Wednesday, July 8, 2009

மீண்டும் மோகனுடன்.. 7 (நிறைவு பகுதி)

என்ன ஆயிற்று எனக்கு? ஏன் என் உடல் முழுக்க இப்படி சிலிர்க்கிறது?
தண்ணீரில் மின்சாரம் இருக்கிறது என்கிறார்களே.. அது என்னை தீண்டி விட்டதா?
ஆஹா.. இது சுகமான தாக்குதலாகத்தானே இருக்கிறது?
திருச்சியில் நானும் மோகனும் அன்று அந்தக் குளியல் அறையில் ஷவரின் கிழே நனைந்துகொண்டு இருந்த போது..என் துடித்து நீண்ட ஆண்குறியை மோகன் கவ்வியபோது ..என் உடம்பில் ஏற்பட்ட அதிர்வலைகளின் தாக்கம் தான் இப்படி எல்லாம் நினைக்க வைத்தது.."ஸ்ஸ்ஸ். ஹா. மோகன்.. என்னமோ பண்ணுது. விடுங்க.. ப்ளீஸ்.." - உதடுகள் இப்படி சொல்லியபோது மனசோ.."அவன் இதை கேட்டு விட்டுவிடக்கூடாதே." என்று தவிக்க ஆரம்பித்தது.அவனா விடுபவன்..? எமகாதக காதலன் அல்லவா?வலுவாக என்னை குளியல் அரைச் சுவரோடு அழுத்திக்கொண்டான். என் கண்கள் சொக்கி.. மெல்ல கண்களை பாதி திறந்து அவனிடம் குனிந்தேன்.அவனுடைய சந்தன நிற முதுகின் மீது பட்டு தெறித்து உருண்டோடிய நீர்த்துளிகள் என்னை இன்னும் அதிகமாக கிளர்ந்து எழச் செய்தன.சட்டென்று என் ஆண்குறியில் இருந்து வாயை எடுத்த மோகன் நிமிர்ந்தான். மெல்ல மெல்ல என்னை உரசியபடியே எழுந்து நின்றவன் என்னை ஒரே புரட்டாக புரட்டி அவன் மார்போடு என் பின்புறம் பதிய அழுத்திக்கொண்டான்.என் பின்புற தொடைகளுக்கு இடையில் என் ஆசன வாயில் பதியும் படி அவனுடைய ஆண்குறியை திணித்து என் முதுகின் மீது மேலும் கீழுமாக இயங்கி என்னை புணர ஆரம்பித்தான்.முன்புறம் ...என் உடம்பு முழுக்க அவன் விரல்கள் தொட்டு தடவி வருடி அழுத்தி இன்பச் சிலிர்ப்பை எனக்குள் ஏற்படுத்தின.அதன் காரணமாக என் ஆண்குறி துள்ளி துடித்து நீண்டு பற்றுக்கோடு தேடி ஆடியபோது ஷவரின் நீர்ப்பொழிவு வேகமாக அதன் மீது அடித்து கிழே தள்ள பார்த்தது. ஆனால் ..
என் மோகனின் முழு உடம்பும் என் பின் உடலில் உரசியதால் ஏற்பட்ட காம உணர்ச்சி என் ஆண்குறியின் நரம்பெல்லாம் ஊடுருவியதால் அது அந்த ஷவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து எதிர்த்து நின்றது.
"ம்ம்ம். க்க்க்ம்ம்ம். ஸ்ஸ்ஸ்..ஹா..வ்வ்வாவ்." என்றெல்லாம் என் காது மடல்களில் கிசுகிசுப்பாக மோகன் செக்சியாக முக்கி முனகியபடி மேலும் கீழுமாக இயங்கி கொண்டு இருந்தபடியே என் தோள்பட்டையை ஒரே கவ்வாக கவ்விச் சுவைத்தான்.
எனக்குள் காம வேகம் பெருக என் கையை பின்புறமாக வளைத்து அவன் முகத்தை என் தோளோடு தோளாக அழுத்திக்கொண்டேன்.
என் இடுப்பை வளைத்திருந்த அவன் கரம் அப்படியே கீழிறங்கி என் ஆண்குறியை பற்றி வருடி.. முன்பின்னாக இயக்க ஆரம்பித்தது.
நாங்கள் எங்களையே மறந்தோம். ஒருவருக்குள் ஒருவராக ஒன்றிப்போனோம்.
என் தோள்பட்டையை அவன் விந்து நீர் நனைத்து ஷவரில் இருந்து விழுந்த தண்ணீரோடு தண்ணீராக கலந்தபடி தரை இறங்கிச் சென்றது.
அப்படியே என்னை இறுக்கி அணைத்தவண்ணம் குளியல் சுகத்தை அனுபவித்தான் மோகன். அவன் மட்டுமா.. நானும் கூடத்தான்..
என்னை அணைத்தபடியே ஷவரை நிறுத்தினான். டவலால் என் உடம்பு முழுக்க ஒற்றி எடுத்தான். நானும் அவன் உடம்பை துடைத்து விட்டேன்.
இருவரும் வெளியே வந்தோம்.
உடை மாற்றிக்கொண்டபிறகு பகல் முழுதும் வெளியே சென்றோம்.
மாலை மங்கி இருட்டு கூரை வேயத்தொடங்கியபிறகு அறைக்கு திரும்பினோம்.
"இன்னொரு குளியல் போடலாமாடா?" கண்சிமிட்டியபடி குறும்பாக கேட்டான் மோகன்.
நான் பதில் சொல்வதற்குள் அவனே, "இப்போ வேண்டாம். இனிமே நைட் விளையாட்டு பெட்லேதான்." என்று சொல்லிவிட்டு வெயிலில் அலைந்த களைப்பு தீர குளிக்க வேண்டும் என்பதால்..முதலில் அவன் மட்டும் சென்று குளித்து விட்டு வந்தான். பிறகு நானும் சென்று குளித்துவிட்டு வந்தேன்.இரவு உணவு அறைக்கே வந்தது..அதன் பிறகு ..படுக்கை சுகம் எங்களுக்காக காத்துக்கொண்டு இருந்தது. இருவரும் அதை அனுபவிக்க ரெடியானோம். அப்போது.. காற்றில் எங்கோ வானலையில் மிதந்து வந்த பாடல் என் காதில் விழுந்தது."சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.. முடிவே இல்லாதது..முடிவே இல்லாதது.. முடிவே இல்லாதது.."ஆம். இந்த சொந்தமும் இது கொடுக்கும் இன்பமும் கூட முடிவே இல்லாதது தான்.நினைத்தபடியே மோகனை அணைத்துக்கொண்டேன் நான்.
(இடுகை தான் நிறைவடைகிறது. இன்ப நினைவுகளுக்கு முடிவேது.. ?மீண்டும் ஒரு புதிய அனுபவத்துடன் விரைவில் சந்திக்கிறேன்.)