Wednesday, August 3, 2016

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 42

42.  "காதலிப்பவனோ  அதில் பேரெடுத்தவனோ - இல்லை கண்ணிரண்டில் பெண்ணினத்தை கைது செய்பவனோ.
ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ. "  - கவிஞர் கண்ணதாசன்.
மேலே பரவிய ராபர்ட்டின் வெறித்தனமான உரசலில் சிக்கிக்கொண்ட நான் திக்குமுக்காடிப் போனேன்.
அப்படியே இறுக்கி அணைத்தபடி என் மீது பரவி அவன் முன்பின்னாக இயங்கிய படியே கொஞ்சம் கொஞ்சமாக மேலேறினான்.  
அவன் முகத்தை வைத்து என் கன்னங்களை உரசியவண்ணம் என் காதுமடலில் உதட்டை வைத்து வெடுக்கெனக் கடித்தான் ராபர்ட்.
"ஸ்ஸ்.  ஹா.  என்ன ராபர்ட்..  இது  ..  இப்படி வெறித்தனமா...?" என்று நான் முடிக்கவில்லை.
"ஓத்தா.. என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா..?" என்று உறுமிய அந்தச் சிங்கம்....என் பதிலுக்கு காத்திராமல் என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தது.
படுக்கையில் பிணைத்தபடியே என்னை சட்டென்று தூக்கி முட்டி போட்டு தன்னோடு இணையாக வைத்தபடி என் இடுப்பை கைவிரல்களால் அழுத்தி வெறித்தனமாக கசக்கியபடியே தன்னோடு இறுக்கிக்கொண்டான் ராபர்ட்.
அவனது உதடுகளோ  அப்படியே என் தோள்பட்டையை கவ்வி கடித்து...அப்படியே என்னை பின்புறமாக வளைத்தபடி உதடுகளை கீழே இறக்கி என் மார்பை சுவைத்து அப்படியே தொப்புள் குழிக்கு வந்து...  அப்படியே என் வயிற்றை கவ்வி கடித்து இழுத்தான் ராபர்ட்.
"ஹா.. வலிக்குது ராபர்ட்.. விடுங்க... ப்ளீஸ்.  என்று நான் கண்ணீர் கண்களில் எட்டிப்பார்க்க கெஞ்சினேன்.
அதை காதிலேயே வாங்காமல் அப்படியே என்னை படுக்கையில் இரண்டாக மடித்து தள்ளியவன்  என் இடுப்பை கவ்வினான்.
என் உடலில் மிகவும் சென்சிட்டிவான பார்ட் அந்த இடுப்புதான்.  அங்கே அவனது உதடுகள் உரசிக் கவ்வியபோது என் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க ஆரம்பித்தன.
எனது ஆண்குறியோ பற்றிக்கொள்ள ஒரு கொம்பில்லாமல் துள்ளி துடித்து நிமிர்ந்து அவன் முகத்தை முட்ட ஆரம்பித்தது.
அதை அப்படியே என் வயிற்றோடு சேர்த்து அழுத்தி கசக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
அந்த அழுத்தலில் என்னையே மறந்திருந்தேன் நான்.
 சட்டென்று என் முகத்தை இழுத்து தனது தடித்த ராடை என் வாய்க்குள் நுழைத்தான் ராபர்ட்.  நான் திமிறினேன்.
 "ஏய்.. நேத்து தானே உன் லவ்வை ப்ரூவ் பண்ண சப்ப ஆரம்பிச்சே.  சப்புடீ..  சப்பு.."  என்று முன்பின்னாக தனது இடுப்பை அசைத்து என் வாய்க்குள் புணர ஆரம்பித்தான் அவன்.
வேறு வழி இன்றி நானும் அவனது கட்டளைக்கு பணிந்தேன்.
இரண்டு நிமிடம் கடந்திருக்கும்.  என்ன தோன்றியதோ அவனுக்கு.. சட்டென்று வாயிலிருந்து அவனது ராடை எடுத்து என்னை குப்புற புரட்டிப்போட்டு...  எனக்குள் தன்னை நுழைத்து என்னுடன் இரண்டறக் கலந்தான் ராபர்ட்.
 அந்த ஆளுமையில் திக்குமுக்காடிப்போனேன் நான்.
சட்டென்று அவன் காண்டம் அணியாமல் என்னுடன் கலப்பதை உணர்ந்த நான் அதை நினைவு படுத்தலாமா என்று நினைத்தபோது ஏற்கெனவே அதை பற்றி சொல்லப்போகத்தானே எனது காதலை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது என்பது நினைவுக்கு வரவே அப்படியே விட்டுவிட்டேன்.
அவனது ஒட்டுமொத்த உடம்புக்குள் என்னை முழுமையாக அடக்கிக்கொண்டு எனக்குள் வெறித்தனமாக இறங்கிக்கொண்டிருந்தான் ராபர்ட்.
இறுக்கமான அந்த ஆண்மகனின் பிடிக்குள் மூச்சு திணறியது எனக்கு. வளைந்து நெளிய முயற்சித்தேன்.  முடியவில்லை.
என் பின்புற உடல் முழுமையும் அவனது உடலுக்குள்...  அதே நேரம் கைகளை என் மார்புக்குள் போட்டு கசக்கிக்கொண்டிருந்தவன்... மெல்ல கீழே இறக்கி.. துடித்து படுக்கையில் அழுந்திக்கொண்டிருந்த எனது ஆண்குறியை பட்டும் படாமலும் உரசி...  அதனை பற்றி அசைக்க ஆரம்பித்தான்.
அறையில் மின்விசிறி சுற்றும் சத்தம்...என்னுடைய முனகல்..  என் மீது படர்ந்திருந்த ராபர்ட்டின் மூச்சிரைக்கும் சப்தம்..  மூன்றும் போட்டி போட்டுக்கொண்டு நிறைந்திருந்தன.
வேகமாக மூச்சிறைத்த ராபர்ட்  மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தான்..
அவன் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தான் என்பதை அந்த நிதானம் எனக்கு உணர்த்தியது.
சட்டென்று என்னிலிருந்து விடுபட்டவன் இமைக்கும் நேரத்தில் மல்லாந்து படுத்தவன் என்னை ஒரே புரட்டாக புரட்டி தன் மீது போட்டுக்கொண்டான்.
அப்படியே என் பின்புறம் கைவைத்து அழுத்தி என்னை முன்பின்னாக அசைக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
இவனா?
"உன்னை ஒரு ஆம்பிளையாவே  நான் நினைக்கலே" என்று அடிக்கடி சொல்லும் ராபர்ட்டா என்னை இப்படி தனது உடல் மீது இயங்க வைக்கிறான்?
திகைப்பின் உச்சத்தில் நான் இருந்த நேரத்தில் எனது ஆண்குறியும் உச்சத்தை அடைந்து விந்து நீரை ராபர்ட்டின் வயிற்றின் மீது கக்கியது.. அதே நேரம் ராபர்ட்டும் உச்சத்தைஅடைந்துவிட்டதை என் மீது பிசுபிசுத்த அவனது ஆண்மை திரவம் உணர்த்தியது.
அப்படியே அவன் மார்பின் மீது கவிழ்ந்தேன் நான்.  அந்த நிலையிலேயே என்னை சற்றுநேரம் வைத்திருந்த ராபர்ட்..  மெல்ல விலகி எழுந்து கைக்குட்டையை எடுத்து தன்னை சுத்தம் செய்து கொண்டவன்..  "டேய்.. தொடைச்சுக்க.." என்று என்னையும் பணித்தான்.
நேரம் நகர்ந்தது.
இருளில் இருவரும் படுக்கையில் மல்லாந்து கிடந்தோம்.  
சட்டென்று லேசாக  வந்த விசும்பல் ஒலி என்னை அதிரச்செய்தது.
ராபர்ட்...  ராபர்ட்டேதான்..
இருளில் அவன் முகம் தெரியவில்லை.
என்னை தன்புறம் இழுத்து ஒருக்களித்த நிலையில் "ஓத்தா  நீ ஏண்டா என் ரூம் மேட்டா வந்தே.  இப்படி  என்னை இம்சை பண்ணுறே?.  சொல்லாத தெரியலேடா..  பட் ஒன்னு மட்டும் புரியுது.  ஐ  லவ் யூடா.  ரமணி ஐ லவ் யு intensly வித் மை whole ஹார்ட்."
என்னை இறுக்கி அணைத்து உணர்ச்சிச் சிதறலாக கதற ஆரம்பித்தான் ராபர்ட்.
நடப்பது கனவா நனவா என்று புரியாமல் விக்கித்துப்  போயிருந்தேன் நான்.
(முரட்டுத்தனம் தொடரும்..)

_______________

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 41

41.  "மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தைத் தருமோ. - இல்லை
முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ  " - கவிஞர் கண்ணதாசன்.
ஒரு கணம்தான்.  ஒரே ஒரு கணம் தான்.
 
அதற்குள் நான் சமாளித்துக்கொண்டு அவனை ஏறிட்டு நோக்கினேன்.
 
நான் அதிர்ந்தது போலவே பிரகாஷும் அதிர்ந்து போயிருந்தான்.
 
அடுத்த அடிக்கு அவன் கையை ஓங்கியபோது அதனை வந்து பிடித்துக்கொண்டான் பிரகாஷ்.
 
"டேய். ராபர்ட்.  என்னடா இது.  ஆர் யூ ப்ரூட்டல்?" என்று கேட்டபடி அவனை நிதானத்துக்கு கொண்டு வந்தான் பிரகாஷ்.
 
அதற்குள் நானும் சமாளித்துக்கொண்டு "என்னை எதுக்கு அடிச்சீங்க ராபர்ட்?" என்று கேட்டேன்.
 
"தேர்தலிலே ஓட்டுப்போடாம எங்கே சுத்தப்போனே?" என்றான் ராபர்ட் கோபத்துடன்.
 
"அதுக்கான காரணத்தை நான் சொல்லறத்துக்குள்ளே அதை கேக்காமலே அடிக்கறதா?"  என்றேன் நான்.
 
"என்ன ப்ளடி ரீஸன்?  ஏதாச்சும் பொய் சொல்லப்  போறே. அதை நான் கேட்டுகிட்டு இருக்கணுமா?" என்றான் ராபர்ட்.
 
"அப்படி நீங்களே முடிவு பண்ணிக்கிட்டா எப்படி?  நான் பொய்தான் சொல்லுவேன்னு நீங்க டிசைட் பண்ணிட்டா நான் எதை சொன்னாலும் அது பொய்யாத்தான் தெரியும்." என்றேன் நான் வேகமாக.
 
ராபர்ட் பதில் சொல்வதற்குள் குறுக்கிட்டான் பிரகாஷ்.
 
"ராபர்ட்.  நிதானத்துக்கு வா.  ரமணி என்னதான் சொல்லுறான்னு கேப்போம்.  அப்புறம் அவன் செய்தது சரியா தப்பான்னு டிசைட் பண்ணுவோம்." என்றான் பிரகாஷ்.
 
"சரி சொல்லித்தொலை" என்றான் ராபர்ட்.
 
நான் காலையில் வகுப்பில் நடந்தவற்றை விரிவாக எடுத்து சொன்னேன்.  சாமிநாதன் வலிப்பு வந்து விழுந்ததும் நான் அவனை வீட்டில் கொண்டுவிட்டு வருவதையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.  சிவராஜ் என்னையும் சாமிநாதனையும் இனைத்துச் சொன்ன கமெண்ட்டை மட்டும் சர்வ ஜாக்கிரதையாக தவிர்த்துவிட்டேன்.
 
அனைத்தையும் இருவரும் கேட்டபிறகு , "ரமணி நான் உன்னை நம்பறேன்.  நீ உன்னோட ஓட்டை போடாவிட்டாலும் எங்க டீம் தான் கண்டிப்பா ஜெயிக்கும்.  சான்சஸ் ஆர் ஸோ பிரைட் பார் அஸ். அதனாலே நமக்குள்ளே இந்த சண்டை வேண்டாமே.  " என்றான் பிரகாஷ்.
 
"அதை உங்க பிரென்ட் கிட்டே சொல்லுங்க. " என்றேன் நான்.
 
"அப்படியா.  இவன் தான் என் பிரெண்டா. அப்படீன்னா நீ யாருடா?" என்றான் ராபர்ட்.
 
"நான் உங்க பிரென்ட் இல்லே.  வப்பாட்டி.. அப்படித்தானே நீங்க சொல்லுவீங்க. " என்றேன் நான் ஆக்ரோஷமாக. 
 
அதை கேட்டதும் பிரகாஷ் சட்டென்று சிரித்துவிட்டான்.  ராபர்ட் முகத்திலும் சிரிப்பு தெரிந்தது.  ஆனால் அதை மறைத்துக்கொண்டுவிட்டான் அவன்.
 
"அட. அப்படி போகுதா விஷயம்.  என் கிட்டே இவன் சொல்லவே இல்லையே.  என்னடா மச்சான்.. உனக்கு இவன் வைப்பாட்டின்னா எனக்கு யாராம்?' என்று சீண்டினான் பிரகாஷ்.
 
"மச்சி.. நமக்குள்ளே யாரு வச்சுக்கிட்டாலும் நம்ம ரெண்டு பேருக்கும் தானே. " என்றான் ராபர்ட்.
 
"அப்படீன்னா இப்போ ஒரு ரைட் விடலாமா?" என்று கேட்ட பிரகாஷ் என்னை நெருங்கி இழுத்தான்.
 
"டேய்.  இது ஹாஸ்டல்.  ரொம்ப நேரம் நீ தங்க முடியாது." என்றான் ராபர்ட்.
 
"ப்ச்.  அப்படீன்னா இன்னொரு நாளைக்கு இவனை துவைச்சு எடுத்துடுவோம்." என்று கண்ணடித்தபடி எங்களிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.
 
***
அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். 
 
சற்று நேரம் கனத்த அமைதி நிலவியது.
 
அந்த அமைதியை மெதுவாக கலைத்தான் ராபர்ட்.
 
"உன் பிரெண்ட்.. பேர் என்ன சொன்னே.  ஆ. சாமிநாதன்.  அவன் இப்போ எப்படி இருக்கான்?" என்று கேட்டான் ராபர்ட்.
 
"இப்போ பரவா இல்லே. நார்மலாயிட்டான்." என்றேன் நான்.
 
"சரி சரி.. ஏதோ அடிச்சிட்டேன்.  அதை போய் மனசிலே வச்சுக்காதே. உன்னை அடிக்க எனக்கு ரைட் கிடையாதா என்ன?" - என்றான் ராபர்ட்.
 
"சேச்சே.  நான் அதை எல்லாம் தப்பா நினைக்கவே மாட்டேன்." என்றேன் நான்.
 
"ஆனா சரின்னு நான் சாரி கேப்பேன்னு மட்டும் எதிர் பார்க்காதே.  அய்யாவோட அகராதியிலேயே அந்த வார்த்தை கிடையாது."சரி போனது தான் போனே.  எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்.  அப்போ இப்படி அடியும் வாங்கி இருக்க வேண்டாம்." என்றான் ராபர்ட்.     
 
"சாரி..  இனிமே அப்படியே செய்யுறேன்.  என்னை மன்னிச்சிடுங்க."  என்றேன் நான்.
 
மன்னிப்பு கேட்கவேண்டியவன் அவன்.. ஆனால் என்னை மன்னிப்பு கேட்க வைத்தான் அவன்.
 
 "ஓக்கே.  சீக்கிரம் காண்டீனுக்கு போய் சாப்பிட்டு வந்து ஒழுங்கா படிக்குற வழிய பாரு."  என்றபடி எழுந்தான் அவன்.
 
இப்படி ஒரு மாணவனை என்னுடன் இணை சேர்த்த ஆண்டவனை வாழ்த்துவதா இல்லை நோவதா என்று புரியாமல் எழுந்தேன் நான்.
 
**
இரவு பத்தரை மணி.
 
ராபர்ட் படித்துக்கொண்டிருந்தான்.  அதுவும் எப்படி?
 
வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு தனது கட்டுடலை நன்றாக அகல விரித்துக்கொண்டு அமர்ந்தபடி...
 
எனக்கென்னவோ அவன் படிப்பதாக தோன்றவில்லை.  என்னை சீண்டி விட்டு சூடேற்றுவதற்காகவே அப்படி இருப்பது போல தோன்றியது.
 
நான் அவனை கவனிப்பதை கண்டும் காணாதவன் போல  இரு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்தான் ராபர்ட்.
 
அப்போது அவனது மார்பு மேலே உயர விலா உயர்ந்து ..  என்னை என்னவோ செய்ய ஆரம்பித்தது.
 
சட்டென்று என்னை பார்த்தவன், "டேய்.. வாடா.. வந்து என் ஷோல்டரை பிடிச்சு அழுத்தி விடு..ரொம்ப டயர்டா இருக்கு. " என்று அழைத்தான்.
 
எழுந்து வந்து அவன் பின்புறமாக நின்ற படி அவனுடைய தோள்பட்டையை அழுத்தப் பற்றினேன் நான்.
 
சட்டென்று தன்னை உதறிக்கொண்டவன் என்னை இழுத்து "நான் எப்படி இருக்கணும் என்று சொல்லி இருக்கேன்.  ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா..?  அம்மணமா வாடா." என்று என் வேட்டியை உருவி எறிந்தான் அவன்.
 
ஜட்டியோடு நின்றபோது -  ஏற்கெனவே அவனால் சூடேரற்றப்பட்ட என்னுடைய தண்டு லேசாக கூடாரம் போட ஆரம்பித்திருந்ததை பார்த்தவன்...
 
"ஓத்தா.. அய்யாவோட ஒடம்ப பார்த்ததும் நட்டுக்க ஆரம்பிச்சிட்டுதா..?" என்று கேட்டவன், "அதையும் கழட்டி வீசுடா.." என்றான்.
 
எதிர்க்கமுடியாமல் அவனது கட்டளைக்கு அடிபணிந்தேன் நான்.
 
"இன்னிக்கு நீ காலிடா..மவனே.." என்றவனாக என்னை மசாஜ் பண்ண விடாமல் அலாக்காக தூக்கிக்கொண்டு கட்டிலின் மீது போட்டவன் அப்படியே என் மீது பரவி தனது முரட்டுத்தனம் அத்தனையையும் காட்டி என்னை வெறித்தனமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
 
(முரட்டுத்தனம் தொடரும்...)
 

__________________


முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 40

40.  உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக்கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் உணர்ந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ. - கவிஞர் மாயவநாதன்  

சாமிநாதனின்  வீட்டிலிருந்து நான் கிளம்புவதற்கு மாலை நேரமாகி விட்டது.  

உடனே கிளம்பி கல்லூரிக்கு வந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன்.  ஆனால் எங்கே?

அவன் தான் தன்னுடைய அன்புப் பிடிக்குள் என்னை அடக்கிக் கொண்டுவிட்டானே!

ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அவன் அம்மா வேறு வந்துவிட்டார்.
நடந்த சம்பவத்தைக் கேட்டதும் அதை லகுவாக அவர் எடுத்துக்கொண்ட நேர்த்தி என்னை வியக்க வைத்தது.

"இது நான் எதிர்ப்பார்த்ததுதான்.  இப்படியும் ஒரு நாள் நடக்கும் என்று நினைத்திருந்தேன்.  நல்ல வேலை.. பஸ்ஸிலே வரும்போதோ இல்லே ரோடை க்ராஸ் பண்ணும் போதோ வராம க்ளாஸ் ரூமிலே இருக்குறப்போ நடந்ததே.  அதுவரைக்கும் நிம்மதி."  என்றார் அவர்.

தொடர்ந்து" மாத்திரையை போட்டுக்கிட்டியா சாமா" என்றார் அவர்.

"நான் போட்டுக்கிறேன் அம்மா. ஆனா ரமணி இப்போ போகவேணாமுன்னு சொல்லும்மா.  அவனோட கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கேன்.  அதுவே எனக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்" என்றான் அவன்.

அவனது வேண்டுகோளை தட்ட முடியாமல் அங்கேயே இருந்துவிட்டு கிளம்பும்போது மாலை நேரமாகி விட்டது.

பஸ் நிறுத்தத்துக்கு வந்து 12-பி பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் சாமிநாதனின் வார்த்தைகள் என் மனதில் பதிந்திருந்ததை உணர்ந்தேன்.

பாவம் .. ரொம்ப நல்லவன்.  அன்பானவன்.  அன்புக்கு ஏங்கி தவிப்பவன். 

வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டவன்.  ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.

இவனுக்கு ஒரு நல்ல நண்பனாக முடிந்த அளவுக்கு அவன் மனதுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்.
ஒரு வார்த்தை கூட அவன் மனதை காயப்படுத்தும்படி பேசி விடவே கூடாது.

சட்டென்று ராபர்ட்டின் நினைவு வந்தது.

அதன் பிறகு தான் அன்றைய தேர்தலைப் பற்றியும், காலையிலேயே அவன் சொன்னதுபோல எனது வாக்கை பிரகாஷுக்கு பதிவே பண்ணாமல் வந்துவிட்டிருக்கிறேன் என்பதும் நினைவுக்கு வந்தது.
இதை அவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறானோ?

சாதாரணமாகவே எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபம் மட்டுமே முன்னுக்கு நிற்கும் அவன் இதை எளிதாக எடுத்துக்கொள்ளவா போகிறான்..?

என்ன செய்வான்?

கண்டபடி பச்சை பச்சையாக பேசி திட்டுவான்.  கத்தக்கூடச் செய்வான்.

இன்னும் சொல்லப்போனால் இரவு அம்மணமாகப் படுக்க வைத்து அதே நேரம் தொடாமலே இருப்பான். அவ்வளவுதானே.

அவன் என்ன செய்தாலும் நான் நிதானம் இழக்காமல் இருக்கவேண்டும்.

முதல் நாளிரவு இருளில் முகம் தெரியாவிட்டாலும் என்னிடம் காதலாகிக் கசிந்தானே!

அடிமனதில் காதல் இருப்பதால் தான் சற்று அதிகப்படியான உரிமை எடுத்துக்கொண்டு என்னை அவனுடைய  பொண்டாட்டி  சீ சீ.. தப்பு வைப்பாட்டியாக (அப்படித்தானே அவன் சொல்லுகிறான்!) வச்சுக்கிட்டு இருக்கான்.  அப்படித்தானே என்னை நடத்துகிறான்.

அதனால் அவனை சுலபமாக சமாளித்துவிடலாம் ..

அமிர்தாஞ்சன் நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் இறங்கி கல்லூரி ஹாஸ்டலை அடைந்தேன் நான்.
தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டியதும் திறந்தான் ராபர்ட்.

உள்ளே நுழைந்தேன்.  

உள்ளே..  கட்டிலில் பிரகாஷும் அமர்ந்திருந்தான்.

"அட.  பிரகாஷ்.. நீங்க எப்போ வந்தீங்க...?"  நான் கேள்வியை முடிக்கவில்லை.

"ஓத்தா எங்கேடா போய் சுத்திட்டு வரே?'  குரலை உயர்த்தியபடி கேட்டான் ராபர்ட்.

அதிலிருந்த கடுமை என்னை சிலிர்க்கவைத்தது.

"அது வந்து..." என்று நான் பேச ஆரம்பிக்கும் முன்பே.   "இன்னிக்கு தேர்தலிலே ஓட்டுக்கூட போடாம .. எவனை ஊம்பப் போனே." என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த ராபர்ட்.

பளார் என்று என் கன்னத்தில் அறைந்தான்.  

ஒருகணம் நிலை குலைந்து போனேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்..)