளியல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான். ஷவர் பொழியும் ஓசை கேட்டது. அந்த இடைவெளியில் நானும் எழுந்து கிழே கிடந்த துண்டை எடுத்து என் தொடைகளை சுத்தம் செய்து கொண்டேன்.
சற்று நேரத்துக்கு பின் குளியல் அறையில் இருந்து குளித்து முடித்தவனாக அப்படியே நிர்வாணமாக வந்தான் கதிர். அங்கு ஹாங்கரில் இருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்டினேன். உடலை துடைத்துக்கொண்டு உள்ளாடை அணிதபிறகு பாண்ட்டை எடுத்து அணிந்து கொண்டவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து பீரோ நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டு தலை சீவிக்கொண்டான்.
இப்போது அவனுடைய சட்டை முழுதும் உலர்ந்து இருந்தது. அதை எடுத்து அணிந்து கொண்டவன் அவனுடைய கைப்பையை திறந்து குளிர் பதன பெட்டியை சர்வீஸ் செய்ததற்கான படிவத்தை நிரப்பி என்னிடம் அதில் கையொப்பம் வாங்கிக்கொண்டான்.
"ஓகே. டைம் ஆகிவிட்டது. நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம். உனக்கு எப்படி நன்றி சொல்லுறது என்று தெரியவில்லை" - என்றபடி என்னை இழுத்து ஒருமுறை அனைத்து முத்தமிட்டு விலகியவன் வெளியேற ஆயத்தம் ஆனான்.
"அது என்ன நெக்ஸ்ட் டைம். முடிஞ்சால் இன்னிக்கு இரவே கூட வரலாமே. நான் தனியாகத் தானே இருக்கிறேன்." - என்றேன் நான்.
மெல்லியதாக சிரித்தான் கதிர். "கஷ்டம்மா கண்ணா. நான் வரேன்னு சொல்லிட்டு வராம இருந்தா உனக்கு தான் இன்னும் சங்கடமா பீல் பண்ணுவே. எனி வே முயற்சி பண்ணுறேன். அதுக்காக ரொம்ப ஆசை பட்டுகிட்டு காத்துகிட்டு இருக்காதே. என்ன?" என்றவன் செல்லமாக என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி விட்டு வாசலுக்கு வந்தான்.
வாசல் வரை வந்து அவனை வழியனுப்பி வைத்துவிட்டு கதவை உள்ளே தாழிட்டுக்கொண்ட நான் குளியல் அறைக்கு சென்று ஷவரை திருகி விட்டு அப்படியே உடுத்தி இருந்த துண்டுடன் நனைந்து மீண்டும் குளிக்க ஆரம்பித்தேன்.
வெளியே -
டீபாய் மீது -
ஒரு சுகமான அனுபவத்தை அடைய காரணமாக இருந்த என் ரமேஷின் கடிதம் கை தட்டி ஆரவாரிப்பது போல குமுதம் இதழின் பக்கங்களில் மின்விசிறி காற்றில் படபடத்துக்கொண்டு இருந்தது.
(நிறைந்தது...)
Saturday, January 24, 2009
ஒரு விடுமுறை தினத்தில் - 8
முழு நிர்வாணமாக என் மீது பரவிய கதிர் அப்படியே என் உதடுகளை மறுபடியும் கவ்வி என் வாய்க்குள் தன்னுடைய நாக்கால் தடவி... அதே சமயம் அவனுடைய முழு உடம்பும் என் மீது மேலும் கீழுமாக உரசி அவனது வலது காலை என் இரண்டு கால்களுக்கும் நடுவில் திணித்து பின்னிக்கொண்டு இடது காலை மேலே தூக்கி அதன் விரல்களால் என் தொடை முதல் பாதம் வரை வருடி தேய்த்தான்.
அவனை விட்டு நான் ஒரு அங்குலம் கூட விலக முடியாதபடி அப்படி ஒரு உடும்புப்பிடி.
அப்பப்பா. எப்படி எல்லாம் என்னை வளைத்தான் அந்த கட்டுமஸ்தான வாலிபன்.
வலைத்தபடியே ஒருக்களித்து படுத்தான். அப்படியே என்னை குப்புறபுரட்டி போட்டான். என் பின் கழுத்து முதல் நடுமுதுகில் சுகமாக வருடினான். முதுகை தடவி அப்படியே குனிந்து ஒரு இன்ச் கூட விடாமல் உதடுகளால் உரசினான். அவன் உதடு வருடியதால் ஏற்பட்ட சுகம் அதிகமா அல்லது அப்படி உரசும் பொது அவனுடைய மீசை குறுகுருத்ததால் ஏற்பட்ட சுகம் அதிகமா.. எது எப்படியோ எனக்கு சுகமான சுகம் தான்.
என் முதுகின் கீழ்புறம் வந்ததும் மேடேறி இறங்கிய என் பிட்டங்களை தடவி அழுத்தி ஆசன வாய் வரை வருடினான்.
என் உடம்பின் ரோமக்கால்கள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டன.
அடுத்து அந்த ஆசன வாய்க்குள் அவனுடைய நீண்டு பெருத்த ஆண்குறியை அவன் செலுத்த முற்பட்டபோது.....
"ஸ்ஸ்ஸ். நோ. வேண்டாம் கதிர். அது மட்டும் வேண்டாம்." என்றேன் நான் அவசர அவசரமாக.
"பயப்படாதே. உள்ளே விட மாட்டேன். இப்போ என்ன பண்ணுறேன் பாரு." என்று கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டே மெல்ல என் ஆசன வாய் முதல் பின்புறத்து இடுப்பு வரை கீழிருந்து மேலாக அவனுடைய தடித்து நீண்ட ஆண்குறியின் முனையால் இதமாக பதமாக ஒரு தூரிகை கொண்டு ஓவியம் தீட்டுவது போல வருடி தேய்த்து என்னை இன்ப உலகுக்கே கொண்டுபோனான் கதிர்.
அப்படியே கிருகிருத்துப்போய் கண்கள் செருக படுக்கையில் கிடந்தேன் நான்.
அப்படியே என் முதுகின் மீது பரவி என் தொடைகளுக்கு நடுவில் தன்னுடைய ஆண்குறியை அழுத்தி செலுத்தி என் தொடைகளை அவன் தொடைகளுக்குள் இறுக்கிக்கொண்டு...
அவன் கைகளை என் maarbudan பிணைத்து இறுக்கமாக அணைத்தபடியே என் மார்பகங்களை அழுத்தி பிசைந்து கொண்டு என் தோள்பட்டையை கவ்வி கடித்து சுவைத்தபடியே அவனுடைய ஆண்மை திரவத்தை வெளியேற்றும் வேளையில் மும்முரமாக இயங்க ஆரம்பித்தான் கதிர்.
அவனடைய கட்டமைந்த உடம்புக்குள் என் தேகம் முழுக்க அடங்கிப்போனது.
(அடுத்த இடுகையில் முடியும்.)
அவனை விட்டு நான் ஒரு அங்குலம் கூட விலக முடியாதபடி அப்படி ஒரு உடும்புப்பிடி.
அப்பப்பா. எப்படி எல்லாம் என்னை வளைத்தான் அந்த கட்டுமஸ்தான வாலிபன்.
வலைத்தபடியே ஒருக்களித்து படுத்தான். அப்படியே என்னை குப்புறபுரட்டி போட்டான். என் பின் கழுத்து முதல் நடுமுதுகில் சுகமாக வருடினான். முதுகை தடவி அப்படியே குனிந்து ஒரு இன்ச் கூட விடாமல் உதடுகளால் உரசினான். அவன் உதடு வருடியதால் ஏற்பட்ட சுகம் அதிகமா அல்லது அப்படி உரசும் பொது அவனுடைய மீசை குறுகுருத்ததால் ஏற்பட்ட சுகம் அதிகமா.. எது எப்படியோ எனக்கு சுகமான சுகம் தான்.
என் முதுகின் கீழ்புறம் வந்ததும் மேடேறி இறங்கிய என் பிட்டங்களை தடவி அழுத்தி ஆசன வாய் வரை வருடினான்.
என் உடம்பின் ரோமக்கால்கள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டன.
அடுத்து அந்த ஆசன வாய்க்குள் அவனுடைய நீண்டு பெருத்த ஆண்குறியை அவன் செலுத்த முற்பட்டபோது.....
"ஸ்ஸ்ஸ். நோ. வேண்டாம் கதிர். அது மட்டும் வேண்டாம்." என்றேன் நான் அவசர அவசரமாக.
"பயப்படாதே. உள்ளே விட மாட்டேன். இப்போ என்ன பண்ணுறேன் பாரு." என்று கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டே மெல்ல என் ஆசன வாய் முதல் பின்புறத்து இடுப்பு வரை கீழிருந்து மேலாக அவனுடைய தடித்து நீண்ட ஆண்குறியின் முனையால் இதமாக பதமாக ஒரு தூரிகை கொண்டு ஓவியம் தீட்டுவது போல வருடி தேய்த்து என்னை இன்ப உலகுக்கே கொண்டுபோனான் கதிர்.
அப்படியே கிருகிருத்துப்போய் கண்கள் செருக படுக்கையில் கிடந்தேன் நான்.
அப்படியே என் முதுகின் மீது பரவி என் தொடைகளுக்கு நடுவில் தன்னுடைய ஆண்குறியை அழுத்தி செலுத்தி என் தொடைகளை அவன் தொடைகளுக்குள் இறுக்கிக்கொண்டு...
அவன் கைகளை என் maarbudan பிணைத்து இறுக்கமாக அணைத்தபடியே என் மார்பகங்களை அழுத்தி பிசைந்து கொண்டு என் தோள்பட்டையை கவ்வி கடித்து சுவைத்தபடியே அவனுடைய ஆண்மை திரவத்தை வெளியேற்றும் வேளையில் மும்முரமாக இயங்க ஆரம்பித்தான் கதிர்.
அவனடைய கட்டமைந்த உடம்புக்குள் என் தேகம் முழுக்க அடங்கிப்போனது.
(அடுத்த இடுகையில் முடியும்.)
Wednesday, January 21, 2009
ஒரு விடுமுறை தினத்தில் ... 7
என்னை படுக்கையில் தள்ளிய கதிர் என் கைகள் இரண்டையும் தலையணைக்கு மேலாக தூக்கிப்பிடித்துக்கொண்டு என் உதட்டின் மீது அவன் உதட்டை வைத்து கவ்வினான். அப்படியே கீழே இறங்கி வந்து என் மார்பின் மீது அவன் வாய் வைத்து பற்கள் படாமல் கவ்வினான்.
இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு வெறித்தனமான ஆண்மகனை அன்று சந்தித்தேன். அவனுடைய உடம்பு என் மீது படர்ந்த போது அதன் கனம் தாங்காமல் எனக்கு மூச்சு திணறியது.
அப்படியே என்னை விட்டு எழுந்தவன் முட்டி போட்டு அமர்ந்து அவனுடைய ஜட்டியை கழற்றிவிட்டு முழு நிர்வாணமாக என் கால் விரல் முதல் இடை வரை அவனுடைய உதடுகளால் வருடி சுவைத்த கதிர் அப்படியே என் ஜட்டியையும் உருவி எரிந்து என்னையும் பிறந்த மேனியனாக்கினான். காமம் எனக்குள்ளும் தீயாக பற்றிக்கொண்டதால் நான் தூண்டிலில் சிக்கிய புழுவாக துடிக்க ஆரம்பித்தேன்.
என் தொடையை கவ்வி செல்லக்கடி கடித்த கதிர் ஒரு நிமிடம் நிதானித்தான். அந்த ஒரு நிமிடம் முடிந்து அடுத்த நிமிடம் பிறந்தபோது...
என்னை அந்தரத்தில் மிதக்க வைத்தான் கதிர். அவனுடைய வலிமையான கையால் துடித்து நிமிர்ந்து கொண்டு இருந்த என் ஆண்குறியை அழுந்த பற்றினான் கதிர். ஒரு செல்லமான வருடலுக்கு பிறகு அது அவன் வாய்க்குள் சிறைப்பட்டது. இன்ப வேதனை தாள முடியாமல் நான் "ஆ.. அம்ம்மா. " என்று முனக ஆரம்பித்தேன்.
அப்படியே அவன் பின்னந்தலை முடியை அழுத்தமாக பற்றிக்கொண்டேன். "ஸ்ஸ்ஸ். ஹா. விடு..ங்க.. கதிர்.. என்னமோ பண்ணுது. ஆ. வேண்டாம். விட்டுடாதீங்க.. சுகமா இருக்கு. " என்று முன்னுக்கு பின் முரணாக பேசினேன். முக்கினேன். முனகினேன். தவித்தேன்.
என் ஆண்குறியில் இருந்து தன் வாயை எடுத்தவன் என்னை ஊடுருவி பார்த்தபடி, " கிடைத்திருக்கிற கொஞ்ச நேரத்தை உன்னாலே வாழ் நாள் முழுக்க மறக்க முடியாதபடி பண்ணிடுறேன் பாரு" என்று கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டே என் ஆண்குறியை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான் கதிர்.
சிறிது நேரம் சென்றது. சுவைப்பதை நிறுத்தியவன் அப்படியே என் மீது பரவி.. என் உடம்பில் அவன் கண் பட்ட இடமெல்லாம் முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தான். உதடுகளால் உரசினான்.
கவ்வினான். கடித்தான். சுவைத்தான். அவன் உதடுகள் என் உடலை மென்மையாக, வலிமையாக சுவைத்த ஒவ்வொரு கணமும் எனக்குள் இன்ப ஊற்று பெருக்கெடுத்தது.
"ஸ்ஸ்ஸ்.. ஹா. என்னமோ பண்ணுதே. கதிர்.. தாங்க முடியலே. ப்ளீஸ்." என்று பலவாறாக நான் அனுபவித்துக்கொண்டு இருந்த வேளையில்..
என் மீது நேர்க்கோடாக பரவி என் உதடுகளை கவ்வினான் கதிர்.
(தொடரும்...)
இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு வெறித்தனமான ஆண்மகனை அன்று சந்தித்தேன். அவனுடைய உடம்பு என் மீது படர்ந்த போது அதன் கனம் தாங்காமல் எனக்கு மூச்சு திணறியது.
அப்படியே என்னை விட்டு எழுந்தவன் முட்டி போட்டு அமர்ந்து அவனுடைய ஜட்டியை கழற்றிவிட்டு முழு நிர்வாணமாக என் கால் விரல் முதல் இடை வரை அவனுடைய உதடுகளால் வருடி சுவைத்த கதிர் அப்படியே என் ஜட்டியையும் உருவி எரிந்து என்னையும் பிறந்த மேனியனாக்கினான். காமம் எனக்குள்ளும் தீயாக பற்றிக்கொண்டதால் நான் தூண்டிலில் சிக்கிய புழுவாக துடிக்க ஆரம்பித்தேன்.
என் தொடையை கவ்வி செல்லக்கடி கடித்த கதிர் ஒரு நிமிடம் நிதானித்தான். அந்த ஒரு நிமிடம் முடிந்து அடுத்த நிமிடம் பிறந்தபோது...
என்னை அந்தரத்தில் மிதக்க வைத்தான் கதிர். அவனுடைய வலிமையான கையால் துடித்து நிமிர்ந்து கொண்டு இருந்த என் ஆண்குறியை அழுந்த பற்றினான் கதிர். ஒரு செல்லமான வருடலுக்கு பிறகு அது அவன் வாய்க்குள் சிறைப்பட்டது. இன்ப வேதனை தாள முடியாமல் நான் "ஆ.. அம்ம்மா. " என்று முனக ஆரம்பித்தேன்.
அப்படியே அவன் பின்னந்தலை முடியை அழுத்தமாக பற்றிக்கொண்டேன். "ஸ்ஸ்ஸ். ஹா. விடு..ங்க.. கதிர்.. என்னமோ பண்ணுது. ஆ. வேண்டாம். விட்டுடாதீங்க.. சுகமா இருக்கு. " என்று முன்னுக்கு பின் முரணாக பேசினேன். முக்கினேன். முனகினேன். தவித்தேன்.
என் ஆண்குறியில் இருந்து தன் வாயை எடுத்தவன் என்னை ஊடுருவி பார்த்தபடி, " கிடைத்திருக்கிற கொஞ்ச நேரத்தை உன்னாலே வாழ் நாள் முழுக்க மறக்க முடியாதபடி பண்ணிடுறேன் பாரு" என்று கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டே என் ஆண்குறியை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான் கதிர்.
சிறிது நேரம் சென்றது. சுவைப்பதை நிறுத்தியவன் அப்படியே என் மீது பரவி.. என் உடம்பில் அவன் கண் பட்ட இடமெல்லாம் முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தான். உதடுகளால் உரசினான்.
கவ்வினான். கடித்தான். சுவைத்தான். அவன் உதடுகள் என் உடலை மென்மையாக, வலிமையாக சுவைத்த ஒவ்வொரு கணமும் எனக்குள் இன்ப ஊற்று பெருக்கெடுத்தது.
"ஸ்ஸ்ஸ்.. ஹா. என்னமோ பண்ணுதே. கதிர்.. தாங்க முடியலே. ப்ளீஸ்." என்று பலவாறாக நான் அனுபவித்துக்கொண்டு இருந்த வேளையில்..
என் மீது நேர்க்கோடாக பரவி என் உதடுகளை கவ்வினான் கதிர்.
(தொடரும்...)
Monday, January 19, 2009
ஒரு விடுமுறை தினத்தில் ... 6
நிலைக்கண்ணாடி முன் நின்று கொண்டிருந்த என் பின்னால் வெறும் பாண்ட் மட்டும் போட்டிருந்த கதிர் வந்து நின்றபோது அவன் பிம்பம் கண்ணாடியில் தெரிந்தது.
இப்போது அவனுடைய விரிந்த மார்பு என் முதுகுக்கு மிக நெருக்கமாக ...
அவன் கண்களில் தென்பட்ட உணர்ச்சி என்ன? காமமா? எஸ். காமமேதான்.
என் மனம் துள்ள ஆரம்பித்தது.
கண்ணாடியில் தன் உடலை பார்ப்பது போல என் பின்புறத்தில் லேசாக உரசினான் கதிர்.
நான் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கவே... என் இடுப்பில் கை வைத்து தடவினான்.
அதற்குள் நான் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் இருக்கவே அப்படியே என் பின்புறம் இருந்தபடியே என் இடுப்பில் கை வைத்து இழுத்து வளைத்து தன் மார்பின் மீது என்னை சாய்த்துக்கொண்டான் அவன். என் பின்கழுத்தில் வாசனை பிடித்தான்.
அவனுடைய மூச்சு காற்று என் பிடரியில் பட்டு என்னை இன்னும் சூடேற்றியது.
நானும் அவன் முகத்தை என் முகத்தின் மீது வைத்து தேய்த்துக்கொண்டு அவன் கன்னத்தில் என் உதட்டை பதித்தேன்.
இடுப்பை வளைத்திருந்த அவன் கரம் நான் அணிந்து இருந்த துண்டை கழற்றியது. ஒரு கை என் மார்பை தடவ.. இன்னொரு கை என் அடிவயிற்றை தடவி பிசைந்து கசக்க ஆரம்பித்தது. அப்படியே என் தோள்பட்டையை கவ்வினான்.
என்னையே நான் மறந்தவனாக அவனுக்குள் ஐக்கியமாக ஆரம்பித்தேன்.
அதன் பிறகு என்னை அப்ப்பே தன்பக்கம் திருப்பிய கதிர் அவனுடைய பரந்த மார்புக்குள் என் முகத்தை அழுத்திக்கொண்டான். என் மூச்சுக்காற்று வெளி வர முடியாதபடி அவன் மார்பின் மீது மோதியது. அப்படியே என் அவன் கைகளில் வளைத்தவன் என் மார்பை தடவி மார்பகங்களின் மீது முத்தம் இட்டவனாக முலைக்காம்புகளை மெல்ல கடித்தான். மெல்லிய வலி இதமாக என் உடம்பெங்கும் பரவியது. அப்படியே உரசியபடி முகத்தை கிழே இறக்கி என் தொப்புள் வரை உரச ஆரம்பித்தான். அவன் மீசை என் தொப்புள் மீது குறுகுறுத்தது.
என் புலன்கள் எல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தன. அதனால் என் ஆண்குறி ஜட்டிக்குள் இருந்து நிமிர்ந்து வெளியேற முடியாமல் முட்டி மோதியபடி அவன் பாண்ட்டின் மீது குத்தி உரச.. அதை அவன் தொடை அப்படியே அழுத்த..
இன்ப வேகம் தாளாமல் முனக ஆரம்பித்த என்னை அப்படியே படுக்கைக்கு நடத்தி வந்த அந்த கட்டுமஸ்தான ஆண் மகன் என்னை படுக்கையில் கிடத்திவிட்டு அவனுடைய பாண்ட்டை கழற்றி விட்டு ஜட்டியுடன் என் மீது பரவி என் உடம்பின் மீது புகுந்து விளையாட ஆரம்பித்தான்.
(தொடரும்...)
இப்போது அவனுடைய விரிந்த மார்பு என் முதுகுக்கு மிக நெருக்கமாக ...
அவன் கண்களில் தென்பட்ட உணர்ச்சி என்ன? காமமா? எஸ். காமமேதான்.
என் மனம் துள்ள ஆரம்பித்தது.
கண்ணாடியில் தன் உடலை பார்ப்பது போல என் பின்புறத்தில் லேசாக உரசினான் கதிர்.
நான் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கவே... என் இடுப்பில் கை வைத்து தடவினான்.
அதற்குள் நான் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் இருக்கவே அப்படியே என் பின்புறம் இருந்தபடியே என் இடுப்பில் கை வைத்து இழுத்து வளைத்து தன் மார்பின் மீது என்னை சாய்த்துக்கொண்டான் அவன். என் பின்கழுத்தில் வாசனை பிடித்தான்.
அவனுடைய மூச்சு காற்று என் பிடரியில் பட்டு என்னை இன்னும் சூடேற்றியது.
நானும் அவன் முகத்தை என் முகத்தின் மீது வைத்து தேய்த்துக்கொண்டு அவன் கன்னத்தில் என் உதட்டை பதித்தேன்.
இடுப்பை வளைத்திருந்த அவன் கரம் நான் அணிந்து இருந்த துண்டை கழற்றியது. ஒரு கை என் மார்பை தடவ.. இன்னொரு கை என் அடிவயிற்றை தடவி பிசைந்து கசக்க ஆரம்பித்தது. அப்படியே என் தோள்பட்டையை கவ்வினான்.
என்னையே நான் மறந்தவனாக அவனுக்குள் ஐக்கியமாக ஆரம்பித்தேன்.
அதன் பிறகு என்னை அப்ப்பே தன்பக்கம் திருப்பிய கதிர் அவனுடைய பரந்த மார்புக்குள் என் முகத்தை அழுத்திக்கொண்டான். என் மூச்சுக்காற்று வெளி வர முடியாதபடி அவன் மார்பின் மீது மோதியது. அப்படியே என் அவன் கைகளில் வளைத்தவன் என் மார்பை தடவி மார்பகங்களின் மீது முத்தம் இட்டவனாக முலைக்காம்புகளை மெல்ல கடித்தான். மெல்லிய வலி இதமாக என் உடம்பெங்கும் பரவியது. அப்படியே உரசியபடி முகத்தை கிழே இறக்கி என் தொப்புள் வரை உரச ஆரம்பித்தான். அவன் மீசை என் தொப்புள் மீது குறுகுறுத்தது.
என் புலன்கள் எல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தன. அதனால் என் ஆண்குறி ஜட்டிக்குள் இருந்து நிமிர்ந்து வெளியேற முடியாமல் முட்டி மோதியபடி அவன் பாண்ட்டின் மீது குத்தி உரச.. அதை அவன் தொடை அப்படியே அழுத்த..
இன்ப வேகம் தாளாமல் முனக ஆரம்பித்த என்னை அப்படியே படுக்கைக்கு நடத்தி வந்த அந்த கட்டுமஸ்தான ஆண் மகன் என்னை படுக்கையில் கிடத்திவிட்டு அவனுடைய பாண்ட்டை கழற்றி விட்டு ஜட்டியுடன் என் மீது பரவி என் உடம்பின் மீது புகுந்து விளையாட ஆரம்பித்தான்.
(தொடரும்...)
Sunday, January 11, 2009
ஒரு விடுமுறை தினத்தில் - 5
நம்முடைய மனதுக்கு ஒரு தனி இயல்பு உண்டு. தன்னுடைய கண்களுக்கு வித்யாசமாக ஏதாவது தென்பட்டால் அது தனக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ .. ஒரு இரண்டு நிமிடங்களாவது அதில் தன்னுடைய கவனத்தை செலுத்தும்.
அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்படி இரவில் உறங்கும் போது திடீர் என்று மின் விளக்கை போட்டால் ஒரு கணம் திறக்கும் கண்கள் தானாகவே மூடிக்கொள்ளுமோ அது போன்ற ஒரு அணிச்சைசெயலான நிகழ்வாகவே அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த விடுமுறை தினத்தில் என் வீட்டில் கதிர் "குமுதம்" இதழை கையில் எடுத்துப் புரட்டிய போதும் அது தான் நடந்தது. பக்கங்களை புரட்டி கொண்டே போனபோது நான் அடிக்கோடிட்டு வைத்த ரமேஷின் கடிதம் அவன் கண்களில் பட்டிருக்க வேண்டும்.
சாதாரணமாக இருந்தால் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நாம், "இது என்ன சார். பர்சனல் லெட்டர் இங்கே வச்சு இருக்கீங்க?' என்று எடுத்துக்கொடுத்து விடுவோம். அல்லது அதை தனியாக டீபாயின் மீது எடுத்து வைத்து விட்டு கையில் இருக்கும் புத்தகத்தை தொடர்ந்து படிப்போம்.
ஆனால் அதில் பளிச்சென்று சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு நம்முடைய கவனத்தை தனியாக கவரக்கூடியபடி எழுத்துக்கள் ஏதாவது தென்பட்டால் அதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாக நமக்குள் எழும்பும். அது அடுத்தவருடைய கடிதம் ஆயிற்றே. அதை நாம் படிப்பது தவறே என்றெல்லாம் அப்போது தோன்றாது. அது ஒரு தற்செயலான நிகழ்வு. அதனை நாம் அநாகரீகமாக கருதவும் கூடாது.
ஆகவே அந்த கடித வரிகளில் இயல்பாகவே கதிரின் கவனம் சென்றது.
பீரோவில் பொருத்தப்பட்டு இருந்த நிலைக்கனாடியின் முன்பாக நின்றபடி அதை பார்க்கும் பாவனையில் அவனை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு இருந்தேன் நான். அவனிடம் இருந்து அதை வாங்கவேண்டும் என்று நினைக்கவில்லை நான்.
எனக்குள் ஒரு எண்ணம். அவனுக்கும் ஓரினசேர்க்கையில் நாட்டம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் லேசாக இருந்தது.
அது உண்மை என்றால் அந்த கடித வரிகள் அவனை தூண்டிவிடவும் கூடும். வீட்டிலோ யாருமே இல்லை. அவனுக்கும் கொஞ்ச நேரம் இங்குதான் இருந்தாக வேண்டும். அந்த நேரத்தை அவன் "என்னுடன் உறவு கொண்டு கழிக்கலாமே" என்று கூட நினைக்கலாமே. ஆகவே அவனை தடுக்க முயற்சிக்கவில்லை நான்.
அதை படித்ததும் ..
என்ன நினைத்தானோ..
புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு சோம்பல் முறித்தபடி எழுந்து என்னை நெருங்கினான் கதிர்.
"இன்று கண்டிப்பாக உனக்கு சுகம் கிடைக்கபோகிறது." - என் மனம் உடம்பிடம் சொல்ல அது உற்சாகத்துடன் அந்த சுகத்தை அனுபவிக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.
(தொடரும்...)
அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்படி இரவில் உறங்கும் போது திடீர் என்று மின் விளக்கை போட்டால் ஒரு கணம் திறக்கும் கண்கள் தானாகவே மூடிக்கொள்ளுமோ அது போன்ற ஒரு அணிச்சைசெயலான நிகழ்வாகவே அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த விடுமுறை தினத்தில் என் வீட்டில் கதிர் "குமுதம்" இதழை கையில் எடுத்துப் புரட்டிய போதும் அது தான் நடந்தது. பக்கங்களை புரட்டி கொண்டே போனபோது நான் அடிக்கோடிட்டு வைத்த ரமேஷின் கடிதம் அவன் கண்களில் பட்டிருக்க வேண்டும்.
சாதாரணமாக இருந்தால் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நாம், "இது என்ன சார். பர்சனல் லெட்டர் இங்கே வச்சு இருக்கீங்க?' என்று எடுத்துக்கொடுத்து விடுவோம். அல்லது அதை தனியாக டீபாயின் மீது எடுத்து வைத்து விட்டு கையில் இருக்கும் புத்தகத்தை தொடர்ந்து படிப்போம்.
ஆனால் அதில் பளிச்சென்று சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு நம்முடைய கவனத்தை தனியாக கவரக்கூடியபடி எழுத்துக்கள் ஏதாவது தென்பட்டால் அதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாக நமக்குள் எழும்பும். அது அடுத்தவருடைய கடிதம் ஆயிற்றே. அதை நாம் படிப்பது தவறே என்றெல்லாம் அப்போது தோன்றாது. அது ஒரு தற்செயலான நிகழ்வு. அதனை நாம் அநாகரீகமாக கருதவும் கூடாது.
ஆகவே அந்த கடித வரிகளில் இயல்பாகவே கதிரின் கவனம் சென்றது.
பீரோவில் பொருத்தப்பட்டு இருந்த நிலைக்கனாடியின் முன்பாக நின்றபடி அதை பார்க்கும் பாவனையில் அவனை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு இருந்தேன் நான். அவனிடம் இருந்து அதை வாங்கவேண்டும் என்று நினைக்கவில்லை நான்.
எனக்குள் ஒரு எண்ணம். அவனுக்கும் ஓரினசேர்க்கையில் நாட்டம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் லேசாக இருந்தது.
அது உண்மை என்றால் அந்த கடித வரிகள் அவனை தூண்டிவிடவும் கூடும். வீட்டிலோ யாருமே இல்லை. அவனுக்கும் கொஞ்ச நேரம் இங்குதான் இருந்தாக வேண்டும். அந்த நேரத்தை அவன் "என்னுடன் உறவு கொண்டு கழிக்கலாமே" என்று கூட நினைக்கலாமே. ஆகவே அவனை தடுக்க முயற்சிக்கவில்லை நான்.
அதை படித்ததும் ..
என்ன நினைத்தானோ..
புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு சோம்பல் முறித்தபடி எழுந்து என்னை நெருங்கினான் கதிர்.
"இன்று கண்டிப்பாக உனக்கு சுகம் கிடைக்கபோகிறது." - என் மனம் உடம்பிடம் சொல்ல அது உற்சாகத்துடன் அந்த சுகத்தை அனுபவிக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.
(தொடரும்...)
Friday, January 9, 2009
ஒரு விடுமுறை தினத்தில் - 4
அவன் தன் பணியை செய்து கொண்டு இருந்த நேரத்தில் நான் அந்த படுக்கை அறையில் இருந்த பீரோவில் பொருத்தப்பட்டு இருந்த நிலைக்கண்ணாடியின் முன்பாக இடுப்பில் சுற்றியிருந்த துண்டுடன் நின்று கொண்டு தலையை வாரிக்கொண்டு இருந்தேன். டெனிம் பவுடர் எடுத்து முகத்திலும் மார்பின் மீதும் தோள்பட்டையிலும் அக்குல்களிலும் நன்றாக பூசிக்கொண்டேன்.
அங்கிருந்த கொடியில் இருந்த என் ஜட்டியை எடுத்து துண்டை கழற்றாமலே அணிந்து கொண்டேன். நேரம் கடந்தது.
தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த கதிர் அழுக்காகி இருந்த கைகளை கழுவிக்கொள்வதர்க்காக அருகில் இருந்த வாஷ் பேசினின் முன்னே சென்று குழாயை திருகினான். அவன் திருகிய வேகத்தில் தண்ணீர் வேகமாக பேசின் மீது அடித்து அவன் சட்டையின் முன்பக்கம் முழுக்க நன்றாக நனைந்து விட்டது.
"அடடா. இப்படி ஈரமாகிடுச்சே. இருங்க கதிர். மின் விசிறியை போடுகிறேன். இப்படி வந்து கட்டில் மேலே உக்காருங்க. " - என்றபடி நான் மின்விசிறியின் விசையை "ஆன்" செய்தேன்.
மின்விசிறி காற்றில் அந்த ஈரம் காய்வதற்காக படுக்கையின் மீது அமர்ந்து கொண்டான் கதிர். அவனுக்கு நெருக்கமாக இருந்த நான் விலக முற்பட்டபோது தற்செயலாக படுவது போல அவன் கரம் என் இடுப்பை தடவி விலகியது. நான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெகு இயல்பாக இருந்தேன். அவன் உடம்போடு ஒட்டி இருந்த ஈரமான சட்டை காற்றில் லேசாக அசைந்து அவன் உடம்பின் மினுமினுப்பை அதிகபடுத்தியது.
"ஹ்ம்ம். நான் மட்டும் அந்த சட்டையாக இருக்க கூடாதா?' என்று என் மனம் எங்க ஆரம்பித்தது.
சட்டையின் முன் இரண்டு பொத்தான்களை கழற்றி விட்டு இரு கைகளையும் பின்னால் ஊன்றிக்கொண்டு லேசாக சாய்ந்து அமர்ந்து காற்று வாங்க ஆரம்பித்தான் கதிர்.
எனக்குள் அவனுடைய திறந்த மார்பை முழுசாக பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே, "வேணுமானால் சட்டையை முழுக்க கழட்டி காய வச்சுடுங்களேன். லேசான சட்டைதானே. சீக்கிரம் காய்ந்து விடும்." என்று இயல்பாக சொல்வது போல சொன்னேன்.
என்னை ஒருமுறை குறுகுறுப்பாக பார்த்த கதிர்,"நானே உன் கிட்டே அனுமதி கேட்கலாமென்று இருந்தேன். நீயே சொல்லிவிட்டாய். தேங்க்ஸ்." என்றான்.
அவன் திடீர் என்று என்னை "நீங்க" என்று சொல்லாமல் "நீ" என்று குறிப்பிட்டதை கவனித்தும் கவனிக்காதவன் போல, "இதுலே என்ன தப்பு இருக்கு. ஈரமான சட்டையை காயவைக்கத்தானே கழட்டப்போறீங்க?" என்றேன் நான்.
பொத்தான்களை நீக்கி சட்டையை முழுசாக கட்டுடல் தெரிய கழட்டி கட்டிலின் கைப்பிடி மீது பரத்தி காய வைத்துவிட்டு திரும்பியவன் கண்களில் அங்கு கட்டிலுக்கு அருகில் இருந்த டீபாயின் மீது இருந்த "குமுதம்" வார இதழ் கண்களில் பட்டது.
காலையில் நான் ரமேஷின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு அதன் உள்ளே தானே வைத்திருந்தேன். அந்த "குமுதம்" இப்போது கதிரின் கைகளில்.
அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தான் கதிர்.
(தொடரும்..)
அங்கிருந்த கொடியில் இருந்த என் ஜட்டியை எடுத்து துண்டை கழற்றாமலே அணிந்து கொண்டேன். நேரம் கடந்தது.
தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த கதிர் அழுக்காகி இருந்த கைகளை கழுவிக்கொள்வதர்க்காக அருகில் இருந்த வாஷ் பேசினின் முன்னே சென்று குழாயை திருகினான். அவன் திருகிய வேகத்தில் தண்ணீர் வேகமாக பேசின் மீது அடித்து அவன் சட்டையின் முன்பக்கம் முழுக்க நன்றாக நனைந்து விட்டது.
"அடடா. இப்படி ஈரமாகிடுச்சே. இருங்க கதிர். மின் விசிறியை போடுகிறேன். இப்படி வந்து கட்டில் மேலே உக்காருங்க. " - என்றபடி நான் மின்விசிறியின் விசையை "ஆன்" செய்தேன்.
மின்விசிறி காற்றில் அந்த ஈரம் காய்வதற்காக படுக்கையின் மீது அமர்ந்து கொண்டான் கதிர். அவனுக்கு நெருக்கமாக இருந்த நான் விலக முற்பட்டபோது தற்செயலாக படுவது போல அவன் கரம் என் இடுப்பை தடவி விலகியது. நான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெகு இயல்பாக இருந்தேன். அவன் உடம்போடு ஒட்டி இருந்த ஈரமான சட்டை காற்றில் லேசாக அசைந்து அவன் உடம்பின் மினுமினுப்பை அதிகபடுத்தியது.
"ஹ்ம்ம். நான் மட்டும் அந்த சட்டையாக இருக்க கூடாதா?' என்று என் மனம் எங்க ஆரம்பித்தது.
சட்டையின் முன் இரண்டு பொத்தான்களை கழற்றி விட்டு இரு கைகளையும் பின்னால் ஊன்றிக்கொண்டு லேசாக சாய்ந்து அமர்ந்து காற்று வாங்க ஆரம்பித்தான் கதிர்.
எனக்குள் அவனுடைய திறந்த மார்பை முழுசாக பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே, "வேணுமானால் சட்டையை முழுக்க கழட்டி காய வச்சுடுங்களேன். லேசான சட்டைதானே. சீக்கிரம் காய்ந்து விடும்." என்று இயல்பாக சொல்வது போல சொன்னேன்.
என்னை ஒருமுறை குறுகுறுப்பாக பார்த்த கதிர்,"நானே உன் கிட்டே அனுமதி கேட்கலாமென்று இருந்தேன். நீயே சொல்லிவிட்டாய். தேங்க்ஸ்." என்றான்.
அவன் திடீர் என்று என்னை "நீங்க" என்று சொல்லாமல் "நீ" என்று குறிப்பிட்டதை கவனித்தும் கவனிக்காதவன் போல, "இதுலே என்ன தப்பு இருக்கு. ஈரமான சட்டையை காயவைக்கத்தானே கழட்டப்போறீங்க?" என்றேன் நான்.
பொத்தான்களை நீக்கி சட்டையை முழுசாக கட்டுடல் தெரிய கழட்டி கட்டிலின் கைப்பிடி மீது பரத்தி காய வைத்துவிட்டு திரும்பியவன் கண்களில் அங்கு கட்டிலுக்கு அருகில் இருந்த டீபாயின் மீது இருந்த "குமுதம்" வார இதழ் கண்களில் பட்டது.
காலையில் நான் ரமேஷின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு அதன் உள்ளே தானே வைத்திருந்தேன். அந்த "குமுதம்" இப்போது கதிரின் கைகளில்.
அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தான் கதிர்.
(தொடரும்..)
Wednesday, January 7, 2009
ஒரு விடுமுறை தினத்தில் - 3
வாசலில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபனுக்கு சுமாராக ஒரு முப்பத்திரண்டு வயது இருக்கும். மாநிறம் தான். அதிக உயரம் என்று இல்லை. என்னை விட ஒரு அங்குலம் உயரமாக இருந்தான். அடர்த்தியான தலை முடி. வட்டமான முகம். அழகாக செதுக்கப்பட்ட மீசையோடு அழகாகவே இருந்தான்.
முழுக்கை வைத்த வெள்ளை பாலியஸ்டர் ஷர்ட் அணிந்து அதை நீல நிற ஜீன்ஸ் பாண்டுக்குள் இன்செர்ட் செய்து இருந்தான். அந்த வெள்ளை நிற பாலியஸ்டர் சட்டை அவன் உடம்பை ஒட்டி தழுவிக்கொண்டு இருந்தது. உள்ளே பனியன் எதுவும் போடாததால் அவனுடைய மார்பும் முலைக்காம்புகளும் துல்லியமாக தெரிந்தன. உடம்பு முழுக்க இளமை திமிறிக்கொண்டு இருந்தது. பார்வையில் கம்பீரம் தெரிந்தது.
நான் கதவைத்திறந்து அவனைப்பார்த்ததும் என் வீட்டு இலக்கத்தை சொல்லி என் அறைநண்பனின் பெயரையும் சொல்லி விசாரித்தான். சரியாக இருக்கவே, "ஐ அம் கதிர். குளிர் பதன பெட்டியை சர்வீஸ் செய்வதற்காக வந்து இருக்கிறேன்." என்று அடையாள அட்டையை காட்டி தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
"உள்ளே வாங்க." என்று நான் அவனை அழைத்தேன். அவன் உள்ளே வந்ததும் கதவை தாழிட்டேன் நான்.
இடுப்பில் ஒரு துண்டுடன் நின்று கொண்டு இருந்த என்னை அவன் பார்வையால் விழுங்கியபடியே "பிரிட்ஜ் எங்கே இருக்கு?" என்று கேட்டான் அந்த கதிர்.
"பெட் ரூமுக்கு வாங்க. அங்கே தான் இருக்கு." என்று அவனை அழைத்து சென்றேன் நான்.
ஒரு முறை வீட்டுக்குள் பார்வையை சுழல விட்டவன் என் அறை நண்பனின் பெயரை சொல்லி அவர் இல்லையா என்று விசாரித்தான்.
"அவர் புதன் கிழமை தான் வருவாரு. நான் மட்டும் தனியாகத்தான் இருக்கேன்." என்றேன் நான். "தனியாக" என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து சொன்னேன்.
இருவரும் படுக்கை அறையை அடைந்தோம். அவனுடைய கிட் பாக்-கை திறந்து சர்வீஸ் செய்ய தேவையான பொருட்களுடன் தன் பணியை தொடங்கினான் கதிர்.
இப்போது அவன் பின் புறம் நின்று கொண்டு இருந்தேன் நான். சட்டை முதுகோடு ஒட்டி இருந்ததால் அவனுடைய புஜங்கள் ஏறி இறங்கும் போது எனக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.
ஒரு ஆண்மகனின் தொடுகைக்காக, தழுவலுக்காக, அணைப்புக்காக தவித்துக்கொண்டு இருந்த என் உடம்பு,"இவன் எனக்கு வேண்டும்" என்று ரகளை பண்ண ஆரம்பித்தது.
(தொடரும்.._
முழுக்கை வைத்த வெள்ளை பாலியஸ்டர் ஷர்ட் அணிந்து அதை நீல நிற ஜீன்ஸ் பாண்டுக்குள் இன்செர்ட் செய்து இருந்தான். அந்த வெள்ளை நிற பாலியஸ்டர் சட்டை அவன் உடம்பை ஒட்டி தழுவிக்கொண்டு இருந்தது. உள்ளே பனியன் எதுவும் போடாததால் அவனுடைய மார்பும் முலைக்காம்புகளும் துல்லியமாக தெரிந்தன. உடம்பு முழுக்க இளமை திமிறிக்கொண்டு இருந்தது. பார்வையில் கம்பீரம் தெரிந்தது.
நான் கதவைத்திறந்து அவனைப்பார்த்ததும் என் வீட்டு இலக்கத்தை சொல்லி என் அறைநண்பனின் பெயரையும் சொல்லி விசாரித்தான். சரியாக இருக்கவே, "ஐ அம் கதிர். குளிர் பதன பெட்டியை சர்வீஸ் செய்வதற்காக வந்து இருக்கிறேன்." என்று அடையாள அட்டையை காட்டி தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
"உள்ளே வாங்க." என்று நான் அவனை அழைத்தேன். அவன் உள்ளே வந்ததும் கதவை தாழிட்டேன் நான்.
இடுப்பில் ஒரு துண்டுடன் நின்று கொண்டு இருந்த என்னை அவன் பார்வையால் விழுங்கியபடியே "பிரிட்ஜ் எங்கே இருக்கு?" என்று கேட்டான் அந்த கதிர்.
"பெட் ரூமுக்கு வாங்க. அங்கே தான் இருக்கு." என்று அவனை அழைத்து சென்றேன் நான்.
ஒரு முறை வீட்டுக்குள் பார்வையை சுழல விட்டவன் என் அறை நண்பனின் பெயரை சொல்லி அவர் இல்லையா என்று விசாரித்தான்.
"அவர் புதன் கிழமை தான் வருவாரு. நான் மட்டும் தனியாகத்தான் இருக்கேன்." என்றேன் நான். "தனியாக" என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து சொன்னேன்.
இருவரும் படுக்கை அறையை அடைந்தோம். அவனுடைய கிட் பாக்-கை திறந்து சர்வீஸ் செய்ய தேவையான பொருட்களுடன் தன் பணியை தொடங்கினான் கதிர்.
இப்போது அவன் பின் புறம் நின்று கொண்டு இருந்தேன் நான். சட்டை முதுகோடு ஒட்டி இருந்ததால் அவனுடைய புஜங்கள் ஏறி இறங்கும் போது எனக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.
ஒரு ஆண்மகனின் தொடுகைக்காக, தழுவலுக்காக, அணைப்புக்காக தவித்துக்கொண்டு இருந்த என் உடம்பு,"இவன் எனக்கு வேண்டும்" என்று ரகளை பண்ண ஆரம்பித்தது.
(தொடரும்.._
ஒரு விடுமுறை தினத்தில் - 2
அன்று சனிக்கிழமை. முதல் நாள் தான் கிறிஸ்துமஸ் விடுமுறை தினம். சாதாரணமாக என் காரியாலயத்தில் வார விடுமுறை சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் தான். ஆகவே இப்போது முழுசாக மூன்று நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. உடன் தாங்கும் இருவரும் அடுத்த புதன் கிழமை தான் வருவார்கள்.
வீட்டு உரிமையாளரின் குடும்பத்தினரும அரையாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி ஊருக்கு சென்று இருக்கிறார்கள். ஆகவே தனிமை தான்.
இந்த சமயத்தில் ஒரு ஆண்மகனின் தொடுகை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு ஆண்மகனின் தழுவல் கிடைத்தால் எவ்வளவு இதமாக இருக்கும்?
முதல் நாள் வந்த ரமேஷின் கடிதம் வேறு என்னை அலைக்கழித்தது. அன்று இரவு முழுக்க விதம் விதமாக மோகனும், ரமேஷும் மாறி மாறி நினைவில் வந்து என்னை அனுபவித்தார்கள். எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது.
காலையில் கண் விழித்தபோது நன்றாக பொழுது விடிந்து விட்டிருந்தது. சுவர் கடிகாரம் மணி பதினொன்று என்று காட்டியது. நிதானமாக எழுந்து......
இன்று என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் ஒருவனுக்காக சமையல் செய்து கொள்ள சோம்பலாக இருந்தது. ஆகவே வெளியே சென்று சாபிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
மீண்டும் ஒரு முறை ரமேஷின் கடிதத்தை எடுத்து படிக்க தோன்றியது. படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை பேனாவினால் அடிக்கோடிட்டு அப்படியே அங்கிருந்த "குமுதம்" பத்திரிகையில் சொருகி படுக்கை அறையில் கட்டிலை ஒட்டி இருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு குளிக்க சென்றேன்.
ஷவரின் கீழ் நின்று நனைந்து குளிக்கும் போது மோகனின் நினைவு வந்தது.
அவருடன் ஒரு முறை திருச்சி சென்ற சமயம் இருவரும் ரூம் எடுத்து தங்கியதும் அப்போது ஷவரின் கீழ் குளித்தபோது அவர் என்னை அங்குலம் அங்குலமாக உரசி ருசித்து சூடேற்றி அனுபவித்தது நினைவுக்கு வந்தது. (அது ஒரு தனி கதை. எழுத ஆரம்பித்தால் இங்கு ஐந்து இடுகைகள் வரும்..)
சற்று நேரம் அடங்கி கிடந்த மனசு மீண்டும் ஆர்ப்பரிக்க தொடங்கியது. எவ்வளவு நேரம் என்னை மறந்து நின்றேனோ தெரியாது. ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு தலை துவட்டி இடுப்பில் துவாலையை சுற்றிக்கொண்டு வெளியே வந்து தலை வாரிக்கொண்டு இருந்த நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
"இந்த நேரத்தில் யாராக இருக்கும்?" என்ற யோசனையுடன் சென்று கதவை திறந்தேன்.
அங்கு..
வாட்டசாட்டமான உடம்புடனும் வசீகரமான புன்னகையுடனும் அந்த வாலிபன் நின்று கொண்டு இருந்தான்.
(தொடரும்...)
வீட்டு உரிமையாளரின் குடும்பத்தினரும அரையாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி ஊருக்கு சென்று இருக்கிறார்கள். ஆகவே தனிமை தான்.
இந்த சமயத்தில் ஒரு ஆண்மகனின் தொடுகை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு ஆண்மகனின் தழுவல் கிடைத்தால் எவ்வளவு இதமாக இருக்கும்?
முதல் நாள் வந்த ரமேஷின் கடிதம் வேறு என்னை அலைக்கழித்தது. அன்று இரவு முழுக்க விதம் விதமாக மோகனும், ரமேஷும் மாறி மாறி நினைவில் வந்து என்னை அனுபவித்தார்கள். எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது.
காலையில் கண் விழித்தபோது நன்றாக பொழுது விடிந்து விட்டிருந்தது. சுவர் கடிகாரம் மணி பதினொன்று என்று காட்டியது. நிதானமாக எழுந்து......
இன்று என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் ஒருவனுக்காக சமையல் செய்து கொள்ள சோம்பலாக இருந்தது. ஆகவே வெளியே சென்று சாபிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
மீண்டும் ஒரு முறை ரமேஷின் கடிதத்தை எடுத்து படிக்க தோன்றியது. படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை பேனாவினால் அடிக்கோடிட்டு அப்படியே அங்கிருந்த "குமுதம்" பத்திரிகையில் சொருகி படுக்கை அறையில் கட்டிலை ஒட்டி இருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு குளிக்க சென்றேன்.
ஷவரின் கீழ் நின்று நனைந்து குளிக்கும் போது மோகனின் நினைவு வந்தது.
அவருடன் ஒரு முறை திருச்சி சென்ற சமயம் இருவரும் ரூம் எடுத்து தங்கியதும் அப்போது ஷவரின் கீழ் குளித்தபோது அவர் என்னை அங்குலம் அங்குலமாக உரசி ருசித்து சூடேற்றி அனுபவித்தது நினைவுக்கு வந்தது. (அது ஒரு தனி கதை. எழுத ஆரம்பித்தால் இங்கு ஐந்து இடுகைகள் வரும்..)
சற்று நேரம் அடங்கி கிடந்த மனசு மீண்டும் ஆர்ப்பரிக்க தொடங்கியது. எவ்வளவு நேரம் என்னை மறந்து நின்றேனோ தெரியாது. ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு தலை துவட்டி இடுப்பில் துவாலையை சுற்றிக்கொண்டு வெளியே வந்து தலை வாரிக்கொண்டு இருந்த நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
"இந்த நேரத்தில் யாராக இருக்கும்?" என்ற யோசனையுடன் சென்று கதவை திறந்தேன்.
அங்கு..
வாட்டசாட்டமான உடம்புடனும் வசீகரமான புன்னகையுடனும் அந்த வாலிபன் நின்று கொண்டு இருந்தான்.
(தொடரும்...)
Monday, January 5, 2009
ஒரு விடுமுறை தினத்தில்.. - 1
அந்த விடுமுறை தினம் எனக்கு போர் அடித்தது.
இருக்காதா பின்னே?
என் ரூம் மேட் இருந்தாலாவது பேச்சுத் துணைக்காவது ஆகும். எத்தனை நேரம் தான் படித்த புத்தகத்தையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டு இருப்பது?
நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இப்போது நான் பழைய பள்ளிக்கூட மாணவன் அல்லன். படிப்பெல்லாம் முடித்துவிட்டு,
முதலில் சில காலம் வரை வேலை இல்லாமல் இருந்துவிட்டு அதன் பிறகு சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து .. அங்கிருந்தபடியே அதன் சிஸ்டர் நிறுவனமான இந்த காரியாலயத்தில் வேலைக்கு சேர்ந்து இந்த ஊரில் போஸ்டிங் ஆகி இங்கு வந்து....
இப்போது என் வயது இருபத்து ஆறு ஆகி விட்டது. ஆனாலும் உடம்பு என்னமோ அப்படியே தான் இருக்கிறது. ரொம்ப இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது சதை போட வேண்டாமா? அது என்னவோ? சில பேரின் பரம்பரை வாகு என்பார்களே அது போல தான் இருக்கிறது. என்ன தின்னாலும் உடம்பு மட்டும் ஏறவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது. அது இருக்கிறபடி இருக்கட்டும்.
இந்த ஊருக்கு வந்த புதிதில் தனி அறை எடுத்து தங்கினேன். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. என் காரியாலய நண்பரின் கல்லூரி தோழர் ஒருவர் ஒரு
பிரபலமான ஆரோக்கிய பான நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி கொண்டு இருந்தார். அவர் இன்னொரு விற்பனை பிரதிநிதியுடன் சேர்ந்து ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கி இருந்தார். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன்.
முன்புறம் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்புறம் இருந்த இந்த வீட்டில் நாங்கள் மூவரும் தங்கி இருந்தோம். என் நண்பர்களுக்கு மெஸ் சாப்பாடு ஒத்து வராத காரணத்தால் சுயமாக சமைத்து சாப்பிட காஸ் அடுப்பு, குக்கர், குளிர் பதன பெட்டி என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் அவர்களுடன் சேர்ந்து செலவை பகிர்ந்து கொண்டேன். எல்லாம் சரி.. ஆனால் முக்கியமான ஒரு விஷயம் உதைத்தது. மாதத்தில் சரி பாதி நாட்கள் அவர்கள் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இருக்கும் போதும் அவர்களுக்கு ஓரினசேர்க்கையில் நாட்டமே கிடையாது. ஆகவே தனிமை என்னை பாடாக படுத்த ஆரம்பித்தது.
சென்னையில் இருந்த வரை மோகன் அண்ணாவின் அணைப்பிலும், அப்போதே என் உயிர் நண்பன் ரமேஷின் அணைப்பிலும், அதன் பிறகு கல்லூரி விடுதியில் எட்வர்ட் மற்றும் பிரகாஷின் ஆக்கிரமிப்பிலும் திகட்ட திகட்ட இன்பம் அனுபவித்த எனக்கு இங்கு எவருமே சரியாக உடல் உறவுக்கு அமையவில்லை.
அப்போதெல்லாம் இந்த வெப் சைட் மூலம் நண்பர்களை அறிமுகம் செய்து கொள்வது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இவை அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. ஆகவே தனிமையில் அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் ....
என் காது மடலை கவ்வியபடி மோகன் அண்ணா என்னை அவர் வீட்டில் அவருடைய அறையில் வைத்து விதம் விதமாக அனுபவித்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்.
ரமேஷுடன் அவன் வீட்டு மாடி அறையில் சுகித்த நேரங்கள் எல்லாம் கண் முன்னே படமாக விரியும். என் மீது பரவிய பொழுது ரமேஷின் கண்களில் கொப்புளித்த காம வெறி என்னை சிலிர்க்க வைத்த அவன் வேகம் எல்லாமே நினைப்புக்கு வந்து என்னை பாடாக படுத்தும்.
எத்தனை நாள்தான் இப்படி தனிமையில் .... என் உடம்பு ஒரு ஆண்மகனின் அணைப்புக்காக ஏங்க ஆரம்பித்தது.
என் ஏக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக முதல் நாள் என் ஆருயிர் நண்பன் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது.
முதலில் சாதாரண நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம் காதல் போங்க என் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக கடிதம் எழுதி இருந்தான் அவன்.
"நீயும் நானும் இன்பம் அனுபவித்த நாட்கள் என்னால மறக்கவே முடியலைடா.இப்போ நான் ரூமுலே தனியா இருக்கேன். நீ என் பக்கத்துலே வருகிறாய். உன்னை அப்படியே இழுத்து கட்டி புடிச்சு உன் ஆடைகளை எல்லாம் களைந்து உன்னை நிர்வாண படுத்தி.. நானும் நிர்வானமாகிறேன். உன் கன்னத்தோடு என் கன்னம். உன் மார்போடு என் மார்பு. உன் வயிறும் என் வயிறும் ஒட்டி இருக்கு. என் ஆண்குறி உன் ஆண்குறியோடு. என் தொடை உன்னோடதோடு. என் கால்கள் உன் கால்களுக்குள்ளே பின்னி பிநைந்து. ஆஹா.. உன்னோடு நான் அனுபவிக்கும் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது......."
கடிதம் நீண்டு கொண்டே போனது. ஏற்கெனவே தவித்துக்கொண்டு இருந்த எனக்கு அந்த கடிதம் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகியது.
அந்த மார்கழி மாத குளிரில் என் உடம்பு நெருப்பாக தகிக்க ஆரம்பித்தது.
"வேண்டும் ஒரு ஆண் மகனின் சுகம்" என்று என் உடம்பு பிடிவாதமாக ஓலமிட ஆரம்பித்தது..
(தொடரும்....)
இருக்காதா பின்னே?
என் ரூம் மேட் இருந்தாலாவது பேச்சுத் துணைக்காவது ஆகும். எத்தனை நேரம் தான் படித்த புத்தகத்தையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டு இருப்பது?
நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இப்போது நான் பழைய பள்ளிக்கூட மாணவன் அல்லன். படிப்பெல்லாம் முடித்துவிட்டு,
முதலில் சில காலம் வரை வேலை இல்லாமல் இருந்துவிட்டு அதன் பிறகு சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து .. அங்கிருந்தபடியே அதன் சிஸ்டர் நிறுவனமான இந்த காரியாலயத்தில் வேலைக்கு சேர்ந்து இந்த ஊரில் போஸ்டிங் ஆகி இங்கு வந்து....
இப்போது என் வயது இருபத்து ஆறு ஆகி விட்டது. ஆனாலும் உடம்பு என்னமோ அப்படியே தான் இருக்கிறது. ரொம்ப இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது சதை போட வேண்டாமா? அது என்னவோ? சில பேரின் பரம்பரை வாகு என்பார்களே அது போல தான் இருக்கிறது. என்ன தின்னாலும் உடம்பு மட்டும் ஏறவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது. அது இருக்கிறபடி இருக்கட்டும்.
இந்த ஊருக்கு வந்த புதிதில் தனி அறை எடுத்து தங்கினேன். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. என் காரியாலய நண்பரின் கல்லூரி தோழர் ஒருவர் ஒரு
பிரபலமான ஆரோக்கிய பான நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி கொண்டு இருந்தார். அவர் இன்னொரு விற்பனை பிரதிநிதியுடன் சேர்ந்து ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கி இருந்தார். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன்.
முன்புறம் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்புறம் இருந்த இந்த வீட்டில் நாங்கள் மூவரும் தங்கி இருந்தோம். என் நண்பர்களுக்கு மெஸ் சாப்பாடு ஒத்து வராத காரணத்தால் சுயமாக சமைத்து சாப்பிட காஸ் அடுப்பு, குக்கர், குளிர் பதன பெட்டி என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் அவர்களுடன் சேர்ந்து செலவை பகிர்ந்து கொண்டேன். எல்லாம் சரி.. ஆனால் முக்கியமான ஒரு விஷயம் உதைத்தது. மாதத்தில் சரி பாதி நாட்கள் அவர்கள் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இருக்கும் போதும் அவர்களுக்கு ஓரினசேர்க்கையில் நாட்டமே கிடையாது. ஆகவே தனிமை என்னை பாடாக படுத்த ஆரம்பித்தது.
சென்னையில் இருந்த வரை மோகன் அண்ணாவின் அணைப்பிலும், அப்போதே என் உயிர் நண்பன் ரமேஷின் அணைப்பிலும், அதன் பிறகு கல்லூரி விடுதியில் எட்வர்ட் மற்றும் பிரகாஷின் ஆக்கிரமிப்பிலும் திகட்ட திகட்ட இன்பம் அனுபவித்த எனக்கு இங்கு எவருமே சரியாக உடல் உறவுக்கு அமையவில்லை.
அப்போதெல்லாம் இந்த வெப் சைட் மூலம் நண்பர்களை அறிமுகம் செய்து கொள்வது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இவை அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. ஆகவே தனிமையில் அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் ....
என் காது மடலை கவ்வியபடி மோகன் அண்ணா என்னை அவர் வீட்டில் அவருடைய அறையில் வைத்து விதம் விதமாக அனுபவித்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்.
ரமேஷுடன் அவன் வீட்டு மாடி அறையில் சுகித்த நேரங்கள் எல்லாம் கண் முன்னே படமாக விரியும். என் மீது பரவிய பொழுது ரமேஷின் கண்களில் கொப்புளித்த காம வெறி என்னை சிலிர்க்க வைத்த அவன் வேகம் எல்லாமே நினைப்புக்கு வந்து என்னை பாடாக படுத்தும்.
எத்தனை நாள்தான் இப்படி தனிமையில் .... என் உடம்பு ஒரு ஆண்மகனின் அணைப்புக்காக ஏங்க ஆரம்பித்தது.
என் ஏக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக முதல் நாள் என் ஆருயிர் நண்பன் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது.
முதலில் சாதாரண நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம் காதல் போங்க என் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக கடிதம் எழுதி இருந்தான் அவன்.
"நீயும் நானும் இன்பம் அனுபவித்த நாட்கள் என்னால மறக்கவே முடியலைடா.இப்போ நான் ரூமுலே தனியா இருக்கேன். நீ என் பக்கத்துலே வருகிறாய். உன்னை அப்படியே இழுத்து கட்டி புடிச்சு உன் ஆடைகளை எல்லாம் களைந்து உன்னை நிர்வாண படுத்தி.. நானும் நிர்வானமாகிறேன். உன் கன்னத்தோடு என் கன்னம். உன் மார்போடு என் மார்பு. உன் வயிறும் என் வயிறும் ஒட்டி இருக்கு. என் ஆண்குறி உன் ஆண்குறியோடு. என் தொடை உன்னோடதோடு. என் கால்கள் உன் கால்களுக்குள்ளே பின்னி பிநைந்து. ஆஹா.. உன்னோடு நான் அனுபவிக்கும் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது......."
கடிதம் நீண்டு கொண்டே போனது. ஏற்கெனவே தவித்துக்கொண்டு இருந்த எனக்கு அந்த கடிதம் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகியது.
அந்த மார்கழி மாத குளிரில் என் உடம்பு நெருப்பாக தகிக்க ஆரம்பித்தது.
"வேண்டும் ஒரு ஆண் மகனின் சுகம்" என்று என் உடம்பு பிடிவாதமாக ஓலமிட ஆரம்பித்தது..
(தொடரும்....)
Subscribe to:
Posts (Atom)