பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி...
கரும்பு தின்ன கூலியா..
பருத்தி புடவையா காய்ச்ச மாதிரி..
- இப்படிப் பட்ட பழ மொழிகள் எல்லாம் என் அப்போதைய மனநிலைக்கு பொருத்தமாக இருந்தன.
ஆனாலும்.. சட்டென்று இணங்கி விடாமல் அவனது மனதை இன்னும் ஆழம் பார்க்க விரும்பினேன்.
ஆகவே.
"நானா..? உங்க கூடவா? புல் நைட்டா?" என்று கேள்விகளை அடுக்கினேன்.
"ஏன்.. வீட்டுலே பர்மிஷன் கேக்கணுமா?" என்றான் அருண்.
"அதெல்லாம் இல்லே. வீட்டுலே யாருமே இல்லே. எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க" என்றேன் நான்.
"தென் வாட். தனியா என்ன பண்ணப்போறே? என் கூட இருந்தா...என்ன?" என்று கேட்டான் அருண்.
அப்போது தான் நினைவு வந்தது. நான் இருப்பது வாடகை வீடு. இரவு வெளியே தங்குவதாக இருந்தால் வீட்டு ஓனரிடம் சொல்லி விடவேண்டுமே?. அப்போதுதானே அவர் வாசல் கேட்டை பூட்டிக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கீழ் போர்ஷனில்
இருப்பவர்கள் பூட்டிக்கொள்வார்கள் என்று இருந்துவிடுவார்.
ஆகவே. "ஹௌஸ் ஓனரிடம் சொல்லிடுறேன். " என்றவன் சட்டென்று கைப்பேசியில் அவரது எங்களை அழுத்தி
அவர் தொடர்புக்கு வந்ததும்.. நண்பருடன் தங்கிக் கொள்வதாக சொல்லிவைத்துவிட்டு நிமிர்ந்தவன்.. அதற்கு மேல் நிமிர முடியாமல்......
திணறிப்போனேன்.
சட்டென்று எழுந்து டவலை களைந்துவிட்டு வெறும் ஜெட்டியுடன் அப்படியே கட்டிலில் சரிந்தான் அருண்.
"ஹேய்.. என்ன இது.. இப்படி புல்லா டிரஸ் பண்ணிட்டு தான் வீட்டுலே படுத்துக்குவியா? ரிமூவ் தி ஷர்ட். " என்றான் அருண்.
"அது வந்து.. மாற்று டிரஸ் இல்லாம எப்படி அருண் படுத்துக்குவது?" என்றேன் நான்.
"வை நாட்? இங்கே வேற யாரு இருக்காங்க. வீ போத் ஆர் மேல்ஸ். அதனாலே நமக்குள்ளே என்ன?' என்றான் அருண்.
நானும் உடைகளை களைந்து வெறும் ஜட்டியுடன் கட்டிலில் அவன் அருகில் படுத்தேன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் அவனது வலுவான முறம் போன்ற கரம் என் இடையை சுற்றி வளைத்து வருடி அழுத்தியது.
"அட.. கில்லாடிதான். எனது உடலில் சென்சிடிவ் பகுதியை சரியாக இனம் கண்டு
கொண்டு ...." மேலே எதுவும் நினைக்க முடியாமல் என் உடல் முழுவதும்
சிலிர்ப்பு விரவி ஓட.. என் ஆண்குறி லேசாக கிளர்ந்தெழ ஆரம்பித்தது...
(அணைப்பின் சுகம் தொடரும்..)
கரும்பு தின்ன கூலியா..
பருத்தி புடவையா காய்ச்ச மாதிரி..
- இப்படிப் பட்ட பழ மொழிகள் எல்லாம் என் அப்போதைய மனநிலைக்கு பொருத்தமாக இருந்தன.
ஆனாலும்.. சட்டென்று இணங்கி விடாமல் அவனது மனதை இன்னும் ஆழம் பார்க்க விரும்பினேன்.
ஆகவே.
"நானா..? உங்க கூடவா? புல் நைட்டா?" என்று கேள்விகளை அடுக்கினேன்.
"ஏன்.. வீட்டுலே பர்மிஷன் கேக்கணுமா?" என்றான் அருண்.
"அதெல்லாம் இல்லே. வீட்டுலே யாருமே இல்லே. எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க" என்றேன் நான்.
"தென் வாட். தனியா என்ன பண்ணப்போறே? என் கூட இருந்தா...என்ன?" என்று கேட்டான் அருண்.
அப்போது தான் நினைவு வந்தது. நான் இருப்பது வாடகை வீடு. இரவு வெளியே தங்குவதாக இருந்தால் வீட்டு ஓனரிடம் சொல்லி விடவேண்டுமே?. அப்போதுதானே அவர் வாசல் கேட்டை பூட்டிக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கீழ் போர்ஷனில்
இருப்பவர்கள் பூட்டிக்கொள்வார்கள் என்று இருந்துவிடுவார்.
ஆகவே. "ஹௌஸ் ஓனரிடம் சொல்லிடுறேன். " என்றவன் சட்டென்று கைப்பேசியில் அவரது எங்களை அழுத்தி
அவர் தொடர்புக்கு வந்ததும்.. நண்பருடன் தங்கிக் கொள்வதாக சொல்லிவைத்துவிட்டு நிமிர்ந்தவன்.. அதற்கு மேல் நிமிர முடியாமல்......
திணறிப்போனேன்.
சட்டென்று எழுந்து டவலை களைந்துவிட்டு வெறும் ஜெட்டியுடன் அப்படியே கட்டிலில் சரிந்தான் அருண்.
"ஹேய்.. என்ன இது.. இப்படி புல்லா டிரஸ் பண்ணிட்டு தான் வீட்டுலே படுத்துக்குவியா? ரிமூவ் தி ஷர்ட். " என்றான் அருண்.
"அது வந்து.. மாற்று டிரஸ் இல்லாம எப்படி அருண் படுத்துக்குவது?" என்றேன் நான்.
"வை நாட்? இங்கே வேற யாரு இருக்காங்க. வீ போத் ஆர் மேல்ஸ். அதனாலே நமக்குள்ளே என்ன?' என்றான் அருண்.
நானும் உடைகளை களைந்து வெறும் ஜட்டியுடன் கட்டிலில் அவன் அருகில் படுத்தேன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் அவனது வலுவான முறம் போன்ற கரம் என் இடையை சுற்றி வளைத்து வருடி அழுத்தியது.
"அட.. கில்லாடிதான். எனது உடலில் சென்சிடிவ் பகுதியை சரியாக இனம் கண்டு
கொண்டு ...." மேலே எதுவும் நினைக்க முடியாமல் என் உடல் முழுவதும்
சிலிர்ப்பு விரவி ஓட.. என் ஆண்குறி லேசாக கிளர்ந்தெழ ஆரம்பித்தது...
(அணைப்பின் சுகம் தொடரும்..)
No comments:
Post a Comment