Wednesday, August 3, 2016

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 42

42.  "காதலிப்பவனோ  அதில் பேரெடுத்தவனோ - இல்லை கண்ணிரண்டில் பெண்ணினத்தை கைது செய்பவனோ.
ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ. "  - கவிஞர் கண்ணதாசன்.
மேலே பரவிய ராபர்ட்டின் வெறித்தனமான உரசலில் சிக்கிக்கொண்ட நான் திக்குமுக்காடிப் போனேன்.
அப்படியே இறுக்கி அணைத்தபடி என் மீது பரவி அவன் முன்பின்னாக இயங்கிய படியே கொஞ்சம் கொஞ்சமாக மேலேறினான்.  
அவன் முகத்தை வைத்து என் கன்னங்களை உரசியவண்ணம் என் காதுமடலில் உதட்டை வைத்து வெடுக்கெனக் கடித்தான் ராபர்ட்.
"ஸ்ஸ்.  ஹா.  என்ன ராபர்ட்..  இது  ..  இப்படி வெறித்தனமா...?" என்று நான் முடிக்கவில்லை.
"ஓத்தா.. என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா..?" என்று உறுமிய அந்தச் சிங்கம்....என் பதிலுக்கு காத்திராமல் என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தது.
படுக்கையில் பிணைத்தபடியே என்னை சட்டென்று தூக்கி முட்டி போட்டு தன்னோடு இணையாக வைத்தபடி என் இடுப்பை கைவிரல்களால் அழுத்தி வெறித்தனமாக கசக்கியபடியே தன்னோடு இறுக்கிக்கொண்டான் ராபர்ட்.
அவனது உதடுகளோ  அப்படியே என் தோள்பட்டையை கவ்வி கடித்து...அப்படியே என்னை பின்புறமாக வளைத்தபடி உதடுகளை கீழே இறக்கி என் மார்பை சுவைத்து அப்படியே தொப்புள் குழிக்கு வந்து...  அப்படியே என் வயிற்றை கவ்வி கடித்து இழுத்தான் ராபர்ட்.
"ஹா.. வலிக்குது ராபர்ட்.. விடுங்க... ப்ளீஸ்.  என்று நான் கண்ணீர் கண்களில் எட்டிப்பார்க்க கெஞ்சினேன்.
அதை காதிலேயே வாங்காமல் அப்படியே என்னை படுக்கையில் இரண்டாக மடித்து தள்ளியவன்  என் இடுப்பை கவ்வினான்.
என் உடலில் மிகவும் சென்சிட்டிவான பார்ட் அந்த இடுப்புதான்.  அங்கே அவனது உதடுகள் உரசிக் கவ்வியபோது என் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க ஆரம்பித்தன.
எனது ஆண்குறியோ பற்றிக்கொள்ள ஒரு கொம்பில்லாமல் துள்ளி துடித்து நிமிர்ந்து அவன் முகத்தை முட்ட ஆரம்பித்தது.
அதை அப்படியே என் வயிற்றோடு சேர்த்து அழுத்தி கசக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
அந்த அழுத்தலில் என்னையே மறந்திருந்தேன் நான்.
 சட்டென்று என் முகத்தை இழுத்து தனது தடித்த ராடை என் வாய்க்குள் நுழைத்தான் ராபர்ட்.  நான் திமிறினேன்.
 "ஏய்.. நேத்து தானே உன் லவ்வை ப்ரூவ் பண்ண சப்ப ஆரம்பிச்சே.  சப்புடீ..  சப்பு.."  என்று முன்பின்னாக தனது இடுப்பை அசைத்து என் வாய்க்குள் புணர ஆரம்பித்தான் அவன்.
வேறு வழி இன்றி நானும் அவனது கட்டளைக்கு பணிந்தேன்.
இரண்டு நிமிடம் கடந்திருக்கும்.  என்ன தோன்றியதோ அவனுக்கு.. சட்டென்று வாயிலிருந்து அவனது ராடை எடுத்து என்னை குப்புற புரட்டிப்போட்டு...  எனக்குள் தன்னை நுழைத்து என்னுடன் இரண்டறக் கலந்தான் ராபர்ட்.
 அந்த ஆளுமையில் திக்குமுக்காடிப்போனேன் நான்.
சட்டென்று அவன் காண்டம் அணியாமல் என்னுடன் கலப்பதை உணர்ந்த நான் அதை நினைவு படுத்தலாமா என்று நினைத்தபோது ஏற்கெனவே அதை பற்றி சொல்லப்போகத்தானே எனது காதலை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது என்பது நினைவுக்கு வரவே அப்படியே விட்டுவிட்டேன்.
அவனது ஒட்டுமொத்த உடம்புக்குள் என்னை முழுமையாக அடக்கிக்கொண்டு எனக்குள் வெறித்தனமாக இறங்கிக்கொண்டிருந்தான் ராபர்ட்.
இறுக்கமான அந்த ஆண்மகனின் பிடிக்குள் மூச்சு திணறியது எனக்கு. வளைந்து நெளிய முயற்சித்தேன்.  முடியவில்லை.
என் பின்புற உடல் முழுமையும் அவனது உடலுக்குள்...  அதே நேரம் கைகளை என் மார்புக்குள் போட்டு கசக்கிக்கொண்டிருந்தவன்... மெல்ல கீழே இறக்கி.. துடித்து படுக்கையில் அழுந்திக்கொண்டிருந்த எனது ஆண்குறியை பட்டும் படாமலும் உரசி...  அதனை பற்றி அசைக்க ஆரம்பித்தான்.
அறையில் மின்விசிறி சுற்றும் சத்தம்...என்னுடைய முனகல்..  என் மீது படர்ந்திருந்த ராபர்ட்டின் மூச்சிரைக்கும் சப்தம்..  மூன்றும் போட்டி போட்டுக்கொண்டு நிறைந்திருந்தன.
வேகமாக மூச்சிறைத்த ராபர்ட்  மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தான்..
அவன் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தான் என்பதை அந்த நிதானம் எனக்கு உணர்த்தியது.
சட்டென்று என்னிலிருந்து விடுபட்டவன் இமைக்கும் நேரத்தில் மல்லாந்து படுத்தவன் என்னை ஒரே புரட்டாக புரட்டி தன் மீது போட்டுக்கொண்டான்.
அப்படியே என் பின்புறம் கைவைத்து அழுத்தி என்னை முன்பின்னாக அசைக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
இவனா?
"உன்னை ஒரு ஆம்பிளையாவே  நான் நினைக்கலே" என்று அடிக்கடி சொல்லும் ராபர்ட்டா என்னை இப்படி தனது உடல் மீது இயங்க வைக்கிறான்?
திகைப்பின் உச்சத்தில் நான் இருந்த நேரத்தில் எனது ஆண்குறியும் உச்சத்தை அடைந்து விந்து நீரை ராபர்ட்டின் வயிற்றின் மீது கக்கியது.. அதே நேரம் ராபர்ட்டும் உச்சத்தைஅடைந்துவிட்டதை என் மீது பிசுபிசுத்த அவனது ஆண்மை திரவம் உணர்த்தியது.
அப்படியே அவன் மார்பின் மீது கவிழ்ந்தேன் நான்.  அந்த நிலையிலேயே என்னை சற்றுநேரம் வைத்திருந்த ராபர்ட்..  மெல்ல விலகி எழுந்து கைக்குட்டையை எடுத்து தன்னை சுத்தம் செய்து கொண்டவன்..  "டேய்.. தொடைச்சுக்க.." என்று என்னையும் பணித்தான்.
நேரம் நகர்ந்தது.
இருளில் இருவரும் படுக்கையில் மல்லாந்து கிடந்தோம்.  
சட்டென்று லேசாக  வந்த விசும்பல் ஒலி என்னை அதிரச்செய்தது.
ராபர்ட்...  ராபர்ட்டேதான்..
இருளில் அவன் முகம் தெரியவில்லை.
என்னை தன்புறம் இழுத்து ஒருக்களித்த நிலையில் "ஓத்தா  நீ ஏண்டா என் ரூம் மேட்டா வந்தே.  இப்படி  என்னை இம்சை பண்ணுறே?.  சொல்லாத தெரியலேடா..  பட் ஒன்னு மட்டும் புரியுது.  ஐ  லவ் யூடா.  ரமணி ஐ லவ் யு intensly வித் மை whole ஹார்ட்."
என்னை இறுக்கி அணைத்து உணர்ச்சிச் சிதறலாக கதற ஆரம்பித்தான் ராபர்ட்.
நடப்பது கனவா நனவா என்று புரியாமல் விக்கித்துப்  போயிருந்தேன் நான்.
(முரட்டுத்தனம் தொடரும்..)

_______________

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 41

41.  "மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தைத் தருமோ. - இல்லை
முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ  " - கவிஞர் கண்ணதாசன்.
ஒரு கணம்தான்.  ஒரே ஒரு கணம் தான்.
 
அதற்குள் நான் சமாளித்துக்கொண்டு அவனை ஏறிட்டு நோக்கினேன்.
 
நான் அதிர்ந்தது போலவே பிரகாஷும் அதிர்ந்து போயிருந்தான்.
 
அடுத்த அடிக்கு அவன் கையை ஓங்கியபோது அதனை வந்து பிடித்துக்கொண்டான் பிரகாஷ்.
 
"டேய். ராபர்ட்.  என்னடா இது.  ஆர் யூ ப்ரூட்டல்?" என்று கேட்டபடி அவனை நிதானத்துக்கு கொண்டு வந்தான் பிரகாஷ்.
 
அதற்குள் நானும் சமாளித்துக்கொண்டு "என்னை எதுக்கு அடிச்சீங்க ராபர்ட்?" என்று கேட்டேன்.
 
"தேர்தலிலே ஓட்டுப்போடாம எங்கே சுத்தப்போனே?" என்றான் ராபர்ட் கோபத்துடன்.
 
"அதுக்கான காரணத்தை நான் சொல்லறத்துக்குள்ளே அதை கேக்காமலே அடிக்கறதா?"  என்றேன் நான்.
 
"என்ன ப்ளடி ரீஸன்?  ஏதாச்சும் பொய் சொல்லப்  போறே. அதை நான் கேட்டுகிட்டு இருக்கணுமா?" என்றான் ராபர்ட்.
 
"அப்படி நீங்களே முடிவு பண்ணிக்கிட்டா எப்படி?  நான் பொய்தான் சொல்லுவேன்னு நீங்க டிசைட் பண்ணிட்டா நான் எதை சொன்னாலும் அது பொய்யாத்தான் தெரியும்." என்றேன் நான் வேகமாக.
 
ராபர்ட் பதில் சொல்வதற்குள் குறுக்கிட்டான் பிரகாஷ்.
 
"ராபர்ட்.  நிதானத்துக்கு வா.  ரமணி என்னதான் சொல்லுறான்னு கேப்போம்.  அப்புறம் அவன் செய்தது சரியா தப்பான்னு டிசைட் பண்ணுவோம்." என்றான் பிரகாஷ்.
 
"சரி சொல்லித்தொலை" என்றான் ராபர்ட்.
 
நான் காலையில் வகுப்பில் நடந்தவற்றை விரிவாக எடுத்து சொன்னேன்.  சாமிநாதன் வலிப்பு வந்து விழுந்ததும் நான் அவனை வீட்டில் கொண்டுவிட்டு வருவதையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.  சிவராஜ் என்னையும் சாமிநாதனையும் இனைத்துச் சொன்ன கமெண்ட்டை மட்டும் சர்வ ஜாக்கிரதையாக தவிர்த்துவிட்டேன்.
 
அனைத்தையும் இருவரும் கேட்டபிறகு , "ரமணி நான் உன்னை நம்பறேன்.  நீ உன்னோட ஓட்டை போடாவிட்டாலும் எங்க டீம் தான் கண்டிப்பா ஜெயிக்கும்.  சான்சஸ் ஆர் ஸோ பிரைட் பார் அஸ். அதனாலே நமக்குள்ளே இந்த சண்டை வேண்டாமே.  " என்றான் பிரகாஷ்.
 
"அதை உங்க பிரென்ட் கிட்டே சொல்லுங்க. " என்றேன் நான்.
 
"அப்படியா.  இவன் தான் என் பிரெண்டா. அப்படீன்னா நீ யாருடா?" என்றான் ராபர்ட்.
 
"நான் உங்க பிரென்ட் இல்லே.  வப்பாட்டி.. அப்படித்தானே நீங்க சொல்லுவீங்க. " என்றேன் நான் ஆக்ரோஷமாக. 
 
அதை கேட்டதும் பிரகாஷ் சட்டென்று சிரித்துவிட்டான்.  ராபர்ட் முகத்திலும் சிரிப்பு தெரிந்தது.  ஆனால் அதை மறைத்துக்கொண்டுவிட்டான் அவன்.
 
"அட. அப்படி போகுதா விஷயம்.  என் கிட்டே இவன் சொல்லவே இல்லையே.  என்னடா மச்சான்.. உனக்கு இவன் வைப்பாட்டின்னா எனக்கு யாராம்?' என்று சீண்டினான் பிரகாஷ்.
 
"மச்சி.. நமக்குள்ளே யாரு வச்சுக்கிட்டாலும் நம்ம ரெண்டு பேருக்கும் தானே. " என்றான் ராபர்ட்.
 
"அப்படீன்னா இப்போ ஒரு ரைட் விடலாமா?" என்று கேட்ட பிரகாஷ் என்னை நெருங்கி இழுத்தான்.
 
"டேய்.  இது ஹாஸ்டல்.  ரொம்ப நேரம் நீ தங்க முடியாது." என்றான் ராபர்ட்.
 
"ப்ச்.  அப்படீன்னா இன்னொரு நாளைக்கு இவனை துவைச்சு எடுத்துடுவோம்." என்று கண்ணடித்தபடி எங்களிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.
 
***
அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். 
 
சற்று நேரம் கனத்த அமைதி நிலவியது.
 
அந்த அமைதியை மெதுவாக கலைத்தான் ராபர்ட்.
 
"உன் பிரெண்ட்.. பேர் என்ன சொன்னே.  ஆ. சாமிநாதன்.  அவன் இப்போ எப்படி இருக்கான்?" என்று கேட்டான் ராபர்ட்.
 
"இப்போ பரவா இல்லே. நார்மலாயிட்டான்." என்றேன் நான்.
 
"சரி சரி.. ஏதோ அடிச்சிட்டேன்.  அதை போய் மனசிலே வச்சுக்காதே. உன்னை அடிக்க எனக்கு ரைட் கிடையாதா என்ன?" - என்றான் ராபர்ட்.
 
"சேச்சே.  நான் அதை எல்லாம் தப்பா நினைக்கவே மாட்டேன்." என்றேன் நான்.
 
"ஆனா சரின்னு நான் சாரி கேப்பேன்னு மட்டும் எதிர் பார்க்காதே.  அய்யாவோட அகராதியிலேயே அந்த வார்த்தை கிடையாது."சரி போனது தான் போனே.  எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்.  அப்போ இப்படி அடியும் வாங்கி இருக்க வேண்டாம்." என்றான் ராபர்ட்.     
 
"சாரி..  இனிமே அப்படியே செய்யுறேன்.  என்னை மன்னிச்சிடுங்க."  என்றேன் நான்.
 
மன்னிப்பு கேட்கவேண்டியவன் அவன்.. ஆனால் என்னை மன்னிப்பு கேட்க வைத்தான் அவன்.
 
 "ஓக்கே.  சீக்கிரம் காண்டீனுக்கு போய் சாப்பிட்டு வந்து ஒழுங்கா படிக்குற வழிய பாரு."  என்றபடி எழுந்தான் அவன்.
 
இப்படி ஒரு மாணவனை என்னுடன் இணை சேர்த்த ஆண்டவனை வாழ்த்துவதா இல்லை நோவதா என்று புரியாமல் எழுந்தேன் நான்.
 
**
இரவு பத்தரை மணி.
 
ராபர்ட் படித்துக்கொண்டிருந்தான்.  அதுவும் எப்படி?
 
வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு தனது கட்டுடலை நன்றாக அகல விரித்துக்கொண்டு அமர்ந்தபடி...
 
எனக்கென்னவோ அவன் படிப்பதாக தோன்றவில்லை.  என்னை சீண்டி விட்டு சூடேற்றுவதற்காகவே அப்படி இருப்பது போல தோன்றியது.
 
நான் அவனை கவனிப்பதை கண்டும் காணாதவன் போல  இரு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்தான் ராபர்ட்.
 
அப்போது அவனது மார்பு மேலே உயர விலா உயர்ந்து ..  என்னை என்னவோ செய்ய ஆரம்பித்தது.
 
சட்டென்று என்னை பார்த்தவன், "டேய்.. வாடா.. வந்து என் ஷோல்டரை பிடிச்சு அழுத்தி விடு..ரொம்ப டயர்டா இருக்கு. " என்று அழைத்தான்.
 
எழுந்து வந்து அவன் பின்புறமாக நின்ற படி அவனுடைய தோள்பட்டையை அழுத்தப் பற்றினேன் நான்.
 
சட்டென்று தன்னை உதறிக்கொண்டவன் என்னை இழுத்து "நான் எப்படி இருக்கணும் என்று சொல்லி இருக்கேன்.  ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா..?  அம்மணமா வாடா." என்று என் வேட்டியை உருவி எறிந்தான் அவன்.
 
ஜட்டியோடு நின்றபோது -  ஏற்கெனவே அவனால் சூடேரற்றப்பட்ட என்னுடைய தண்டு லேசாக கூடாரம் போட ஆரம்பித்திருந்ததை பார்த்தவன்...
 
"ஓத்தா.. அய்யாவோட ஒடம்ப பார்த்ததும் நட்டுக்க ஆரம்பிச்சிட்டுதா..?" என்று கேட்டவன், "அதையும் கழட்டி வீசுடா.." என்றான்.
 
எதிர்க்கமுடியாமல் அவனது கட்டளைக்கு அடிபணிந்தேன் நான்.
 
"இன்னிக்கு நீ காலிடா..மவனே.." என்றவனாக என்னை மசாஜ் பண்ண விடாமல் அலாக்காக தூக்கிக்கொண்டு கட்டிலின் மீது போட்டவன் அப்படியே என் மீது பரவி தனது முரட்டுத்தனம் அத்தனையையும் காட்டி என்னை வெறித்தனமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
 
(முரட்டுத்தனம் தொடரும்...)
 

__________________


முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 40

40.  உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக்கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் உணர்ந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ. - கவிஞர் மாயவநாதன்  

சாமிநாதனின்  வீட்டிலிருந்து நான் கிளம்புவதற்கு மாலை நேரமாகி விட்டது.  

உடனே கிளம்பி கல்லூரிக்கு வந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன்.  ஆனால் எங்கே?

அவன் தான் தன்னுடைய அன்புப் பிடிக்குள் என்னை அடக்கிக் கொண்டுவிட்டானே!

ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அவன் அம்மா வேறு வந்துவிட்டார்.
நடந்த சம்பவத்தைக் கேட்டதும் அதை லகுவாக அவர் எடுத்துக்கொண்ட நேர்த்தி என்னை வியக்க வைத்தது.

"இது நான் எதிர்ப்பார்த்ததுதான்.  இப்படியும் ஒரு நாள் நடக்கும் என்று நினைத்திருந்தேன்.  நல்ல வேலை.. பஸ்ஸிலே வரும்போதோ இல்லே ரோடை க்ராஸ் பண்ணும் போதோ வராம க்ளாஸ் ரூமிலே இருக்குறப்போ நடந்ததே.  அதுவரைக்கும் நிம்மதி."  என்றார் அவர்.

தொடர்ந்து" மாத்திரையை போட்டுக்கிட்டியா சாமா" என்றார் அவர்.

"நான் போட்டுக்கிறேன் அம்மா. ஆனா ரமணி இப்போ போகவேணாமுன்னு சொல்லும்மா.  அவனோட கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கேன்.  அதுவே எனக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்" என்றான் அவன்.

அவனது வேண்டுகோளை தட்ட முடியாமல் அங்கேயே இருந்துவிட்டு கிளம்பும்போது மாலை நேரமாகி விட்டது.

பஸ் நிறுத்தத்துக்கு வந்து 12-பி பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் சாமிநாதனின் வார்த்தைகள் என் மனதில் பதிந்திருந்ததை உணர்ந்தேன்.

பாவம் .. ரொம்ப நல்லவன்.  அன்பானவன்.  அன்புக்கு ஏங்கி தவிப்பவன். 

வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டவன்.  ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.

இவனுக்கு ஒரு நல்ல நண்பனாக முடிந்த அளவுக்கு அவன் மனதுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்.
ஒரு வார்த்தை கூட அவன் மனதை காயப்படுத்தும்படி பேசி விடவே கூடாது.

சட்டென்று ராபர்ட்டின் நினைவு வந்தது.

அதன் பிறகு தான் அன்றைய தேர்தலைப் பற்றியும், காலையிலேயே அவன் சொன்னதுபோல எனது வாக்கை பிரகாஷுக்கு பதிவே பண்ணாமல் வந்துவிட்டிருக்கிறேன் என்பதும் நினைவுக்கு வந்தது.
இதை அவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறானோ?

சாதாரணமாகவே எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபம் மட்டுமே முன்னுக்கு நிற்கும் அவன் இதை எளிதாக எடுத்துக்கொள்ளவா போகிறான்..?

என்ன செய்வான்?

கண்டபடி பச்சை பச்சையாக பேசி திட்டுவான்.  கத்தக்கூடச் செய்வான்.

இன்னும் சொல்லப்போனால் இரவு அம்மணமாகப் படுக்க வைத்து அதே நேரம் தொடாமலே இருப்பான். அவ்வளவுதானே.

அவன் என்ன செய்தாலும் நான் நிதானம் இழக்காமல் இருக்கவேண்டும்.

முதல் நாளிரவு இருளில் முகம் தெரியாவிட்டாலும் என்னிடம் காதலாகிக் கசிந்தானே!

அடிமனதில் காதல் இருப்பதால் தான் சற்று அதிகப்படியான உரிமை எடுத்துக்கொண்டு என்னை அவனுடைய  பொண்டாட்டி  சீ சீ.. தப்பு வைப்பாட்டியாக (அப்படித்தானே அவன் சொல்லுகிறான்!) வச்சுக்கிட்டு இருக்கான்.  அப்படித்தானே என்னை நடத்துகிறான்.

அதனால் அவனை சுலபமாக சமாளித்துவிடலாம் ..

அமிர்தாஞ்சன் நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் இறங்கி கல்லூரி ஹாஸ்டலை அடைந்தேன் நான்.
தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டியதும் திறந்தான் ராபர்ட்.

உள்ளே நுழைந்தேன்.  

உள்ளே..  கட்டிலில் பிரகாஷும் அமர்ந்திருந்தான்.

"அட.  பிரகாஷ்.. நீங்க எப்போ வந்தீங்க...?"  நான் கேள்வியை முடிக்கவில்லை.

"ஓத்தா எங்கேடா போய் சுத்திட்டு வரே?'  குரலை உயர்த்தியபடி கேட்டான் ராபர்ட்.

அதிலிருந்த கடுமை என்னை சிலிர்க்கவைத்தது.

"அது வந்து..." என்று நான் பேச ஆரம்பிக்கும் முன்பே.   "இன்னிக்கு தேர்தலிலே ஓட்டுக்கூட போடாம .. எவனை ஊம்பப் போனே." என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த ராபர்ட்.

பளார் என்று என் கன்னத்தில் அறைந்தான்.  

ஒருகணம் நிலை குலைந்து போனேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்..)

Saturday, September 27, 2014



"என்ன சாமா..  ஷாக் ஆயிட்டியாடா.?  என்ன பண்ணுவது.?  சில உண்மைகளை
வெளிப்படையா பகிர்ந்துக்கும் போது இப்படி பட்ட அதிர்ச்சிகளையும் நாம் பேஸ்
பண்ணித்தான் ஆகணும்." - என்றேன் நான்.


"ரமணி..  நீ எனக்கு வாழ்நாள் முழுக்க கூடவே வரணும் என்று நான் ஆசைப்படுறது
தப்புன்னு நினக்கிறாயாடா?" -  சாமாவின் கேள்வியில் ஆதங்கம் நிரம்பி
இருந்தது.



"உன் ஆசையிலே தப்பு இல்லே சாமா?  ஆனா அது நிறைவேறுமா?  ஏதோ ஒரு வேகத்துலே உன் உடல்நிலைபற்றிய ஒரு ஆதங்கத்துலே நீ இப்படி பேசுறே?  உன்னை எந்த பெண்ணுமே கல்யாணம் செய்துக்க மாட்டாள் என்று நீயாவே நினைச்சுகிட்டு என்னை உன் லைப் பார்ட்னரா சேத்துக்கணும் என்று  நெனைக்கிறே. அது நடக்கக்கூடிய
காரியமா என்று எந்த யோசனையும் இல்லாம நீயா உணர்ச்சி வேகத்துலே இப்படி
முடிவெடுக்கற மாதிரிதான் எனக்கு தோணுதுடா." - என்றேன் நான்.



"அப்படி எல்லாம் இல்லேடா.  ஐ லவ் யூடா.  லவ் யு இண்டென்ஸ்லி. " என்றான் சாமிநாதன்.



"சாமா..  உன்னுடைய இந்த அன்புக்கு நான் தகுதியானவன் இல்லேடா.  அதனால தான் நான் தயங்குறேன்." என்றேன் நான்.



"ஏண்டா இப்படிச் சொல்லறே.  நீ என்கிட்டே அன்பை செலுத்துறே.  பாசமா
இருக்கே.  இப்போ நான் உன் மேல என் தாபத்தை தீர்துக்கிட்டப்போ கூட நீ
மறுக்காம என்னோட கோ-ஆபரேட்டிவ்வா நடந்துகிட்டியே.  நீயும் என் மேல அன்பா
இல்லாவிட்டால் இப்படி இருக்க சம்மதிச்சு இருக்கமாட்டாயே." - என்று
வாதிட்டான் சாமிநாதன்.



"சாமா.  நான் உன் ஒருத்தன் கிட்டே மட்டும் இப்படி இருக்கவில்லையடா.  என்
ஹாஸ்டல் ரூம்மேட் ராபர்ட் என்னை வலுவா புணர்ந்து அவன் பிடிக்குள்ளே
வச்சுகிட்டு இருக்கான்.  அது மட்டும் இல்லேடா.  நான் ஒரு விதத்தில் மிகவும்
பலவீனமானவன்.  அட்டகாசமான உடற்கட்டோட ஆண்களைப் பார்த்தால் நான் என் வசம்
இழந்து விடுவேண்டா.  ஆனால் அதை நான் தப்பாக நினைக்கவில்லை.  என்னைப்
பொருத்தவரை நட்பின் உச்ச நிலையே  தன்னை அப்படியே முழுசாக நண்பனுக்கு
கொடுப்பதுதான்.  என் மனசுக்கு நெருங்கி வந்துட்டா அவங்களுக்கு என்னையே
கொடுக்க கூட ரெடியா இருப்பேன்.  ஒருத்தருக்கு என்னை கொடுப்பதாலே அடுத்தவங்க
மேல எனக்கு ஏற்படுற அன்பு கொஞ்சம் கூட குறைந்துவிடாது.  ஒரு தீபத்தாலே
எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றலாம்.  அதனாலே முதல் தீபத்தின்
பிரகாசம் குறைந்துவிடாது இல்லையா?  அது போலத்தான் என் அன்பும்." - என்றேன்
நான்.


வியப்போடு நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் சாமிநாதன்.

"டேய். ரமணி.  நீ சொல்லறது அன்பையும் நட்பையும் பொருத்தவரைக்கும் சரியா
இருக்கலாம்.  ஆனால் உடம்பை இப்படி கொடுக்கறது சரியா. ?"  -  என்று கேட்டான்
சாமிநாதன்.


"ஹேய்..இப்போ நீ என்னை யூஸ் பண்ணிகிட்டே.  என்னை கேட்டா, என் விருப்பத்தை
ஒரு வார்த்தை கேட்டுவிட்டா என்னை அனுபவிச்சே.  இப்போ என்று இல்லே.. முதல்
முதலா என்னை உங்க வீட்டுலே வச்சு கிஸ் பண்ணினியே.  அது கூட என் பெர்மிஷன்
கேட்டுவிட்டா செய்ஞ்சே?  _ என்று கேட்டேன் நான்.



"அது வந்துடா..உன்னை பார்த்தவுடனே எனக்கு அப்படி செய்யணும் என்று தோணிச்சு.  அதான் அப்படி நடந்துக்கிட்டேன்." என்றான் சாமிநாதன்.



"உனக்கு மட்டும் என்று இல்லேடா..  என்னைப் பார்க்குற - கூட பழகுற நெறைய
பேருக்கு இப்படியே தோணுது.  அவங்க உடனே அவங்க ஆசைய இப்படி நடந்துகிட்டு
நிறைவேத்திக்கிறாங்க.  ஆனால் அதுக்கு முன்னாலே யாரும் என் விருப்பத்தை
பற்றி ஒரு வார்த்தை கூட கேக்குறதே இல்லே.  இந்த விதத்துலே நீ, ராபர்ட்,
பிரகாஷ் எல்லாருமே ஒரே மாதிரிதான்.  நானும் அதுக்கு வருத்தப்படுறது இல்லே.
ஏனென்றால் என் உணர்ச்சிகளும் தூண்டப்பட்டு என் விருப்பத்தின் பேரில் தானே
இதுவும் நடக்கிறது.  அதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது சரியல்ல. அதனாலே
நான் இதை பெரிசா நெனைக்கறது இல்லே.  ஆனால் நீ சொல்வது போல வாழ்நாள் முழுக்க உன் கூட வருவது கஷ்டம்டா.  ஏனென்றால் நான் ஒன்றும் யாரும் இல்லாத அனாதை அல்ல.  எனக்கும் பெத்தவங்க இருக்காங்க.  அவங்களுக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த மாதிரி இயல்புக்கு மாறான ரிலேஷன்ஷிப்லே நான் ஈடுபட அவங்க சம்மதிக்க
மாட்டாங்க.  உங்க அம்மா கூட அப்படித்தான்.  உனக்காக சம்மதம் சொன்னாலும் அது
அரைமனதாக சொன்னதாகத்தான் இருக்கும்.  அவங்களை தப்பு சொல்ல முடியாதுடா. 
ஏனென்றால் நாம வளர்ந்த விதம், நம்ம கல்ச்சர் இதுக்கு ஒத்துக்காது என்ற
எண்ணம் இருக்கு.  அது மாறினால் நீ நெனைக்கிற மாதிரி நடக்கலாம்.  பட் ஆனா
அதுக்கு நெறைய வருஷங்கள் ஆகணும். " என்று படபடவென பேசினேன் நான்.



"அப்படி என்றால் நான் வாழ்நாள் முழுக்க தனியா தான் இருக்கனுமாடா." என்றான் சாமா.



"ஏண்டா அப்படி நினைக்கிறே?  உனக்கு நல்ல மனசு இருக்கு..  கட்டான உடம்பும்
இருக்கு.  நல்லா படிக்கவும் செய்கிறாய்.  படிச்சு முடிச்சதும் உங்க மாமா
சிபாரிசுலே ஒரு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.  உன்னை கல்யாணம்
பண்ணிக்க பொண்ணுங்களுக்கு கசக்குமா என்ன?" என்றேன் நான்.



"எனக்கு கட்டான உடம்புன்னு சொல்லுறே.  ஆனால் உள்ளே உளுத்துப்போன ஒடம்புடா
இது.  வலிப்பும், ஆஸ்த்மாவும் குடியேறி இருக்குற ஒடம்புடா இது.  இதை
கல்யாணம் பண்ணிக்க யாருமே வரமாட்டாங்கடா. " என்றான் சாமிநாதன்
விரக்தியுடன்.



"சரிதான்..  சாமா.. இந்த உலகத்துலே யாருக்கும் ஏதாவது குறை கண்டிப்பா
இருக்கும்.  அப்படி பார்த்தால் வலிப்பு நோய் இருக்கறவன் நீ ஒருத்தன்
மட்டும் தானா?  ஆஸ்த்மா உன் ஒருவனுக்கு மட்டுமா இருக்கு.?  இப்படி ஒவ்வொரு
குறைபாடு உள்ளவங்களும் இப்படி நினைச்சாங்கன்னா இந்த உலகத்துலே இருக்கற 70
சதவீதம் பேரு தனியாத்தான் இருக்கணும்.  இதெல்லாம் ஒரு குறைபாடு இல்லேடா..
சாமா.  வியாதி..  இதை எல்லாம் சரிபண்ணிக்கலாம்.  இனிமேல் நீ இப்படி எல்லாம்
பேசவே கூடாது..  சரியா.  உன் உடற்குறைய மறந்துட்டு எப்பவும் சந்தோஷமா
இருக்கணும்.  நான் உன் கூடவே வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல தோழனா வருவேன்
சாமா.  கவலைப்படாதே.  இப்போ நமக்கு படிக்கற பருவம்.  வேற எதைபத்த்தியும்
நாம நினைக்க வேண்டாம்.  நாளைக்கு நடக்கபோறதை பத்தி இப்பவே ஏன்
கவலைப்படணும்.  இப்போ நடக்கவேண்டியதை மட்டும் கவனிப்போம்.  படிப்புலே
கான்சென்ட்ரெட் பண்ணுவோம்.  வாழ்க்கை போகிற பாதையிலே நாம பயணம் பண்ணிட்டே இருப்போம்.  வருவது நல்லதா இருந்தா ஏத்துக்குவோம். கெட்டதா இருந்தா அதை ஓவர்கம் பண்ணிட்டு போவோம்.  நான் சொன்னது சரிதானே. " என்றேன் நான்.



என்னையே பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதன், "ரமணி.. ரியலி கடவுள் என் மேல
கருணை வச்சு உன்னை நண்பனா கொடுத்து இருக்காருடா.  ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆப்
யு. ஐ லவ் யு டா. " என்றவன் என்னை இழுத்து அணைத்து வெறித்தனமாக முத்தமழை பொழிய ஆரம்பித்தான் சாமிநாதன்.



என் கன்னங்கள் அவனது முத்தங்களால் சிவக்க ஆரம்பித்தன. 



ஆனால்..  அன்று மாலை அந்த கன்னங்கள் ராபர்ட் கொடுக்கப்போகும் அறைகளால் சிவக்கப் போகின்றன என்று எனக்கு அப்போது தெரியாது.



(முரட்டுத்தனம் தொடரும்...)


இப்படி ஒரு நிலை என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. 

அது சரி.. யார் தான் நினைத்திருப்பார்கள்?.
சாமா தான் பேசுவது என்ன என்று புரிந்துதான் பேசுகிறானா?
இது நடக்கக்கூடியது தானா?

அதுவும் இந்தக் காலகட்டத்தில்.   என்ன தான் சமுதாயம் முன்னேறி இருக்கிறது
என்றாலும் இப்படி ஒரு ஆணும் ஆணும் ஒன்றாக வாழ்நாள் முழுக்க கணவன் மனைவியாக
வாழ்வதை பரந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு முன்னேறி இருக்கிறதா?

அதுவும் இந்த பிராமின் கம்யூனிட்டியில் இந்த அளவுக்கு இதை எந்த அளவுக்கு
ஏற்றுக்கொள்வார்கள்.?

"மற்றவர்கள் ஏற்றுக்கொள்வது இருக்கட்டும்..  முதலில் நீ என்ன நினைக்கிறாய்..
உன் மனசாட்சி இதை முழுமனதாக அங்கீகரிக்கிறதா?"- என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

சாமிநாதனின் அணைப்புக்குள் இருந்த போது எனக்குள் வியாபித்த சந்தேகங்கள்,
சலனங்கள், கேள்விகள் என்னை வியாபித்தன.

இப்போது இருவரும் தனிமையில் தானே இருக்கிறோம்..  மனம் விட்டு பேசிக்கொண்டால்
இருவருக்குமே ஒரு தெளிவு பிறக்குமே?
.
என்னத்தை செயலாக்க முனைந்து, "சாமா." என்று அவனை அழைத்தேன்.

"சொல்லு டார்லிங்.." என்றவன் என் முலைக்காம்பை வருடி முத்தம் இட்டான்.

"ஹேய்..என்னடா பண்ணறே?" என்றேன் நான் லேசான சிணுங்கலுடன்.

"என் லவ்வரோட முலைய டேஸ்ட் பண்ணறேன்.  ஏன்.. நான் பண்ணக்கூடாதா ரமணி." என்று
கேட்டான் அவன்.

"பண்ணலாமே.  உனக்கு இல்லாத உரிமையா?" என்றேன் நான்.

"தாங்க்ஸ்டா. ஐ லவ் யூடா." என்றான் சாமிநாதன்.

"இதையே எத்தனை தடவைடா சொல்லுவே." என்று கேட்டேன் நான்.

"என் வாழ்நாள் முழுக்க சொல்லிகிட்டே இருப்பேன்..  என் ரமணிய நான் லவ் பண்ணாம வேற யாருடா பண்ணுவாங்க." - என்று கேட்டபடியே மார்பில் முத்தமிட்டான் சாமிநாதன்.

அப்படியே என்ன மீது பரவி வேட்டியோடு என் மீது இயங்க ஆரம்பித்தான் அவன்.

"சாமா..  வேண்டாண்டா.  ப்ளீஸ்..  நீ ரெஸ்ட் எடுக்கணும். காலேஜ்லே வந்த மாதிரி மறுபடியும் வந்துடப்போறதுடா." என்றேன் நான்.   என் குரலில் பதற்றம் தெரிந்தது. 

"ரமணி..  செக்ஸ் இஸ் ஆல்சோ எ ரிலாக்சேஷன் தான். பயப்படாதேடா.  ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐய்ஸ் அண்ட் என்ஜாய்டா" என்று கிசுகிசுப்பான குரலில் பேசிய சாமிநாதன் என்னை வலுவாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.    வியர்த்து விறுவிறுத்து வேகம் அடங்கிய நிலையில் என் மீதிருந்து தளர்ந்து மல்லாக்க படுக்கையில் சரிந்து இளைப்பாற ஆற்ம்பித்தான் சாமிநாதன்.
 
"தேங்க்ஸ் ரமணி. தேங்க்ஸ் எ லாட் டா." என்று அந்த நிலையிலும் என் தலையில் முத்தமிட்டபடி தன் அன்பை வெளிப்படுத்திக்கொண்டான் சாமிநாதன்.

சில நொடிகளுக்கு பிறகு படுக்கையில் இருந்து  எழுந்தவன் குளியலறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தான்.

அந்த இடைவெளியில் நானும் எழுந்து சட்டையில் பட்டன்களை பொருத்திக்கொண்டு கலைந்திருந்த ஆடைகளை சீர் செய்துகொண்டு, கலைந்திருந்த தலைமுடியையும் வாரிக்கொண்டு  என்னைச் சரிசெய்து கொண்டேன்.

திரும்பி வந்த சாமிநாதன் என்னை பார்த்து மலர்ச்சியுடன் சிரித்தபடி படுக்கையில் சரிந்தபடி என்னை அணைத்துக்கொண்டான்.

"என்னடா இது..?  மறுபடியுமா?" என்று குறும்பாக அதிரிச்சி காட்டினேன் நான்.

"என்ன..?  ஆசையா இருக்கா..  வேணும்னா சொல்லு.. என் ரமணிய அனுபவிக்க நான் எப்பவுமே ரெடிதான்"   - என்று கண்ணைச்சிமிட்டினான் சாமிநாதன்.

"ஓகே சாமா..    நான் கிளம்பனும்.  மதியமாவது காலேஜ் போகவேண்டாமா?" என்றேன் நான்.

"இரேண்டா..  அம்மா வந்தப்புறம் போகலாமே.  " என்று கேட்டவனின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை என்னால்.

"அதுவும் தவிர.  இன்னிக்கு கிளாஸ் எதுவுமே ஒழுங்கா நடக்காதுடா.  தேர்தல் நாள் இல்லையா.   அதனாலே நீயும் இன்னிக்கு லீவு போட்டுடு.  ஈவினிங் நேரா ரூமுக்கு போய்க்கலாம். " என்றான் அவன்.

"இல்லே சாமா.  நான் இன்னிக்கு போகணும்.  மதியம் அம்மா வந்ததும் கிளம்பிடுறேன்.  " என்றேன் நான்.

சில வினாடிகள் மௌனத்தில் கரைந்தன.

"ரமணி.  நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலைடா." என்று ஆரம்பித்தான் சாமா.

"என்ன கேள்விடா.?" தெரிந்தும் தெரியாதவனைப்போல கேட்டேன் நான். 

"என் கூட வாழ்நாள் முழுக்க ஒண்ணா இருப்பியான்னு கேட்டேனே.  மறந்துட்டியா?" என்றான் சாமா.

"சாமா..  கொஞ்சம் நாம மனசு விட்டுப் பேசலாமா. " - என்று கேட்டதுமே ,"ஷ்யூர் ..  பேசலாம்.  நம்ம ரிலேஷன்ஷிப்பை  பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம்.  பட் அந்த முடிவு எனக்கு சாதகமாகத்தான் இருக்கணும்." என்றான் சாமிநாதன் அழுத்தமாக. 

"சாமா.   எனக்கு உன்னை   ரொம்ப பிடிச்சு இருக்கு.    ஒரு நல்ல நண்பனா வாழ்நாள் முழுக்க உன் கூட இருக்க நான் தயார்டா. ஆனால் நீ நினைக்கிற மாதிரி ஒரு மனைவி மாதிரி உன்னோட இருக்க என்னால முடியாதுடா.  என்னால மட்டும் இல்லே.  யாராலயுமே அது முடியாதுடா." - என்றேன் நான் அழுத்தமாக..

அதிர்ச்சியுடன்  என்னைப் பார்த்தான் சாமிநாதன்

(முரட்டுத்தனம் தொடரும்..)
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்.
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன். - கவிஞர் கண்ணதாசன்

ஒரு கணம் இருவரும் திகைத்து நின்றோம்.

"என்னடா இது.. வீடு பூட்டி இருக்கு. அம்மா எங்கே போயிருப்பாங்க?" என்றேன் நான்.


ஒரு கணம் திகைத்த சாமிநாதன் மறுகணம் நினைவுக்கு வந்தவனாக," இன்னிக்கு
வெள்ளிக்கிழமை இல்லையா?  அம்மா மாங்காடு கோவிலுக்கு போயிருப்பாங்க.  மதியம் ரெண்டு மணிக்கு தான் வருவாங்க." என்றான்.


"இப்போ என்னடா செய்யறது?"  என்று கேட்டேன் நான்.

"இருடா.  ஹவுஸ் ஓனர் வீட்டுலே சாவிய கொடுத்துட்டு போயிருக்காங்களான்னு கேட்டுட்டு வந்துடுறேன்."என்றவனாக முன்பக்கம் இருந்த ஹவுஸ் ஓனரின் வீட்டை நோக்கிச் சென்றான் சாமிநாதன்.


இரண்டு நிமிடத்தில் திரும்பியவன் கைகளில் வீட்டுச் சாவி இருந்தது.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.  பின்தொடர்ந்து நானும் நுழைந்ததும் கதவைச் சார்த்தி தாழிட்டான் சாமிநாதன்.

 ஹாலை அடுத்து இருந்த படுக்கை அறைக்குள் இருவரும் நுழைந்தோம்.


ஷர்ட், பனியன், பாண்ட் என்று ஒவ்வொன்றாகக் களைந்து வேட்டிக்கு மாறினான் சாமிநாதன்.
படுக்கையில் அமர்ந்துகொண்டான்.

"ஓகே..சாமா.
டேக் ரெஸ்ட்.  நான் கிளம்பறேன். நாளைக்கு சாட்டர்டே. காலேஜ் லீவு.  அதனாலே
ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே வாடா. " என்று கிளம்பத்
தயாரான என் கையைப் பற்றி இழுத்து,"அதுக்குள்ளே என்னடா அவசரம்?  அம்மா
வந்தப்புறம் போடா." என்று படுக்கையில் தன அருகில் இழுத்துக்கொண்ட சாமிநாதன்
என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுக்கையில் படுக்க வைத்து தானும்
அருகில் படுத்துக்கொண்டவன் என் உதட்டோடு அவனது உதட்டை வைத்து
அழுத்திக்கொண்டான்.

பொதுவாக  சாமிநாதனைப் பார்ப்பவர்கள் யாருமே அவனுக்கு
இப்படி உடலில் குறைபாடு இருப்பதை - (அதை குறைபாடு என்று சொல்லமுடியாது - 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு  மாதிரியான அவஸ்தை  -  அவனுக்கு வலிப்பு நோய்,
ஆஸ்த்மா ஆகியவை) கண்டுபிடிக்கவே முடியாது.  அவ்வளவு கச்சிதமாக உடம்பை அவன்
வைத்திருந்தான்.  என்னை விட இரண்டு இன்ச் உயரம் அதிகம்.. ஆனால் அந்த
உயுரத்துக்கேற்ற உடல்கட்டு. 
ஆகவே அந்த கட்டுடலுடன் அவன் என்னை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்தபோது என்னால் அவனை விலக்க முடியவில்லை.

திறந்த
மார்புடன் அவன் என்னை அணைத்தபோது அவன் அணைப்புக்குள் இருந்த நான்,
"ப்ளீஸ்.. சாமா.. என்ன இது.. ?  ப்ளீஸ்டா." என்று முணுமுணுத்தேன்.

"பயப்படாதே..
நான் உன்னை வேற ஒண்ணுமே பண்ண மாட்டேன்.  எனக்கு நீ வேணும்டா.  ஜஸ்ட்
இப்படி உன்னை அணைச்சுக்கிட்டு படுத்து இருந்தா அதுவே எனக்கு போதும்டா. 
ரமணி.. ப்ளீஸ்.  அண்டர்ஸ்டாண்ட்  மீ." என்று கிசுகிசுப்பாக கனிவு பொங்கும்
குரலில் அவன் பேசிய போது..  என்னால் அவனைத் தடுக்கவே முடியவில்லை.

என் கைகள் தானாகவே அவன் முதுகில் பரவி அவனை அணைத்துக்கொண்டன.

என்
வாய்க்குள் அவன் நாக்கு ஊடுருவி பக்கவாட்டு சுவரைத் தடவிகொண்டிருந்த
நேரத்தில் அவனது உதடுகள் என் உதட்டை கவ்விச் சுவைத்துக்கொண்டிருந்தன.

கைகள்
என்னை வளைத்து அனைத்துக்கொன்டிருந்தன.  மெல்ல மெல்ல அவனது வலது கை
முன்புறம் ஊர்ந்து என் சட்டையின் பட்டன்களை விடுவித்து என் மார்பில் பதிந்த
போது..  அப்படியே என்னை படுக்கையில் கிடத்தி என் மீது அவன் பரவி என்
மார்பை பற்றி வருடி, தடவி, கசக்கி, பிதுக்கி - சட்டென்று என் உதட்டின்
மீதிருந்த வாயை கீழே இறக்கி என் முலைக்காம்பில் முத்தமிட்டு நாவால் வருடி..
இன்பச் சிலிர்ப்பை ஊட்டியவன்..  அப்படியே என் தோள்பட்டையை கவ்வி ..  என்னை
அணைத்தபடியே வெகு நேரம் தன்னை மறந்து இருந்தான்...

"ரமணி.. நீ.. என்
ரமணிடா.  எனக்கே எனக்கு நீ வேணும்டா.  நீ மட்டும் என் கூடவே இருந்துட்டா
என் வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைச்சுடும்டா. "- என்று சொல்லிக்கொண்டே
முத்தமழை பொழிந்து என்னைத் திணற அடித்தான் சாமிநாதன்.

நான் திணறித்தான் போனேன்.

என்ன இது.  ?  இப்படி என் மீது அன்பு வைத்து என்னை அன்பால் இப்படி ஆக்கிரமிக்கிறானே இவன். ?
எப்படி என் மீது மட்டும் இப்படி ஒரு எண்ணம் இவனுக்கு வந்தது?
.
யோசிக்க யோசிக்க எனக்கு விடை தெரியாமல் திணறினேன்.

"சாமா.. ஒண்ணு கேப்பேன்.  தப்பா நெனைச்சுக்க மாட்டியே?" என்றேன் நான்.

"கேளுடா..கேளு..என்ன வேணுமோ கேளு. " என்றான் என் கன்னத்தோடு தன கன்னத்தை வைத்து இழைத்தபடி.

"நம்ம க்ளாஸ்லே 48 பேரு இருக்காங்க.  அவங்க எல்லாரையும் விட்டுட்டு என்னை
மட்டும் புள்ளி குத்தின மாதிரி செலெக்ட் பண்ணி உன் வாழ்க்கை கூடவே வர
முடியுமான்னு கேக்கறியே.  அந்த அளவுக்கு என்கிட்டே என்னடா இருக்கு..?"-
என்று கேட்டேன் நான்.

"ப்ச்.  சொல்லத் தெரியலேடா.  பட் ஆனாக்க உன்னை பாக்க பாக்க நீ எனக்கே எனக்கு வேணும்னு மட்டும் தோணுதுடா. -  நீ வேணா ஹாஸ்டலை காலிபண்ணிட்டு என் கூடவே வந்துடேன்..  என் வீட்டுலேயே இருந்துடேன் என்று கேக்க கூட தோணுதுடா.  ஆனால் அதுக்கு  நிலைமை சரியில்லே.  என் மாமாவுக்கு என் மேல உயிர்டா.  ஆனா மாமிக்கு நானும் எங்க அம்மாவும் பாரமா வந்து இருக்கோம்னு எண்ணம்.  தினமும் எவ்வளவோ குத்திக்காட்டுவாங்க.  அதனாலே என் மனசை அடக்கிட்டு இருக்கேன்.  நான் மட்டும் படிப்பை முடிச்சுட்டா வேலைக்கு போய்டுவேன்.  அப்புறம் நானும் அம்மாவும் மட்டும் தான். அப்போ அவங்க கிட்டே சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கிட்டு உன்னை என் கூடவே வாழ்நாள் முழுக்க வச்சுக்கிட்டு  சந்தோஷமா இருப்பேன்.  எப்படிடா என் ஐடியா.  அப்படி
ஒரு நாள் வந்தா நீ என்கூடவே இருப்பியாடா.  ப்ளீஸ்.  இருப்பேன்னு சொல்லுடா
ரமணி. " என்று கேட்டபோது உணர்ச்சிப்பெருக்கால் சாமிநாதனின் குரல்
கரகரத்தது.

என்ன சொல்வது என்றே தெரியாமல் விக்கித்துப் போயிருந்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

நடந்துகொண்டிருந்த சாமிநாதன் சட்டென்று நின்றான்.  பக்கவாட்டில் முகத்தை திருப்பி என் முகத்தை நோக்கினான்.

"என்னடா  அப்படி பாக்கறே.?" என்றேன் நான்

:இப்போ என்ன சொன்னே?" என்று கேட்டான் அவன்.



"என்னடா தப்பா சொல்லிட்டேன்.  அவங்க சொன்னது மாதிரி நாம் இருக்கோம்.  அது
நமக்கு சந்தோஷத்தை தருதுன்னு சொன்னேன்.  இஸ் தேர் எனிதிங் ராங்?" என்றேன்
நான்.


"சிவராவ் சொன்னது உனக்கு வேதனையா இருக்கும்னு நினைச்சேன் நான்" என்றான் சாமிநாதன்.



"அப்படீன்னா..  எனக்கு வேதனையா இருக்குமுன்னு நீ நினைச்சியா.  தென் உனக்கு ஹாப்பியா இருக்கா.?" என்று கேட்டேன் நான்.


பதில் சொல்லாமல் மௌனித்தான் சாமிநாதன்.

"இதோ
பாரு சாமா.  அவங்க எந்த அர்த்தத்துலே வேணுமாலும் சொல்லி இருக்கலாம்.  பட்
நாம ஏன் அதை தவறான அர்த்தத்துலே எடுத்துக்கணும்.  அவ்வளவு நெருக்கமான
நண்பர்களா நாம் இருக்கிறோம்.  நம்ம நட்புக்கு மத்தவங்க கொடுத்த அங்கீகாரமா
இதை ஏன் எடுத்துக்க கூடாது. ? " = என்றேன் நான்.




சாமா பதில் பேசவில்லை.  ஒரு கணம் மௌனம் சாதித்தவன்.. "ரமணி.  உன்கிட்டே
மனசு விட்டு சில விஷயம் பேசணும்.  தப்பா எடுத்துக்க மாட்டியே?" என்றான் .


"ஹேய்.. என்னடா இது.  உன்னை நான் தப்பா நெனைச்சா அது என்னையே நான் தப்பா நேனைச்சுக்குற மாதிரி.: என்றேன் நான்.



"ரமணி..  நீ சொல்லற மாதிரி நம்ம க்ளாஸ்லே நம்மைப் பத்தி அப்படி நெனைக்கறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கு கிடைச்ச ஒரு ரெகக்னிஷன் தான்.
   பட்
ஆனா எனக்கு என்னவோ நீ எனக்காகவே பொறந்து இருக்கற மாதிரி தோணுதுடா.  என்
கூடவே நீ  என் வாழ்க்கை முழுக்க கூட வரணும்னு தோணுதுடா. "- சாமிநாதனின்
குரலில் கனிவு இருந்தது.  காதல் தெரிந்தது.




அவனோடு கோர்த்து இருந்த என் கைகளை பற்றி அழுத்தினான் சாமிநாதன்.


அந்த ஸ்பரிசம், அந்தக் குரல்..  என்னை என்னவோ செய்தது.

"சாமா..
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலே.  எனக்கும் கூட சமயத்துலே நாம ரெண்டு
பேறும் இருபத்து நாலு மணி நேரமும் ஒண்ணா இருக்கணும் என்று தோணும்.  
இன்னும் சொல்லப்போனா நம்ம ரெண்டுபேரையும் ஆண்களா படிச்ச கடவுள் மேல கோவம்
கூட வரும்.   என்னை உனக்காக ஒரு பொண்ணா படிச்சு இருக்கக் கூடாதா என்று கூட
தோணும்.
   எல்லாம் சரி.  நீ என்னவோ சொல்லறியே இதெல்லாம் நடக்குமாடா.? 
சாத்தியப்படாத ஒண்ணுக்காக நீயோ நானோ மனசுலே ஆசையை வளர்த்துக்கிட்டு
பின்னாடி அவசியத்தை படனுமா என்ன?  அதைவிட எதிர்காலத்தை அதோட போக்கிலே
விட்டுவிட்டு இப்போ நிகழ் காலத்துலே சந்தோஷமா - ஒன்றிப்போன உண்மையான
நண்பர்களா வாழ்ந்துட்டு போவோமே.?" என்றேன் நான். 


அதற்குள் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. 12-B பஸ்சும் வந்து நின்றது.  இருவரும் ஏறிக்கொண்டோம்.

பீக் ஹவர் முடிந்துவிட்டிருந்ததால் கூட்டம் அதிகம் இல்லை.

இருவரும் பேருந்தில் ஏறி காலியாக இருந்த இரட்டை இருக்கைகளில் ஒன்றில் அருகருகே அமர்ந்துகொண்டோம்.

நடத்துனரிடம் பயணச்சீட்டை வாங்கிக்கொண்ட பிறகு பேச்சை தொடர்ந்தான் சாமிநாதன்.


"ஏன் சாத்தியப்படாதுன்னு நெனைக்கிறேடா?  எங்க வீட்டைப் பொருத்தவரை எங்க
அம்மாவுக்கு என் விருப்பம் தான் முக்கியம்.  அவங்க வாழறதே எனக்காகத்தான். 
கொஞ்சம் நெனைச்சுப்பாரு ரமணி.
  நான் ஒரு எபிலெப்டிக்.  அதோட ஆஸ்துமா பேஷன்ட்டும் கூட.    எனக்கு கல்யாண வாழ்க்கை எல்லாம் வெறும் கனவுதான்.  எந்தப்பொண்ணுடா என்னை கட்டிக்க வருவா?. உடல் சுகம் வேணும் என்றால் நான் வேசிகிட்டே தான் போகணும்.  அதுக்கு எனக்கு இஷ்டம் இல்லே.  ஏற்கெனவே இப்படி இருக்குற ஒடம்ப இன்னும் கெடுத்துக்க நான் தயாரா இல்லே.  அப்படி இருக்குறப்போ உன் கூட இருக்குறது எனக்கு சந்தோசம் கொடுக்குது.  உன்னை அப்படியே அள்ளி அணைச்சுக்கிட்டே காலம் முழுக்க இருந்துடலாம் போல தோணுது. நான் நெனைக்கறது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு.  பட் எனக்கு நீ வேணும்டா.  என் வாழ்நாள் முழுக்க நீ என் கூட வேணும்டா. " என்ற படியே என் கைகளுக்குள் தன் கைகளைக் கோர்த்துக்கொண்டு அதை அப்படியே தன் தொடை மீது வைத்துக்கொண்டான் சாமிநாதன்.

அவன் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தான்..  அவனது கரம் நடுங்கியது.



"சாமா.. ப்ளீஸ்.  ரிலாக்ஸ்டா.  டென்ஷன் ஆகாதே..  மறுபடி உடம்புக்கு
வந்துடப்போகுது. " என்று அவன் தோள்மீது தலை சாய்த்தபடியே அவனை தேற்றினேன்
நான்.


பஸ் ஆழ்வார்பேட்டை சிக்னலைத் தாண்டி ஆலயம்மன் கோவில் நிறுத்தத்தில் மூச்சு வாங்கிக்கொண்டு பனகல் பார்க்கை நோக்கி பாய ஆரம்பித்தது.

"ரமணி..  நான் ரொம்ப சுயநலக்காரன் இல்லையாடா?" திடீரென்று இப்படிக் கேட்டான் சாமிநாதன்.

"ஏண்டா இப்படி சொல்லுறே? அப்படி எல்லாம் ஒண்ணும்  இல்லே.  அப்படியே
உனக்கு சுயநலம் இருந்தா அதுகூட தப்பே இல்லேடா.  யார் தான் தன் நலத்தை
நினைக்காம இருக்காங்க?.  தனக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செய்ய
நெனைக்காதவங்க யாருடா இருக்காங்க".  ஆனால் அந்த சந்தோஷத்துக்காக அவங்க
செய்யுற செய்கை அடுத்தவங்க வாழ்க்கையை பாதிக்காம இருக்கணும்.  அதுதான்
முக்கியம் சாமா." என்றேன் நான் அவனுக்கு ஆதரவான குரலில்.


"எனக்கு உன்னை நெனைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா.!" என்றான் சாமிநாதன்.

"ஏண்டா?" என்றேன் நான்.

"பின்னே என்னடா.  பாக்க ரொம்ப பொடிசா இருக்கே.  அதுவும் இப்போ இருக்கறது
அடொலெசெண்ட்  ஏஜ். இந்த வயசுலே எப்படிடா இவ்வளவு மெச்சூரிடியொட பேசறே. ?' -
என்று கேட்டான் சாமிநாதன்.


அதுவா..  நான் நெறைய புக்ஸ் படிப்பேண்டா.   ஆனந்த விகடன்லே வர தொடர்
எல்லாம் விடாம படிப்பேண்டா.  அதுல் வர கதாபாத்திரங்கள் பேசிக்கற
கான்வேர்செஷன் .எல்லாத்தையும் திரும்பி திரும்பி படிச்சு மனசுக்குள்ளே
வாங்கிக்குவேன்.  அதாண்டா.  " என்றேன் நான் பெருமிதத்துடன்.


பஸ் இப்போது உஸ்மான் ரோடில் திரும்பி நேராகச் சென்று கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் நின்றது.

இருவரும் இறங்கி சாலையை க்ராஸ் செய்து மகாலிங்கபுரம் மாதவன் நாயர் ரோட்டில் நடந்து ஐயப்பன் கோவிலைக் கடந்து சாமிநாதனின் வீடு இருந்த சாலையில் திரும்பி வீட்டை அடைந்தோம்.

வீடு பூட்டி இருந்தது.

(முரட்டுத்தனம் தொடரும்..)