Wednesday, March 11, 2009

மீண்டும் மோகனுடன்.... 5

குளியல் அறை கதவை முழுக்க திறந்து வைத்தபடி -

என் கண் முன்னாள் குளிக்க ஆரம்பித்த அந்த கட்டிளம் காளையின் தலை மீது ஷவரில் இருந்து நீர்த்துளிகள் பூவாக விழுந்து தெறித்து அந்த வாட்ட சாட்டமான உடம்பின் மீது பரவ ஆரம்பித்தன.

எனக்கு அது ஒரு புதிய அனுபவம் தான்.

கண் முனால் - ஒரு ஆண் மகன் - அதுவும் அட்டகாசமான உடம்புடன் - வெறும் ஜட்டியுடன் குளிப்பதை பார்ப்பது அது தான் முதல் தடவை.

என்னை மறந்து அவன் குளிப்பதை ரசிக்க தொடங்கினேன்.

அவன் மார்பின் மீது தண்ணீர் பட்டு தெறிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஜட்டி நனைய தொடங்கியது.

அந்த காட்சி என் கண்ணை விட்டு அகலாத ஒன்று. கண்ணுக்கு விருந்து என்பார்களே அப்படிப்பட்ட ஒன்று.

உச்சந்தலையில் பட்ட தண்ணீர் துளிகள் அப்படியே கீழிறங்கி பரந்த நெற்றியில் அவனுடைய தலை முடியை ஒட்டவைத்து அந்த நெற்றியை தொட்டு காதுமடல்களை உரசி பக்கவாட்டு கழுத்துக்கு சென்றன. அதே சமயம் முன்புறமாக இறங்கிய நீர்ப்பெருக்கோ அவன் புருவங்களை தொட்டு கண் இமைகளை நனைத்து மொழுமொழுவென்று இருந்த கன்னங்களை ஆசையுடன் தொட்டு தடவிக்கொண்டு மார்பின் மீது இறங்கின. நேராக இறங்க ஆரம்பித்து செதுக்கி வைத்தது போல கூர்மையாக இருந்த நாசியின் வழியாக மேல் உதட்டின் மீது அடர்ந்து இருந்த மீசையை நனைத்த நீர்த்துளிகலூ அவன் உதட்டில் முத்தம் இட்டு லேசாக திறந்து இருந்த வாய்க்குள் சென்று அவன் நாவில் சுரந்த எச்சிலுடன் கலந்தன. வாய்க்குள் ஊடுருவ முடியாத நீர்த்துளிகளோ செக்க சிவந்த உதடுகளை தடவி வருடிக்கொண்டு கழுத்தில் நேராக இறங்கி தொண்டை குழியை அடைந்து பயணத்தை தொடர்ந்தன.
நேரடியாக அவனுடைய விம்மிப்புடைத்த தோள்பட்டையில் விழுந்த நீர்த்துளிகளோ வழித்து விட்டதுபோல இருந்த மென்மையான மார்பை ஆசையுடன் தொட்டு தழுவிக்கொண்டன.
கழுத்தில் இறங்கிய நீர்த்துளிகளுடன் தோள்பட்டையை தொட்டு மார்பில் இறங்கிய நீர்த்துளிகளும் சேர்ந்து கொண்டு அவனுடைய மேடேறி இறங்கிய மார்பகத்தை தழுவி அவனுடைய ஓவல் ஷேப் வடிவ மார்பகத்தின் மீது கருப்பு திராட்சை போல இருந்த காம்புகளின் மீது பரவி அப்படியே கீழிறங்கி தட்டையான சமவெளியாக இருந்த வயிற்றின் மீது இறங்கி சுழித்து இருந்த தொப்புள் குழிகள் ஊடுருவி உடம்புக்குள் இறங்க முயற்சி செய்து முடியாமல் போகவே மறுபடி வெளிவந்தது அடி வயிற்றை தொட்டு ஜட்டிக்குள் கொஞ்சமும் வெளியே கொஞ்சமும் என்று அவனுடைய தடித்த ஆண்குறியை உள்ளும் புறமுமாக தொட்டுப் பார்த்த நிறைவுடன் தரையில் விழுந்தன. பக்கவாட்டு இடுப்பை தொட்ட நீர்ப்பெருக்கோ பெருத்து பரந்திருந்த அவன் தொடைகளின் வழியாக கீழிறங்கி கெண்டைக்கால் தசையை தடவிக்கொடுத்து கால்களில் இறங்கி இப்படி ஒரு வளப்பமான உடம்பை தொட்டு தடவி பார்க்க வாய்ப்பு கொடுத்த அந்த ஆண்மகனுக்கு நன்றி சொல்லும் விதமாக அவன் பாதங்களை தொட்டு வருடிவிட்டு தரையில் இறங்கின.
தோள்பட்டையில் பட்டு பின்புறமாக இறங்கிய நீர்ப்பெருக்கோ அவனுடைய செழுமையான முதுகை ஆசை தீர தடவி விட்டு பின்புற பிட்டங்களை தழுவிக்கொண்டு பூமியில் நேரடியாக கொஞ்சமும் பின்கால்களின் வழியாக கொஞ்சமும் என்று தன் பயணத்தை முடித்துக்கொண்டன.
இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி தலை முடியை அவன் களைந்து தடவி வழித்துக்கொடுத்து முகத்தை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு நீர்ப்போழிவை ரசித்தபோது அவன் புஜங்களின் மீது பட்டு கொஞ்சம் நீர்த்துளிகள் தெறித்து விழுந்தன. சுத்தமாக மழிக்கப்பட்டு பச்சை நிறத்தை வாங்கி இருந்த அக்குல்களை ஆசையுடன் தொட்டு தடவிப்பார்த்து விலாப்பகுதியின் வழியாக தொடையை தொட்ட நீர்ப்பொழிவு கிழே இறங்கியது.
அந்த கம்பீரமான ஆண்மகனின் உடம்பை இப்படி ஒரு அங்குலம் கூட விடாமல் ஆசை தீர தொட்டு தழுவிய தண்ணீர் அவனுடைய கட்டுடலின் கவர்ச்சியை அதிகப்படுத்தி என்னை தூண்டி விட்டது.
முகத்தில் இருந்த நீரை வழித்து எடுத்தவன் அவனையே வெறித்துக்கொண்டு இருந்த என்னை பார்த்துவிட்டான்.
"ஹேய். நீயும் வாயேன். எல்லாத்தையும் கழட்டி போட்டுவிட்டு வெறும் ஜட்டியோட வா. சேர்ந்து குளிக்கலாம். வாம்மா கண்ணு. கம் ஆன். குவிக்." - குனிந்து ஜட்டியை கழட்டியபடியே என்னை அழைத்தான் மோகன். அப்போது அவன் முதுகின் மீது பட்டு தெரித்து சிதறிய நீர்த்துளிகள் நான்கு புறமும் விழுந்தன.
மனசுக்குள் மத்தாப்பூவாக சந்தோஷம் கொப்புளிக்க நானும் ஆடைகளை களைந்து விட்டு வெறும் ஜட்டியுடன் மோகனை நெருங்கினேன்.
(தொடரும்......)

2 comments: